<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235</id><updated>2012-02-09T05:01:42.262+05:30</updated><category term='&quot;'/><category term='துவரம்பருப்பு சட்னி'/><category term='பொங்கல்'/><category term='ஓலை பக்கோடா'/><title type='text'>முருங்கப்பட்டி வெங்கடேசனின் பக்கங்கள்</title><subtitle type='html'>நல்ல முத்துக்களை பொறுக்கி எடுத்து அணிகலன் செய்வதைபோல , நல்ல பதிவுகளை தேடி பிடித்து கொடுப்பதில் ஒரு ஆனந்தம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>347</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-2193085865330934920</id><published>2012-02-09T05:01:00.002+05:30</published><updated>2012-02-09T05:01:42.270+05:30</updated><title type='text'>மைசூர் மசாலா தோசை</title><content type='html'>&lt;b&gt;மசாலா தோசை செ‌ய்‌திரு‌ப்‌பீ‌‌ர்க‌ள், மைசூ‌‌ர் மசாலா தோசை சா‌ப்‌பி‌ட்டிரு‌ப்‌பீ‌ர்களா? உ‌‌ங்களு‌க்காக‌த்தா‌ன் இ‌‌ந்த மைசூ‌ர் மசாலா தோசை.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள் :&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி - 1 கப்&lt;br /&gt;அரிசி அவல் - அரை கப்&lt;br /&gt;தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி&lt;br /&gt;வெந்தயம் - அரை தே‌க்கர‌ண்டி&lt;br /&gt;துவரம் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி&lt;br /&gt;மெல்லிய ரவை - 2 தே‌க்கர‌ண்டி&lt;br /&gt;உப்பு - தேவையான அளவு&lt;br /&gt;சர்க்கரை - அரை தே‌க்கர‌ண்டி&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை :&lt;br /&gt;&lt;br /&gt;அரிசியையும், வெந்தயத்தையும், பருப்பு வகைகளையும் கலந்து 2 அல்லது 3 மணி நேரம் ஒன்றாக ஊற வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவலை தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து எல்லாவற்றையும் ஒன்றாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மறக்காமல் உப்பு சேருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவை புளிக்க வைக்கவும். மறுநாள் காலை தோசை ஊற்றுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தோசை மாவுடன் ரவை, சர்க்கரை இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு கூடுமானவரை மிக மெல்லியதாக தோசை ஊற்றவும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோசை நன்றாக சிவந்த பிறகு எண்ணெயை சுற்றி விடவும் ( திருப்பி போட வேண்டாம் ). ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு மசாலா உள்ளே வைத்து சிறிது வெண்ணெயை மேலே வைக்கவும். முக்கோணமாக மடித்து தேங்காய் சட்டினி, சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-2193085865330934920?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/2193085865330934920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=2193085865330934920' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/2193085865330934920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/2193085865330934920'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/02/blog-post_09.html' title='மைசூர் மசாலா தோசை'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-3198761782149693275</id><published>2012-02-09T04:59:00.002+05:30</published><updated>2012-02-09T04:59:22.455+05:30</updated><title type='text'>குழிப் பணியாரம்</title><content type='html'>&lt;b&gt;தேவையானவை:&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;   1. 1 1/2 கப் பச்சரிசி&lt;br /&gt;   2. 1 1/2 புழுங்கல் அரிசி&lt;br /&gt;   3. 1/2 கப் உளுத்தம் பருப்பு&lt;br /&gt;   4. சிறிது வெந்தயம்&lt;br /&gt;   5. வெல்லம் ‍&lt;br /&gt;   6. உப்பு&lt;br /&gt;   7. பச்சை மிளகாய்&lt;br /&gt;   8. தேங்காய் துருவல்&lt;br /&gt;   9. கறிவேப்பிலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;செய்முறை:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    * இரு அரிசிகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊர வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊர வைக்கவும்.&lt;br /&gt;    * பதினைந்து நிமிடங்கள் உளுந்தையும், வெந்தயத்தையும் க்ரைண்டரில் ஆட்டி, பின்பு அரிசிகளையும் சேர்த்து ஆட்டவும். மை போல‌ஆட்டாமல், அதற்குமுன்னாலேயே கிரைண்டரை நிறுத்தி விடவும்.&lt;br /&gt;    * சிறிது உப்பு சேர்த்து, மாவைக் கரைத்து புளிக்க வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கான்ஸப்ட் இங்கயும் அப்ளை பண்ணலாம் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முதல் மாங்காய்: இனிப்புப் பணியாரம்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;    * வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரையும் வரை விடவும்.&lt;br /&gt;    * புளித்த மாவை தேவையான அளவு எடுத்து, தேங்காய் துருவல் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.&lt;br /&gt;    * அதில் வெல்லக் கரைசலையும் சேர்த்து ஓரளவுக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரண்டாவது மாங்காய்: வெள்ளை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    * வானலியில் சிறிது எண்ணைய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுவெடித்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.&lt;br /&gt;    * புளித்த மாவைத் தேவயான அளவு எடுத்து, நீர், உப்பு, தேங்காய் துருவல் சிறிது, மற்றும் தாளித்தவைகளைச் சேர்த்துக் கலக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இப்ப பணியாரம்:&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;    * அடுப்பில் குழிப் பணியாரச் சட்டியை வைத்து, அனைத்துக் குழிகளிலும் சிறிதுஎண்ணைய் விடவும்.&lt;br /&gt;    * சட்டி சூடானவுடன், சிறு குழிக் கரண்டியில் எடுத்து ஊற்றவும்.&lt;br /&gt;    * சிறிது நேரம் கழித்து கருது ஒரு மூலையில் பிடித்து அப்படியே அலாக்காகதூக்கித் திருப்பி விடவும்.&lt;br /&gt;    * சில விநாடிகளில் பணியாரம் ரெடி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-3198761782149693275?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/3198761782149693275/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=3198761782149693275' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3198761782149693275'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3198761782149693275'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/02/blog-post.html' title='குழிப் பணியாரம்'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-3780814916452192084</id><published>2012-02-03T06:02:00.000+05:30</published><updated>2012-02-03T06:02:35.243+05:30</updated><title type='text'>Useful Tips for Nava Graha Temples Visit</title><content type='html'>&lt;b&gt;Details about Nava Graha temples&lt;br /&gt;Surya (Sun) &lt;br /&gt;Chandra (Moon) &lt;br /&gt;Chevaai (Mars) ( Mangala in Kannada)&lt;br /&gt;Budhan (Mercury) &lt;br /&gt;Guru (Jupiter) &lt;br /&gt;Shukran (Venus) &lt;br /&gt;Shani (Saturn) &lt;br /&gt;Rahu &lt;br /&gt;Ketu&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. Suriyanaar Temple (SUN ): &lt;/b&gt;&lt;br /&gt;As per sastra, first you have to visit THIRUMANGALAKUDI temple (Lord Peraana Nateshwarar &amp; Magalambigai), and only after that you have to go to SURIYANAAR Temple.&lt;br /&gt;Temple Timings for Abishegam: Sunday 5.30 AM &amp;5.30 PM&lt;br /&gt;                           All other days: 7.30 AM,10.30 AM &amp;5.30 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;2. Thiru Kanjanoor ( SUKKIRAN- Venus)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Its only 2 Kms to the east of Suriyanar temple.&lt;br /&gt;Worship Timings: 7.00 AM to 12.30 PM&lt;br /&gt;                                    4.00 PM to 8.00 PM&lt;br /&gt;&lt;b&gt;3. Thingalur (Moon)&lt;/b&gt;&lt;br /&gt;Worship Timings: 7.00 AM to 8.00 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;4. Aalangudi (GURU-Jupitor)&lt;/b&gt;&lt;br /&gt;Abishegam Timings: 8.00 AM , 12.00 Noon &amp; 4.00 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;5. Vaithishwaran Koil ( Chevai – Mars)&lt;/b&gt;&lt;br /&gt;Worship Timings: 6.00 AM to 1.00 PM&lt;br /&gt;                                     4.00 PM to 9 PM&lt;br /&gt;&lt;b&gt;6. Thiru Venkadu (Bhudan- Mercury )&lt;/b&gt;&lt;br /&gt;Worship Timings: 6.00 AM to 12.00 Noon&lt;br /&gt;                                    4.00 PM to 9.00 PM&lt;br /&gt;&lt;b&gt;7. Thiru Nallar (SANI-Saturn)&lt;/b&gt;&lt;br /&gt;Worship Timings: &lt;br /&gt;Saturday :6 AM to 9.00 PM &lt;br /&gt;Other days 6.00 AM to 1.00 PM&lt;br /&gt;                    4.00 PM to 9.00 PM&lt;br /&gt;Marahatha Linga Pooja is the Speciality here&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;8. Thiru Nageshwaram (Raaghu)&lt;/b&gt;&lt;br /&gt;Worship Timings: 6.00 AM to 1.00 PM&lt;br /&gt;                                    4.00 PM to 8.30 PM&lt;br /&gt;&lt;br /&gt;Abishegam will be done only at Raaghu Kalam of that day, so try to visit the temple at Raaghu Kalam.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;9.Keel PerumPallam (Keethu)&lt;/b&gt;&lt;br /&gt;Worship Timings: 7.00 AM to 12.00  Noon,4.00 PM to 8.00 PM&lt;br /&gt;&lt;br /&gt;Abishegam will be done only at Raaghu Kalam of that day, so try to visit the temple at Raaghu Kalam.&lt;br /&gt;===================================================================================&lt;br /&gt;&lt;b&gt;Note to Visiters:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Trichy ,Tanjore and Kumbakonam are neighbouring cities.  you can stay at Kumbakonam  to visit all Nava Graha temples around the city. It will take 2 days to cover all the temples. Nava Graha temples visit will also be arranged by the Hotal travel Department on request.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Hotel address :&lt;/b&gt;&lt;br /&gt; Hotel Chela,   Phone : 0435-2430336, 2400526 to 2400530, Mobile: 99443 04657&lt;br /&gt;No.9, Aayar Kulam Road&lt;br /&gt;Kumbakonam.&lt;br /&gt;Room Charges : A/c Double Room.Rs.850 + tax. (24 hours Check out). Please do reservation.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-3780814916452192084?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/3780814916452192084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=3780814916452192084' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3780814916452192084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3780814916452192084'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/02/useful-tips-for-nava-graha-temples.html' title='Useful Tips for Nava Graha Temples Visit'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-2393390431545519014</id><published>2012-01-27T06:26:00.002+05:30</published><updated>2012-01-27T06:26:53.545+05:30</updated><title type='text'>மிக்ஸ்டு ஃப்ளவர் சூப்: ............வேர்க்கடலை கட்லெட்:</title><content type='html'>&lt;b&gt;மிக்ஸ்டு ஃப்ளவர் சூப்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ (கலந்தது) - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள், மிளகுத்தூள்  - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், சுத்தம் செய்த முருங்கைப்பூ, ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டி...  உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்சர் பிரச்னை இருப்பவர்களுக்கு இது சிறந்த   கை மருந்து!&lt;br /&gt;&lt;br /&gt;- வே.சித்ரா வேடியப்பன், திருவண்ணாமலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வேர்க்கடலை கட்லெட்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 3, வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 5, பொடியாக நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - கொத்தமல்லி - கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வேர்க்கடலையை மிக்ஸியில் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,  இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் பொடி செய்த வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இந்தக் கலவை ஆறியவுடன் சிறு சிறு வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். தட்டிய வடைகளை அதில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் இதற்கு சரியான சைட் டிஷ்!&lt;br /&gt;&lt;br /&gt;- சுபஸ்ரீ பரத்வாஜ், வளசரவாக்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-2393390431545519014?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/2393390431545519014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=2393390431545519014' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/2393390431545519014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/2393390431545519014'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/blog-post_4439.html' title='மிக்ஸ்டு ஃப்ளவர் சூப்: ............வேர்க்கடலை கட்லெட்:'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-7799211860991976337</id><published>2012-01-27T06:23:00.000+05:30</published><updated>2012-01-27T06:23:53.294+05:30</updated><title type='text'>30 வகை பக்கோடா</title><content type='html'>&lt;b&gt;ட்ரை ஃப்ரூட் பக்கோடா&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா பருப்பை ஒன்றிரண்டாகப் பொடித்து, அதனுடன் உலர் திராட்சை, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சோள ரவை பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: சோள ரவை - அரை கப் (100 கிராம்), கடலை மாவு, அரிசி மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய  இஞ்சி - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: சோள ரவையுடன், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;ராகி பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கேழ்வரகு மாவு - 100 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு , பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கேழ்வரகு மாவுடன், அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி - இஞ்சி - கறிவேப்பிலை விழுது, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;பாலக் பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பொடியாக நறுக்கிய பாலக் கீரை - ஒரு கப், பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - சிறிதளவு, கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பச்சை மிளகாய் - 4, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: நறுக்கிய பாலக் கீரை, உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றுடன் அரைத்த  பச்சை மிளகாயை சேர்த்து,  நெய் விட்டு பிசிறி, தண்ணீர் விட்டு கெட்டி யாகக் கலந்து கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;வெண்டைக்காய் பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: நறுக்கிய வெண்டைக்காய் - ஒரு கப் (சற்று நீள வடிவில் நறுக்கி, குறுவாட்டில் நான்கு துண்டுகளாக மீண்டும் நறுக்கிக் கொள்ளவும்), கடலை மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு,  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா  கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: நறுக்கிய வெண்டைக்காயுடன் வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசிறிக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வேர்க்கடலை பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: காய்ந்த, வறுக்காத வேர்க்கடலை - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வேர்க்கடலையுடன் வெண்ணெய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகப் பிசிறி, தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.  எண்ணெயை காய வைத்து, அதில் கலவையில் சிறிது எடுத்து உதிர்த்தாற் போல் போட்டு, பொரித்து எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் கழித்து கரண்டியால் கிளறினால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக நன்றாக வரும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;எள் பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கறுப்பு எள் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 5, மைதா மாவு - 150 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: எள்ளை வெறும் கடாயில் வறுத்து அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். அதில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர்விட்டு கெட்டியாகக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, கலந்த மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; மெது பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வெங்காயம், கடலை மாவு - தலா 100 கிராம், உருளைக்கிழங்கு - ஒன்று, அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடி யாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கலக்கவும். மாவு கலவையை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;கரம் பக்கோடா&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: பெரிய வெங்காயம் - 250 கிராம், கடலை மாவு - 100 கிராம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு,  அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வெங்காயத்தை நீள வடிவில் மெல்லியதாக நறுக்கிக் கொண்டு, அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பிசிறவும். சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கலந்து, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;மிக்ஸ்டு வெஜிடபிள் பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை:  நீளவடிவில் நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், கோஸ், வெங்காயம், குடமிளகாய்) - ஒரு கப், கடலை மாவு, சோள மாவு - தலா 50 கிராம், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: நீளவாக்கில் நறுக்கிய காய்கறிகளுடன் கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசிறி, பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;நெல்லிக்காய் பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: துருவிய நெல்லிக்காய் - அரை கப், கோதுமை மாவு, கடலை மாவு - தலா கால் கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - சிறிதளவு,  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: துருவிய நெல்லிக்காயுடன் அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு (சாட் மசாலாத்தூளில் உப்பு இருக்கும்) சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;இஞ்சி பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: துருவிய இஞ்சி - அரை கப், கோதுமை மாவு, பயத்தம் மாவு - தலா கால் கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: துருவிய இஞ்சியுடன் கறிவேப்பிலை, கோதுமை மாவு, பயத்தம் மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;காராமணி பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: காய்ந்த காராமணிப்பயறு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: காராமணிப்பயறை 5 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் தண்ணீரை வடித்து... காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதில் கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, அரிசி மாவை சேர்த்து கெட்டியாகக் கலந்து, காயும் எண்ணெயில் சிறு சிறு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;சேமியா பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: சேமியா - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள்,  நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், உப்பு - ­தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க ­தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: சேமியாவுடன் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு பேஸ்ட், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு சிறு சிறு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மசாலா பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - 2, கசகசா - ஒரு டீஸ்பூன், மைதா மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, பூண்டு - 2 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா ஆகியவற்றுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து,  மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன், அரிசி மாவு, வெங்காயம், பொடித்த மசாலா, உப்பு சேர்த்து பூண்டு, இஞ்சியை தட்டிப்போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து கொள்ளவும். இந்த மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சோயா பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: சோயா உருண்டைகள் - 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: சோயா உருண்டைகளை சுடுநீரில் போட்டு எடுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அதனுடன் வெங்காயம், கோதுமை மாவு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;மஷ்ரூம் பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மஷ்ரூம் - 6, கடலைப்பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு - 50 கிராம், அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 4, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மஷ்ரூமை சுத்தம் செய்து, வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரை மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும். அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, மஷ்ரூம் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து... காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;சன்னா பக்கோடா&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: சன்னா (வெள்ளை கொண்டைக்கடலை) - 250 கிராம், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் மூன்றும் சேர்த்து அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வெள்ளை கொண்டைக்கடலையை 4 மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைக்கவும். பின்னர் அதில் கொத்தமல்லி - புதினா - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து... சீரகம், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயை காய வைத்து, அதில் மாவை கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;ஓட்ஸ் பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கேரட், பீட்ரூட், வெங்காயம் எல்லாம் சேர்ந்து - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கேரட், பீட்ரூட், வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றுடன் ஓட்ஸ், கடலை மாவு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; புதினா பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: புதினா - ஒரு கப், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், பச்சை மிளகாய் - 3, ரவை - ஒரு டீஸ்பூன், உப்பு ­- தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, ரவை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;தானிய பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: தானியங்கள் (எள், கொள்ளு, பச்சைப் பயறு, கறுப்பு உளுந்து, கோதுமை, அரிசி, கடலை, மொச்சை, துவரை) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: தானியங்களை ஒன்றாக தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக, கெட்டியாக அரைத்து பெருங்காயத்தூள்  கொத்தமல்லி சேர்த்து... காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்  கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;சில்லி பக்கோடா&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: பஜ்ஜி மிளகாய் - 200 கிராம், கடலை மாவு - 100 கிராம், அரிசி மாவு - 50 கிராம், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், ஆம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன், உப்பு ­- தேவையான அளவு,  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பஜ்ஜி மிளகாயை சிறு நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பின்னர் அதில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, ஆம்சூர் பவுடர், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;பனீர் பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பனீர் துண்டுகள் - சிறிதளவு, மைதா மாவு - கால் கப், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், சில்லி சாஸ், சோயா சாஸ், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மைதா மாவு, சோள மாவுடன் அனைத்து சாஸ்களையும் சேர்த்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து, கடைசியாக பனீர் துண்டுகளை சேர்த்துப் பிசிறி எடுக்கவும். இந்த மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;பிரெட் பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 3, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு எல்லாம் சேர்ந்து - அரை கப், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பிரெட்டை சற்று பெரிய துண்டுகளாக செய்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து மைய அரைத்து எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். கலவையை பிரெட்டில் தடவி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;புளிப்பு பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: துருவிய மாங்காய் - 4 கப், பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பச்சை மிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய மாங்காய், உப்பு, பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; சைனீஸ் பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வெங்காயத்தாள் (நறுக்கியது) - கால் கப், மைதா மாவு - அரை கப், அஜினமோட்டோ - கால் டீஸ்பூன், சோயா சாஸ், வினிகர் - தலா அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மைதா மாவில் வெங்காயத்தாள், உப்பு, அஜினமோட்டோ, வினிகர், மிளகுத்தூள், சோயா சாஸ், சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;பழ பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: துண்டுகள் செய்த பழங்கள்(ஆப்பிள், பப்பாளி, வாழைப்பழம்) - ஒரு கப் , ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பால் பவுடர் - கால் கப், மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பழங்களுடன் ஏலக்காய்த்தூள், பால் பவுடர், மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து கெட்டியாக கலந்து... காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சீஸ் பக்கோடா&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: துருவிய சீஸ் - கால் கப், மைதா மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோள மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: துருவிய சீஸ் உடன் மைதா மாவு, சோள மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து... காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;வாழைப்பூ பக்கோடா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், அரிசி - 2 டீஸ்பூன், காய்ந்த&lt;br /&gt;&lt;br /&gt;மிளகாய் - 6 , சோள மாவு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கடலைப்பருப்புடன் அரிசி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, பின்னர் வாழைப்பூ, உப்பு, கறிவேப்பிலை, சோள மாவு, பெருங்காயத்தூள்சேர்த்து நன்கு கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-7799211860991976337?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/7799211860991976337/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=7799211860991976337' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/7799211860991976337'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/7799211860991976337'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/30_27.html' title='30 வகை பக்கோடா'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-4877809322441977682</id><published>2012-01-27T06:17:00.002+05:30</published><updated>2012-01-27T06:17:41.378+05:30</updated><title type='text'>கார் பராமரிப்பு &amp; மைலேஜ் டிப்ஸ்</title><content type='html'>உங்களின் கனவு கார் கைக்கு வந்துவிட்டதா? வாழ்த்துக்கள்! கார் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செலவழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால்தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங்களை முழுமையாக அனுபவிக்க முடியும். நடு வழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மைலேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச்னையால் திக்குமுக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருக்கும். இதெல்லாம் காரால் வரும் பிரச்னைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் விட்டதால் ஏற்படும் பிரச்னைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;காரின் பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், கணிசமான பணத்தை மிச்சம் செய்ய முடியும் என்பதோடு, கசப்பான அனுபவங்களில் இருந்தும் தப்பிக்கலாம்! &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் காருக்கு நீங்கள்தான் டாக்டர். காரைப் பளிச்சென்று வைத்திருப்பது மட்டுமல்ல... காருக்கு சின்னச் சின்னப் பிரச்னைகள் என்றால், அதை உடனடியாக நீங்களே களைந்து, சர்வீஸ் சென்டரிடம் இருந்து 'பெரிய பில்’ வராமல் தடுக்க முடியும். உங்கள் காரைச் சரியாகப் பராமரிக்க ஒரு ஞாயிற்றுக்கிழமை போதும்! ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் செலவழித்தால், உங்கள் கார் எப்போதும் புத்தம் புதுசாக ஜொலிக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;கார் பராமரிப்புக்கு என்று&lt;br /&gt; &lt;br /&gt;குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் ஒதுக்குங்கள். அதை எக்காரணம் கொண்டும் வேறு எதற்காகவும் செலவு செய்யாதீர்கள். அப்போதுதான் சர்வீஸ் பில்லைப் பார்க்கும்போது, 'இவ்வளவு பணம் கட்டணுமா?’ என்று ஷாக் ஆக மாட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காரைக் கையாள்வதற்கு முன், அதன் உரிமையாளர் கையேட்டினை (யூசர் மேனுவல்) முழுவதும் படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதுமே குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் மட்டுமே பெட்ரோல் நிரப்புவது நல்லது. என்ன பெட்ரோல் உங்கள் காருக்குச் சரியாக இருக்கும் என்று யூசர் மேனுவலிலேயே இருக்கும்.அதற்கேற்றபடியான பெட்ரோல் நிரப்புங்கள். விலை உயர்ந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதைவிட, தரமான பெட்ரோல் பங்க்கில் தொடர்ந்து பெட்ரோலை நிரப்புவதே மேல்! விலை அதிகமான பெட்ரோலை உபயோகப்படுத்துவதால், காரின் மைலேஜ் அதிகரித்துவிடாது. பர்ஸின் கனம்தான் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோல் நிரப்பிவிட்டு, மூடியை பங்க் ஊழியர் சரியாக மூடுகிறாரா என்று செக் செய்யுங்கள். மூடி சரியாக மூடவில்லை என்றால், பெட்ரோல் ஆவியாக வெளியேறிவிடும். அதனால் எப்போதுமே பெட்ரோல் மூடி டைட்டாக மூடப்பட்டிருக்கிறதா என்று செக் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தவரை காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள். காரை வெயிலில் நிறுத்துவதால், காரின் கேபின் சூடாகி... சீட் கவர் துவங்கி பிளாஸ்டிக் கவர் வரை சீக்கிரத்திலேயே பழசாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து கார்களிலுமே, ஒரு குறிப்பிட்ட கி.மீக்கு மேல் ஆயில், ஏர் ஃபில்டர், பிரேக் பேட் போன்றவற்றை மாற்ற வேண்டும் என்பது கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதுமே அலெர்ட்டாக இருங்கள். காருக்குள் ஏதாவது தேவையில்லாத சத்தம் வருகிறதா? அல்லது ஏதாவது ஒயர்கள் எரிவது போன்ற வாசனை வருகிறதா என்று கவனியுங்கள். இது போன்ற பிரச்னைகள் ஏதாவது இருப்பின், உடனடியாக சர்வீஸ் சென்டரை அணுகுங்கள். காரில் மியூசிக் சிஸ்டம் அல்லது வேறு எலெக்ட்ரிக்கல் விஷயங்கள் எதையாவது நீங்கள் வெளி மெக்கானிக்குகளை வைத்து மாட்டினால், தரமான ஒயர்களைப் பயன்படுத்தச் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் யாரிடமாவது காரைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் காரில் நீங்கள் உணராத பிரச்னைகள் ஏதாவது இருக்கிறதா என்பது தெரிய வரும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஹெட் லைட்டுகள் ஒழுங்காக ஒளிர்கின்றனவா என்று பாருங்கள். ஹெட் லைட் ஒளிரவில்லை என்றால், நீங்களே ஃப்யூஸ் போன பல்பை அகற்றிவிட்டு, புதியதைப் பொருத்திவிட முடியும். விண்ட் ஸ்கிரீன் வாஷர், பவர் ஸ்டீயரிங் ஆயில், கூலன்ட், பிரேக் ஆயில் ஆகியவை சரியான அளவு இருக்கிறதா என்று தவறாது செக் செய்யுங்கள். எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும் வரை காத்திருக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வைப்பர் பிளேடுகள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதை தினமும் சுத்தப்படுத்துங்கள். இல்லையென்றால், அவை விண்ட் ஸ்கிரீனில் கோடுகள் போட்டு பர்ஸைப் பதம் பார்த்துவிடும். வாஷர் ஜெட்டுகள், சரியாக கண்ணாடியில்தான் தெளிக்கிறதா என்று கவனிக்கவும். இல்லையென்றால், அதை அட்ஜஸ்ட் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஜின் பராமரிப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வரும் நவீன கார்களின் இன்ஜின், முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மூலம் இயக்கப்படுகிறது. அதனால், ட்யூனிங்... இன்ஜின் சார்ந்த விஷயங்களை நாமே செய்ய முடியாது. எனவே, இன்ஜினில் எந்தவிதமான பிரச்னைகளும் ஏற்படாமல், காரை நல்ல முறையில் ஓட்ட வேண்டும். மேலும், இன்ஜினைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வாரத்துக்கு ஒருமுறை பானெட்டைத் திறந்து இன்ஜின் மற்றும் அதன் பாகங்களை நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வாகன உரிமையாளர் கையேட்டில் குறிப்பிட்டவாறு ஆயில் மற்றும் கூலன்ட்டை மாற்றவும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் இன்ஜினில் பொருத்தப்பட்டுள்ள ஆயில் பம்ப், இன்ஜினில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ஆயிலைக் கொண்டு சேர்க்க சில பல விநாடிகள் ஆகும். எனவே, காரை ஸ்டார்ட் செய்தவுடன் 30 முதல் 60 விநாடிகள் வரை ஐடிலிங்கில் வைத்திருந்து, அதன் பிறகு ஓட்ட ஆரம்பியுங்கள். இதனால் இன்ஜின் பாகங்களின் தேய்மானம் குறையும். அதேபோல் இன்ஜினை ஆஃப் செய்வதற்கு முன்பும் 30 முதல் 60 விநாடிகள் ஐடிலிங்கில் விட்டு ஆஃப் செய்வது நல்லது!&lt;br /&gt;&lt;br /&gt;சூடாக இருக்கும் இன்ஜினைச் சுற்றி எந்தச் சமயத்திலும் ஈரமான துணியை வைத்துத் துடைக்காதீர்கள். இதனால், விபத்துகள் நிகழ வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமதளத்தில் காரை நிறுத்தி இன்ஜின் ஆயில் சரியான அளவுக்கு இருக்கிறதா என்று செக் செய்யுங்கள். இதற்கு 'டிப் ஸ்டிக்'கைப் பயன்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயில் மாற்றும்போது, ஆயில் ஃபில்டரையும் சேர்த்து மாற்றிவிடுங்கள். இதனால், இன்ஜின் ஸ்மூத்தாகச் செயல்படும். இல்லையென்றால், ஃபில்டரில் தங்கி இருக்கும் பிசிறுகளால் இன்ஜின் கெட்டுப்போகும் சூழ்நிலை ஏற்படும். பிக்-அப் சரியாக இல்லை என்றாலோ, மைலேஜ் குறைந்தாலோ, சைலன்சர் வழியாக ஆயில் ஒழுகினாலோ, ஏர்ஃபில்டர் மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஜினில் பிரச்னைகள் வருவதற்கு முக்கியக் காரணம் ஓவர்ஹீட்! கூலன்ட் சரியான அளவு இல்லையென்றாலும், ரேடியேட்டரின் முன்பகுதியில் காற்று புகாமல் அடைத்திருந்தாலும் இன்ஜின் ஓவர்ஹீட் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஜின் ஓவர்ஹீட் ஆனால், டேஷ்போர்டில் இருக்கும் டெம்ப்ரேச்சர் முள் எப்போதும் இல்லாத அளவுக்குக் கூடுதலாகும். ரேடியேட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் ஓடிக்கொண்டே இருந்தாலோ, கூலன்ட் ஒழுகினாலோ... உடனடியாக காரை சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டரி சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். பேட்டரியின் ஆயுள் குறைந்தாலோ, ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்தாலோ பேட்டரியைச் சரி பாருங்கள். டிஸ்டில்டு வாட்டர் அளவைக் கவனித்து அதை நிரப்புங்கள். கேபிள், விளக்குகள் ஏதாவது பழுதாகி இருந்தால் மாற்றி விடுங்கள். பேட்டரியில் லீக் இருந்தால், பேட்டரியையே மாற்றுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கியர் பாக்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;கியர் பாக்ஸ் மிக மிக முக்கியமான பாகம். டிரான்ஸ்மிஷன் ஆயில் சரியான அளவு இருக்கிறதா என்று பாருங்கள். கிளட்ச், கியர் ஷிஃப்ட் ஆகியவற்றை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.ஸி&lt;br /&gt;&lt;br /&gt;கார் ஏ.ஸியை ரெகுலராகக் கவனிக்க வேண்டும். காரில் இருந்து சரியான அளவுக்குக் குளிர்ந்த காற்று வரவில்லை என்றால், உடனடியாக அதைச் சரி செய்யச் சொல்லுங்கள். ஏ.ஸி காற்று ஒழுங்காக வராததற்கு கேஸ் லீக், பெல்ட் டென்ஷன், கம்ப்ரஸர் லீக் ஆகியவை காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரேக்&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் சாஃப்ட்டான பிரேக் பெடல், பிரேக் லைட் எரியாமல் போவது, பிரேக்கில் இருந்து விதவிதமான சத்தங்கள் எழும்புவது... இதெல்லாம் பிரேக்கில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான அடையாளங்கள். பிரேக்கின் பாகங்களை மாற்றியோ... அல்லது பிரேக் ஆயிலை மாற்றியோ இந்தப் பிரச்னைகளைச் சரி செய்துவிட முடியும். 'இப்போதுதானே பிரேக் ஷூ மாற்றினோம்’ என்று நினைக்கக் கூடாது. பிரேக் ஷூ, பிரேக் பேட் ஆகியவை விரைவில் தேயும் தன்மை கொண்டவை. அதனால் சத்தம் கேட்க ஆரம்பித்தவுடனே மாற்றிவிடுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே...&lt;br /&gt;&lt;br /&gt;காருக்குள் இருக்கும் தூசு, மண், குப்பைகளைச் சுத்தம் செய்யுங்கள்! தேவையில்லாத பேப்பர், டோல் டிக்கெட், சிடி என அனைத்தையும் வெளியே எடுங்கள். இப்போது காரின் உள்பக்கம் எந்த நிலையில் இருக்கிறது என்று பாருங்கள். வெறும் தூசு மட்டும்தானா அல்லது அழுக்குக் கறை, துரு ஆகியவை படிந்து மோசமான நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கார் வைத்திருக்கும் பல குடும்பங்களுக்கு... கார்தான் சிப்ஸ், சிடி, டிஃபன் பாக்ஸ் போன்ற பொருட்களை வைத்துக்கொள்ளும் இடம்! உணவுப் பொருட்கள் மற்றும் தேவையில்லாத பொருட்களை வைக்கும்போது, காருக்குள் தேவையில்லாத அழுக்குகள் சேர்ந்து விடும் என்பதோடு, காருக்குள் கெட்ட வாசனை அடிக்க ஆரம்பித்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே...&lt;br /&gt;&lt;br /&gt;கார் பராமரிப்பில் மிகவும் முக்கியமான, சுலபமான விஷயம்... கார் வாஷிங்தான்! காரைத் துடைத்துச் சுத்தமாக வைப்பதுதான் அடிப்படைப் பராமரிப்பு! வாரம் ஒருமுறை காரை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதுமே காரை நிழலான இடத்தில் வைத்துச் சுத்தம் செய்யுங்கள். காட்டன் டவல்களையே காரைத் துடைப்பதற்குப் பயன்படுத்துங்கள். காரின் உள்ளலங்காரத்தைக் குலைத்து விடாத வகையில், தரமான பாலீஷ் பயன்படுத்துவது அவசியம். உதாரணத்துக்கு, லெதர் சீட்டை பிளாஸ்டிக் பாலீஷ் கொண்டு சுத்தம் செய்தால் காரியமே கெட்டு விடும்!&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சாஃப்ட் வேக்யூமை வைத்து டேஷ் போர்டு, சென்டர் கன்ஸோல், ஏ.ஸி வென்ட், மீட்டர் டயல்களைச் சுத்தம் செய்யுங்கள். அடுத்ததாக, காரின் மேற்கூரையைச் சுத்தம் செய்யுங்கள். வேக்யூமை வைத்துச் சுத்தம் செய்தபிறகு கொஞ்சம் நனைத்த காட்டன் டவலை வைத்து டேஷ் போர்டு, சென்டர் கன்சோல் அனைத்தையும் துடைத்தெடுங்கள். கப் ஹோல்டர், சீட்டுக்கு அடியில் பெரிய வேக்யூமை வைத்து காரை முழுவதுமாகச் சுத்தப்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாம், சாஸ் போன்ற கறைகள் சீட்டில் படிந்துவிட்டால், எலுமிச்சைச் சாறில் உப்பைக் கலந்து தடவுங்கள். கறைகள் காணாமல் போய்விடும்!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;காரின் பர்ஃபாமென்ஸுக்கு மிக மிக முக்கியமான விஷயம் டயர்! காரின் எடையைத் தாங்குவதோடு, மேடு பள்ளங்களில் குதித்து எழும்புவதும் டயர்களின் முக்கியமான வேலை. டயரில் பிரச்னை என்றாலும், அது இன்ஜினில் எதிரொலிக்கும். டயருக்கும், இன்ஜினுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்டால், டயர்களும் இன்ஜினும் இணைந்து இயங்கினால் தான் கார் சீராக இயங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;டயரை மாற்றுங்கள்: 8,000 கி.மீக்கு ஒருமுறை முன் வீல்களைப் பின் பக்கத்திலும், பின் வீல்களை முன் பக்கத்திலும் மாற்றிப் பொருத்த வேண்டும். முன் வீல்கள் சீக்கிரத்தில் தேயும். இதுபோல் மாற்றிப் பொருத்தினால், டயர்களின் ஆயுள் நீடிக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;டயர் பிரஷர்: வாரத்துக்கு ஒருமுறை டயரில் காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். காற்றின் அளவு சரியாக இல்லையென்றால், மைலேஜ், கையாளுமை மற்றும் பயண சொகுசில் சிக்கல்கள் வரும்! வேகமாகப் போகும்போது கையில் அதிர்வுகள் அதிகமாகத் தெரிந்தால், டயர்களில் காற்று குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவர் வெயிட்: காருக்குள் தேவையான பொருட்களை மட்டுமே வைத்திருங்கள். தேவையில்லாத பொருட்களைப் போட்டு வைக்கும் குடோனாக காரைப் பயன்படுத்தாதீர்கள். காரின் எடை கூடக் கூட, ஓடும் காரின் டயர்கள் ஓவர் ஹீட் ஆகும். அதனால், டயர்கள் சீக்கிரத்தில் பழுதடைந்து, மைலேஜும் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பீடு: ஓவர் ஸ்பீடும் டயர்களின் ஆயுளைப் பாதிக்கும். ஒரு குறிப்பிட்ட வேகத்தைத்தான் டயர்கள் தாக்குப் பிடிக்கும். அதிகப்படியான வேகத்தால் டயர்கள் ஓவர் ஹீட்டாகி வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காரை சர்வீஸ் செய்யக் கொண்டு போகும் முன், அதன் ஓனர்ஸ் மேனுவலை நன்றாகப் படியுங்கள். ஓனர்ஸ் மேனுவல், காரைத் தயாரித்த இன்ஜினீயர், டெக்னீஷியன்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், எல்லோரும் புரிந்து கொள்ளும்படி இதில் டெக்னிக்கல் விஷயங்களைச் சுலபமாகவே விளக்கி இருப்பார்கள். அதனால், இதைப் படிப்பது சுலபமே!&lt;br /&gt;&lt;br /&gt;காரை சர்வீஸ் செய்ய, நீங்களே சர்வீஸ் சென்டருக்கு காரைக் கொண்டு செல்லுங்கள்! அப்போது தான் காரில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை சர்வீஸ் அட்வைஸர்களிடம் சரியாகச் சொல்ல முடியும்! ஓனர்ஸ் மேனுவலை நீங்கள் ஒருமுறை படித்துவிட்டுப் போகும்போது, என்னென்ன விஷயங்களை மாற்ற வேண்டும்; எவற்றையெல்லாம் மாற்றத் தேவையில்லை என்பது உங்களுக்கே தெளிவாகப் புரிந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்துக்கு, 20,000 கி.மீ.யில் மாற்றப்பட வேண்டிய கியர் பாக்ஸ் ஆயிலை, சர்வீஸ் அட்வைஸர் 10,000 கி.மீ.யிலேயே மாற்றச் சொன்னால், அவரை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பார்க் ப்ளக்கை மாற்றுவது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோல் இன்ஜினில் மட்டும்தான் ஸ்பார்க் ப்ளக்குகள் இருக்கும். டீசல் கார்களில் இருக்காது. ஸ்பார்க் ப்ளக்கினுள் தூசு, அழுக்குகள் சேர்ந்தாலோ, தனது ஆயுளின் இறுதிக் கட்டத்தில் இருந்தாலோ, கார் ஒழுங்காக ஸ்டார்ட் ஆகாமல் மிஸ் ஃபயர் ஆகும். அதனால், மைலேஜும் குறையும்; அதிகப்படியான புகையும் வெளியேறும். 15,000- 20,000 கி.மீ.யில் ஸ்பார்க் ப்ளக்குகளை மாற்றிவிடுவது நல்லது!&lt;br /&gt;&lt;br /&gt;4 சிலிண்டர்கள் கொண்ட இன்ஜின் என்றால், நான்கு ஸ்பார்க் ப்ளக்குகள் இருக்கும். ஸ்பார்க் ப்ளக்கை அகற்றி விட்டு, நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். இதனால், அழுக்குகள் எதுவும் இன்ஜின் சிலிண்டருக்குள் நுழையாது.&lt;br /&gt;&lt;br /&gt;பழுப்பு நிறம் படிந்த ஸ்பார்க் பிளக்குகள் என்றால், பிரச்னை இல்லை என்று அர்த்தம். அதுவே ஆயில் அதிகமாகப் படிந்தது என்றால், பிஸ்டனில் இருக்கும் ஆயில் கன்ட்ரோல் ரிங்ஸில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். உடனடியாக இதை சர்வீஸ் சென்டரில் கொடுத்துச் சரி செய்யச் சொல்லுங்கள். ஸ்பார்க் ப்ளக் அதிக அழுக்காக இருந்தாலோ, கீறல் இருந்தாலோ உடனடியாக அதை மாற்றி விடுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் புதிதாக வாங்கிப் பொருத்தும் ஸ்பார்க் ப்ளக்கின் அளவு, பழைய ஸ்பார்க் ப்ளக்கோடு பொருந்தி இருக்கிறதா என்று ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள். மீண்டும் ஸ்பார்க் ப்ளக்கை அதற்குரிய டூல்ஸ் கொண்டு மேனுவலில் குறிப்பிட்டுள்ளது போலத் திருகுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயில் மாற்றுவது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;எரிபொருள் - கார் இயங்குவதற்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதற்கு இன்ஜின் ஆயில் மிக மிக முக்கியம்! அதனால், மேனுவலில் சொல்லி இருப்பதைப்போல, குறிப்பிட்ட கி.மீ.க்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்ற மறக்காதீர்கள். முதலில் டேங்கினுள் இருக்கும் ஆயிலை வெளியேற்றுவதற்காக, காரை ஸ்டார்ட் செய்து இன்ஜினைச் சூடாக்குங்கள். இதன் மூலம் ஆயில் சூடேறி இளகிவிடும். இதனால், ஆயிலை வெளியேற்றுவது சுலபம். இன்ஜினை ஆஃப் செய்து, ஆக்ஸில் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துவிட்டு, 'ட்ரைன் நட்’டை அகற்றி ஆயிலை வெளியேற்றுங்கள். ஆயில் ஃபில்டரை, 'ஆயில் ஃபில்டர் ரிமூவர்’ வைத்து அகற்றுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஆயில், சரியான எடை மற்றும் விஸ்காஸிட்டி கொண்டதுதானா என்று செக் செய்துகொள்ளுங்கள். கொஞ்சம் ஆயிலை ஃபில்டர் சீலின் மீது தடவுங்கள். ஓனர்ஸ் மேனுவலில் எந்த அளவுக்கு ஆயில் நிரப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆயிலை நிரப்புங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஜின் டிப் ஸ்டிக்கை எடுத்து, எவ்வளவு ஆயில் இருக்கிறது என்பதை செக் செய்து கொள்ளுங்கள். சரியான அளவு வரும் வரை ஆயிலை நிரப்புங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டரியை மாற்றுவது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;கார் பேட்டரியை மாற்றுவது சுலபமான விஷயம் அல்ல. ஆனால், எளிமையான வழிகளைப் பின்பற்றினால், சுலபமாக பேட்டரியை மாற்ற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், நெகட்டீவ் அதாவது மைனஸ் குறியுடன் இணைக்கப்பட்டுள்ள கேபிளின் இணைப்பை அகற்றுங்கள். அதேபோல், ப்ளஸ் குறியுடன் இணைக்கப்பட்டுள்ள சிவப்பு நிற கேபிளையும் அகற்றுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பேட்டரியை வெளியே எடுக்கலாம். பேட்டரி கனமாக இருப்பதால் வெளியே எடுக்கும்போது கவனம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டரி வைத்திருந்த இடம் அழுக்காக இருந்தால், அதை நன்றாகச் சுத்தப்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பேட்டரியை ஏற்கெனவே பேட்டரி இருந்த இடத்தில் வைத்துவிட்டு, டெர்மினல்களில் பெட்ரோலியம் ஜெல்லி தடவி, ப்ளஸ் கேபிளையும், மைனஸ் கேபிளையும் பேட்டரி டெர்மினலில் இணையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;பிரேக் டவுன் ஆனால்...&lt;br /&gt;&lt;br /&gt;சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது, திடீரென கார் பிரேக் டவுனாகி நின்றுவிட்டால், காரை ஓரமாக நிறுத்தி 'வார்னிங் லைட்ஸ்’-ஐ ஒளிரவிடுங்கள். காருக்குள் இருப்பவர்களை சாலையின் ஓரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிற்க வைத்து விட்டு, கார் தயாரிப்பாளரின் எமர்ஜென்சி சர்வீஸுக்கு போன் செய்யுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;டயர் வெடித்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;காரில் போய்க் கொண்டு இருக்கும் போது, திடீரென டயர் வெடித்தாலோ அல்லது பஞ்சரானாலோ, உங்கள் கார் பஞ்சரான டயரை நோக்கித் திரும்பும். அதாவது முன் வீல் வலது பக்க டயர் பஞ்சரானால், கார் வலது பக்கமாகத் திரும்பும். பின் வீல் பஞ்சரானால் உடனடியாக அலைபாய ஆரம்பித்து விடும். அந்த நேரத்தில், காரின் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். கார் திரும்புகிறதே என்பதற்காக நீங்கள் ஸ்டீயரிங்கை எதிர் திசையில் திருப்பாதீர்கள். ஆக்ஸிலரேட்டரில் இருந்து உடனடியாக காலை எடுத்து விடுங்கள். காரின் கன்ட்ரோல் உங்கள் கைக்கு வந்து விட்டதென்றால், மெதுவாக பிரேக்கை அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து, காரைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள். எச்சரிக்கை விளக்குகளை ஒளிரவிட்டு, மற்ற வாகனங்களுக்கு சிக்னல் செய்யுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ, அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம். கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறையுங்கள். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வாருங்கள். வீல்களை லாக் செய்யாமல், பிரேக்கை நன்றாக அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள். காரை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென பிரேக் பிடிக்காமல் போனால்...&lt;br /&gt;&lt;br /&gt;மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி... படிப்படியாக கியரைக் குறையுங்கள். ஃபர்ஸ்ட் கியரில், காரை குறைந்த வேகத்துக்குக் கொண்டு வாருங்கள். மெதுவாக ஹேண்ட் பிரேக்கைப் பிடியுங்கள். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்ய ஹாரன் அல்லது எச்சரிக்கை விளக்குகளைப் போட்டுக் காண்பித்து, சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் எதிரே வேகமாக இன்னொரு வாகனம் வந்தால்..&lt;br /&gt;&lt;br /&gt;வீல் ஸ்கிட் ஆகாமல் பிரேக்கை நன்றாக அழுத்திக் கொண்டே ஹாரனையும், ஃப்ளாஷ் லைட்டையும் போட்டுக் காட்டுங்கள். எதிரே வரும் வாகனத்துக்கு எவ்வளவு இடம் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு இடம் கொடுங்கள். எதிரே வரும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மிகவும் வேகமாக நெருங்கி வருகிறது என்றால், உடனடியாக சாலையின் இடது ஓரத்துக்கு வந்துவிடுங்கள். சாலையைவிட்டு வெளியே வந்துவிட்டீர்கள் என்றால், மீண்டும் உடனடியாகச் சாலைக்கு வர முயற்சிக்காதீர்கள். ஸ்டீயரிங்கை க்ரிப்பாக பிடித்துக் கொண்டு, பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகு, மீண்டும் சாலைக்குள் செல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கார், தீப்பிடித்து எரிந்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;கார் தீப்பிடித்து எரிகிறது என்றால், 90 சதவிகிதம் எலெக்ட்ரிகல் ஒயர்களில் ஏற்படும் ஷார்ட் சர்க்யூட்தான் காரணமாக இருக்க முடியும். மெதுவாக காரை நிறுத்தி இன்ஜினை ஆஃப் செய்யுங்கள். உடனடியாக காரை விட்டு வெளியே வந்துவிடுங்கள். முடிந்தால், மற்றவர்களின் உதவியை நாடி, மண், நீர் பயன்படுத்தி தீயை அணைக்கப் பாருங்கள். கார் முழுவதுமாக எரிய ஆரம்பித்துவிட்டால் காரை விட்டு பல அடி தூரத்துக்கு வந்துவிடுங்கள். எரிபொருள் இருப்பதால், வெடிக்கும் அபாயமும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பேட்டரி கனெக்ஷனைத் துண்டித்துவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காருக்குள் இருந்து தேவையற்ற பொருட்களை எடுத்துவிடுங்கள். ஏனென்றால், தேவையற்ற பொருட்கள் காருக்குள் இருக்கும்போது சீட்டுகள் அழுக்காகவும், மெட்டல் பாகங்கள் துருப்பிடிக்கவும் வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ட்ரல் லாக் சரியாக லாக் செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைப்பர்களை கண்ணாடியுடன் ஒட்டாமல், தூக்கி நிறுத்திவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் காற்றோட்டமான இடத்திலேயே காரை நிறுத்தி வையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்கள் கழித்து காரை எடுக்கும்போது...&lt;br /&gt;&lt;br /&gt;டயரில் போதுமான காற்றை நிரப்புங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயில், சரியான அளவு இருக்கிறதா என்று பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டரியை சார்ஜ் செய்து மீண்டும் இணையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மாதங்கள் கழித்து காரை எடுக்கிறீர்கள் என்றால், சர்வீஸ் சென்டரில் ஒருமுறை கொடுத்து ஜெனரல் செக்-அப் செய்த பிறகே ஓட்டுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னச் சின்ன பயணங்கள் வேண்டாம்!&lt;br /&gt;&lt;br /&gt;10 நிமிடத்துக்கும் குறைவான பயணங்களைக் கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். இப்படிச் செய்யும்போது, இன்ஜின் முழுமையாக ஹீட் ஆகாது. இன்ஜின் கம்பஷனில் எரிபொருளும், காற்றும் கலந்து எரிந்து சக்தியாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட வெப்பநிலைக்கு உயர்ந்த பிறகுதான் எரிபொருள் முழுமையாக எரியும். அதற்கு வெப்பம் தேவை. எரிபொருள் எரிந்து வெளியேறும்போது, புகையாக சைலன்சர் வழியாக வெளியேறும். ஆனால், குறைந்த தூரப் பயணங்கள் செய்யும்போது, எரிபொருள் சரியாக எரியாமல், இன்ஜின் மற்றும் எக்ஸாஸ்ட்டிலேயே தங்கிவிடும். அதனால், எளிதில் துருப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். இன்ஜினுக்குள் தங்கிவிடும் எரிபொருள், ஆயிலின் தன்மையைக் குறைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது தூரப் பயணங்களுக்கு காரை உபயோகப்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஜிம், மார்க்கெட் போன்ற இடங்களுக்கு காரில் போவதை விட டூவீலர் அல்லது நடந்து செல்வதே நல்லது. கார்களை நாம் அதிகப்படியாக உபயோகப் படுத்தும்போது சுற்றுச்சூழல் மாசு படுகிறது என்பதோடு,எரிபொருளும் வீணாகிக் கொண்டே இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கார் துருப்பிடிக்காமல் பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரை, காற்று புக முடியாத இடங்களில், காரை அதிக நாட்கள் நிற்க வைத்தால், துருப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வேகம் (15 சதவிகித சேமிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;குறைவான வேகத்தில் சென்றாலே எரிபொருளைச் சேமிக்க முடியும். மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்வதைவிட 50 கி.மீ வேகத்தில் சென்றால், எரிபொருள் செலவு குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;திட்டமிடுதல் (20 சதவிகித சேமிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;எந்த இடத்துக்குச் செல்கிறோமோ அதைத் திட்டமிட்டு, அங்கு செல்ல சுலபமான (கொஞ்சம் அதிக தூரம் என்றாலும் பரவாயில்லை) வழியைத் தேர்ந்தெடுத்துச் சென்றால், 20 சதவிகித எரிபொருளைச் சேமிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கன்ட்ரோல் (18 சதவிகித சேமிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி பிரேக், கிளட்ச் ஆகியவற்றைப் பிடித்துக் கொண்டு ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெயிட் (15 சதவிகித சேமிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;காரில் எடையைக் கூட்டினால், எரிபொருள் வீணாகும். அதிக எடையுடன் காரிலோ, பைக்கிலோ செல்வதைத் தவிர்த்தால், எரிபொருளைச் சேமிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏரோ டைனமிக்ஸ் (27 சதவிகித சேமிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;காரின் மேற்கூரையில் பொருட்கள் வைத்தால், அல்லது கதவுக் கண்ணாடிகளைத் திறந்து வைத்துச் சென்றால், காற்றினால் காரின் ஏரோ டைனமிக்ஸ் பாதிக்கப்படும். அதனால், இன்ஜின் வேகத்தை அதிகரிக்க வேண்டியது வரும். இதனால் எரிபொருள் வீணாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பராமரிப்பு  (8 சதவிகித சேமிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;வாகனத்தைச் சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்வதோடு, அடிக்கடி இன்ஜின் ஆயில் இருக்கிறதா? டயரில் காற்று இருக்கிறதா என்று 'செக்' செய்துவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எரிபொருள் (6 சதவிகித சேமிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;சரியான எரிபொருளைப் பார்த்து நிரப்ப வேண்டும். ஒரே வகையான பெட்ரோலை நிரப்புவதே நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;எலெக்ட்ரிக்கல்ஸ்  (10 சதவிகித சேமிப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.ஸியால் அதிக எரிபொருள் வீணாகும். அது தவிர, மியூஸிக் சிஸ்டம் முதல் வைப்பர் வரை மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, பேட்டரியின் ஆயுள் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐடிலிங்க்  (4 சதவிகித சேமிப்பு):&lt;br /&gt;&lt;br /&gt;டிராஃபிக் சிக்னல்களிலோ அல்லது வேறு ஏதாவது இடங்களிலோ 30 விநாடிகளுக்கு மேல் ஒரே இடத்தில் நிற்க வேண்டி வந்தால், இன்ஜினை ஆஃப் செய்து விடுங்கள். ஆஃப் செய்துவிட்டு 'ஆன்’ செய்யும்போது, அதிக பெட்ரோல் செலவாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;கார் ஐடிலிங்கில் நிற்கும்போது, மணிக்கு ஒரு லிட்டர் எரிபொருள் வீணாவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;'நீங்கள் கொஞ்சம் பதற்றமாக காரை ஓட்டுகிறீர்கள்’ என்று உடன் இருப்பவர்கள் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். யாராவது டிரைவிங்கைப் பற்றிக் குறை சொல்லும்போது, அதை மறுத்துப் பேசுபவர்கள்தான் மோசமான டிரைவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் டிரைவிங்கைத் தொடர்ந்து நீங்களே விமர்சனம் செய்யுங்கள்! மேம்பாலத்தில் ஓட்டும்போது, நான்கு முனைச் சந்திப்புகளில் திரும்பும்போது என எந்தெந்த இடங்களில் எப்படி ஓட்ட வேண்டும் என்பதை தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முன்னால் போகும் வாகனத்துக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியாக இருக்க வேண்டும். ரேஸ் டிராக்கில் ஓட்டுவது போன்று முன்னால் செல்லும் வாகனத்தை முட்டிக்கொண்டே செல்லக் கூடாது. முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தால் சமாளிப்பது சிரமம். எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் பேசிக் கொண்டே காரையோ, பைக்கையோ ஓட்டாதீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;லேன் மாறுதல்...&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கான லேனில் காரை ஓட்டுங்கள். லேன் மாறும்போது இண்டிகேட்டர் விளக்குகளை ஒளிரவிட்டபடி ஸ்டீயரிங்கைத் திருப்புங்கள். சாலையை சர்க்கஸ் மைதானமாகக் கருதி அந்த மூலைக்கும், இந்த மூலைக்கும் வாகனத்தை ஓட்டாதீர்கள். சாலையில் வேறு யாராவது இப்படி டிரைவ் செய்தால், உடனடியாக அந்த வாகனத்தின் எண்ணை போக்குவரத்து காவல்துறைக்குத் தெரிவியுங்கள். நீங்களாகவே அந்த வாகன ஓட்டுநருடன் சண்டையில் இறங்காதீர்கள். நீங்கள் மெதுவாகத் தான் கார் ஓட்டுவீர்கள் என்றால், வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு வலது பக்கம் வழி கொடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் வாகனத்தின் இடது பக்கமாகச் சென்று ஓவர்டேக் செய்யாதீர்கள். பக்கவாட்டுக் கண்ணாடிகளையும், ரியர் வியூ கண்ணாடியையும் சரியாக வைத்து, பின்னால் வரும் வாகனங்களைக் கவனமாகப் பாருங்கள். பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்றால் மட்டுமே உடனடியாக லேன் மாறுவது, யூ-டர்ன் எடுப்பது போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவர்டேக்&lt;br /&gt;&lt;br /&gt;சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கியமான காரணம், முன்னால் செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்வதுதான். அதனால், ஓவர்டேக் செய்யும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். முதலில் எதிர் திசையில் வரும் வாகனங்களைக் கவனியுங்கள். உங்களுக்கு எதிர் திசையில் எந்த வாகனமும் வரவில்லை, முன்னால் செல்லும் வாகனத்தை ஓவர்டேக் செய்துவிட்டு, மீண்டும் உங்கள் பாதைக்கே திரும்ப முடியும் என்று முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஓவர்டேக் செய்ய வேண்டும். நீங்கள் ஓவர்டேக் செய்வதால் எதிரே வரும் வாகனத்துக்கும், முன்னால் செல்லும் வாகனத்துக்கும் பிரச்னை வரும் என்றால், ஓவர்டேக் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். பாதசாரிகள் கடக்கும் இடம், ரயில்வே கிராஸிங், இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் போன்ற இடங்களில் ஓவர்டேக் செய்யக் கூடாது. எக்காரணம் கொண்டும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், சைரன் ஒலியுடன் வரும் போலீஸ் வாகனங்கள் ஆகியவற்றை ஓவர்டேக் செய்யக் கூடாது! எப்போதுமே வலது பக்கமாகத்தான் ஓவர்டேக் செய்ய வேண்டும். இடது பக்கமாக ஓவர்டேக் செய்யக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாவது அறிவை உபயோகப்படுத்துங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;கார் ஓட்டுவதற்கு மிக மிக அவசியமானது... முடிவெடுக்கும் திறன். சாலையில் செல்லும்போது உடனுக்குடன் முடிவுகளை எடுக்க வேண்டும். இடது பக்கம் திரும்பலாமா? வலது பக்கம் திரும்பலாமா? சினிமாவுக்குப் போகலாமா? பீச்சுக்குப் போகலமா என சாலையின் நடுவில் கார் ஓட்டிக்கொண்டே யோசிக்கக் கூடாது. டிராஃபிக், சாலையின் மேடு பள்ளங்கள், தட்ப வெப்பநிலை, சாலையின் அகல-நீளம் ஆகியவற்றுக்கு ஏற்ப காரை ஓட்டுவது அவசியம். சூழ்நிலைக்கு ஏற்றபடி உடனடியாக முடிவெடுத்து காரை ஓட்ட வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் நான்கு! ஓவர் ஸ்பீடு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சோர்வாக இருக்கும்போது வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பு விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாமல் (உதாரணம்: சீட் பெல்ட் அணியாமல்) வாகனம் ஓட்டுவது ஆகிய நான்கும்தான்! சாலையில் விபத்தைத் தவிர்க்கும் பொறுப்பு, வாகனத்தை ஓட்டும் டிரைவர்களிடம்தான் 90 சதவிகிதம் இருக்கிறது! வாகனம் ஓட்டும் ஒவ்வொருவருமே இந்த நான்கு விஷயங்களிலும் கவனமாக இருந்தால், விபத்தை எளிதில் தவிர்க்க முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஓவர் ஸ்பீடு&lt;br /&gt;&lt;br /&gt;வாகனத்தின் வேகம் எப்போதுமே ஓட்டுபவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். வேகக் கட்டுப்பாடுகளை மீறினால், போலீஸிடம் மாட்டி அபராதம் கட்ட வேண்டியது இருக்கும். அல்லது மோசமான விபத்தில் சிக்க வேண்டியது இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேகமாக வாகனம் ஓட்டினால்...&lt;br /&gt;&lt;br /&gt;அதிகபட்ச வேகத்தில் செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம். உங்கள் உயிருக்கும், சாலையில் செல்லும் மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். பாதிப்பு, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மோசமானதாக இருக்கும். பாதசாரிகள் குறுக்கே வந்தாலோ அல்லது மற்ற வாகனங்கள் குறுக்கே வந்தாலோ, உங்களால் உடனடியாக வேகத்தைக் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற வாகனங்கள் உங்கள் மீது மோதாமல் தடுப்பதற்கு நீங்கள் தரும் நேரம் மிகக் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கென வகுக்கப்பட்டு இருக்கும் வேக வரையறைக்குள் பயணம் செய்வதே பாதுகாப்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆல்கஹால்&lt;br /&gt;&lt;br /&gt;குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நடக்கும் விபத்துகள்தான் தமிழகத்தில் அதிகம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி தவறு. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உங்கள் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;விபத்து ஏற்படப் போகிறது என்று ஒரு விநாடிக்கு முன்பு தெரிந்தால்கூட ஸ்டீயரிங்கைத் திருப்பி விபத்தைத் தடுத்துவிட முடியும். ஆனால், பெரும்பாலான விபத்துகள் ஒரு விநாடிக்கும் குறைவாக, அதாவது கண் இமைக்கும் நேரத்தில் நடப்பதால்தான் அவற்றைத் தடுக்க முடியாமல் போய் விடுகிறது. மதுவின் மயக்கத்தில் இருக்கும்போது, ஆல்கஹால் ரத்தத்துடன் கலந்து மூளையின் செயல்பாடுகளை மந்தமாக்கி விடும். இது, விபத்துக்கு வரவேற்பு(!) பண் பாடுவதாக அமையும்!&lt;br /&gt;&lt;br /&gt;பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது எவ்வளவு கட்டாயமோ, அதுபோல் கார் ஓட்டுபவர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்!&lt;br /&gt;&lt;br /&gt;டிரைவர் சோர்வு...&lt;br /&gt;&lt;br /&gt;நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் கணிசமான விபத்துகள், வாகனத்தை ஓட்டுபவர் தூங்கிக் கொண்டே ஓட்டுவதால் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பகலைவிட இரவு நேரத்தில் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் 30 சதவிகிதம் அதிகம்!&lt;br /&gt;&lt;br /&gt;சோர்வாக இருந்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் காரணத்தைக் கொண்டும் இரவு பத்து மணிக்குப் பிறகு தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் கார் ஓட்டாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதிய உணவு சாப்பிட்ட உடனேயே காரை ஓட்டாதீர்கள். குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது ஓய்வெடுத்த பிறகு காரை ஓட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் காரின் ஓட்டும் வேகம், திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் கூடினாலோ, குறைந்தாலோ வாகனம் ஓட்டுவதை நிறுத்திவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கட்டுப்பாட்டை மீறி வாகனம் சாலையில் அங்கும் இங்கும் அலை பாய்ந்தால், உடனடியாக சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி சற்று நேரம் ஓய்வெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம் வருவதுபோல் இருந்தால் டீ அல்லது ஜூஸ் அருந்திவிட்டு, பதினைந்து நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு வாகனம் ஓட்டுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;கார் ஓட்டும் போது கவனம் தேவை...&lt;br /&gt;&lt;br /&gt;விபத்து ஏற்பட்ட உடன் நாம் உடனே சொல்லும் காரணம், 'அந்த வாகனத்தை நான் பார்க்கவே இல்லை’ என்பதுதான். பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமே கவனம் இல்லாமல் காரை ஓட்டுவதுதான். செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டுவது, காருக்குள் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, ரேடியோ கேட்பதில் அதிகக் கவனம் செலுத்துவது அல்லது பகல் கனவு கண்டு கொண்டே காரை ஓட்டுவது... விபத்து நடக்க இப்படி பல காரணங்கள் உள்ளன!&lt;br /&gt;&lt;br /&gt;கார் ஓட்டும்போது இதுபோன்ற விஷயங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும்போது, 'நான் எந்த வாகனத்துக்கும், எந்தப் பாதசாரிக்கும், எந்தப் பொதுச் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்த மாட்டேன்’ என்று உறுதி எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையில் தாறுமாறாக காரை ஓட்டுகிறவர்களைச் சட்டை செய்யாதீர்கள். அவர்களுடன் சண்டை போடாதீர்கள். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே உங்கள் மனதை விட்டு அகன்று விடும். அவர்கள் செய்கின்ற தவறை நீங்களும் செய்யாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கார் ஓட்டும்போது பின்னால் வரும் வாகனங்களுக்குத் தொடர்ந்து சரியான சிக்னல்களைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் திரும்பும்போது, இண்டிகேட்டர்களைப் போட்டுக் காட்ட மறக்காதீர்கள். அதேபோல், லேன் மாறும்போதும் சிக்னல் செய்யுங்கள். சாலையில் ஆட்கள் இல்லை என்றாலும் இந்தப் பழக்கத்தைப் பழகுங்கள். அப்போது தான் இது எப்போதுமே மறக்காது. பிரேக் அடிக்கும் போது, பிரேக் லைட்டுகள் ஒளிர்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காரின் தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பராமரிப்பு முறைகளும் மாறும். காரின் பராமரிப்பு குறித்து உங்களுக்குத் தெரியாத விஷயங்களை சர்வீஸ் சென்டரில் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் காரை முறையாகப் பராமரிக்கும்போது, அநாவசியச் செலவுகள் குறையும், காரின் மைலேஜ் அதிகரிக்கும் என்பதோடு... காரை நீங்கள் விற்கும்போதும் நல்ல விலைக்கு விற்க முடியும், அனைத்துக்கும் மேலாக நீங்கள் காரில் செல்லும்போது பாதுகாப்பாக உணர்வீர்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பயணம் இனிதாக அமைய&lt;br /&gt;&lt;br /&gt;மோட்டார் விகடனின்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-4877809322441977682?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/4877809322441977682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=4877809322441977682' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/4877809322441977682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/4877809322441977682'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/blog-post_27.html' title='கார் பராமரிப்பு &amp; மைலேஜ் டிப்ஸ்'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-8699624888462514994</id><published>2012-01-27T06:05:00.002+05:30</published><updated>2012-01-27T06:05:35.998+05:30</updated><title type='text'>Channa Masala Dosa</title><content type='html'>&lt;b&gt;Since ever i choosed dressing up leftovers for kids as this week's theme for running blogging marathon, am just breaking my head to come with kid's friendly dishes,but fortunately my small brain works out wonder...Who will say no to masala dosas, definitely not me,whenever i go to Indian restaurants here,my first ever order will be definitely masala dosas eventhough i make quite often at home..Here comes my one of the new creation with leftover channa masala i prepared yesterday for our dinner which i served along with chappathis.. There were some leftovers channa masala, usually i'll have them next day with rice,but this time for a change i prepared as filling for making these special masala dosa, i cooked those leftover channa masala again for few minutes and added few scrambled paneer to make the masala bit more thick, by god's grace they turned thick and super delicious..My teddies had a wonderful dinner with this super crispy and fantastic channa masala dosas with mixed veggies sambar...Do check out the other blogger buddies running blogging marathon with me here..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2cups Idli Batter&lt;br /&gt;1cup Channa masala&lt;br /&gt;1/4cup Scrambled Paneer&lt;br /&gt;&lt;br /&gt;Bring boil the channa masala and add the scrambled paneer to them,put the flame in simmer until the channa masala gets thicken,keep aside and let them cool completely..&lt;br /&gt;&lt;br /&gt;If the idly batter is thick, add water to turn them little bit thin..Heat a pan, brush the pan with oil..Pour a ladle of the idli batter,drizzle oil and cook on both sides..&lt;br /&gt;&lt;br /&gt;Place enough channa masala in the middle of dosa,roll it and serve immediately with spicy chutneys or sambar..&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-8699624888462514994?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/8699624888462514994/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=8699624888462514994' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/8699624888462514994'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/8699624888462514994'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/channa-masala-dosa.html' title='Channa Masala Dosa'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-7927990117554292928</id><published>2012-01-19T01:44:00.002+05:30</published><updated>2012-01-19T01:44:58.558+05:30</updated><title type='text'>Mangalorean Sprouted Moong Curry(Kirlele Moogachi curry)</title><content type='html'>&lt;b&gt;Mangalorean Sprouted Moong Curry(Kirlele Moogachi curry)&lt;br /&gt;&lt;br /&gt;A tasty curry, goes well with rice.&lt;br /&gt;&lt;br /&gt;How to make moong sprouts?&lt;br /&gt;&lt;br /&gt;For moong / payaru&lt;br /&gt;&lt;br /&gt;1 cup (100 g) moong (green gram)&lt;br /&gt;&lt;br /&gt;2 cups water&lt;br /&gt;&lt;br /&gt;1/2 metre muslin cloth (or suitable clean / hygienic cotton cloth)&lt;br /&gt;&lt;br /&gt;Method&lt;br /&gt;&lt;br /&gt;Wash and soak moong in 2 cups water for 6 hours or over night. Drain out water thoroughly, pack it loosely in clean cloth. Set aside in a bowl for 2 days to allow moong to sprout or germinate. Sprinkle water occasionally (must ensure the pack is not immersed in water - the moong may get spoiled instead of germinating).&lt;br /&gt;&lt;br /&gt;Serves: 3 – 4&lt;br /&gt;&lt;br /&gt;You will need&lt;br /&gt;&lt;br /&gt;200 g sprouted green gram&lt;br /&gt;&lt;br /&gt;2 green chillies&lt;br /&gt;&lt;br /&gt;2 ½ cups water (500 - 525 ml)&lt;br /&gt;&lt;br /&gt;For the coconut paste:&lt;br /&gt;&lt;br /&gt;75 g (1 cup) grated coconut&lt;br /&gt;&lt;br /&gt;1 teaspoon dry roasted coriander seeds&lt;br /&gt;&lt;br /&gt;4 dried red chillies&lt;br /&gt;&lt;br /&gt;¼ teaspoon turmeric powder&lt;br /&gt;&lt;br /&gt;1 teaspoon thick tamarind paste&lt;br /&gt;&lt;br /&gt;2 tablespoons water&lt;br /&gt;&lt;br /&gt;Make a thick paste of above ingredients with 2 tablespoons water. Keep aside.&lt;br /&gt;&lt;br /&gt;Method&lt;br /&gt;&lt;br /&gt;Wash sprouted moong carefully. Pour enough water to cover the sprouts and add green chilli and pressure cook till 1 whistle on high heat (more than 2 whistles will overcook moong sprouts). Switch off the heat. Allow the cooker to cool naturally.&lt;br /&gt;&lt;br /&gt;Add ground coconut paste and salt. Adjust with extra ¼ cup (50 ml) water if required. Mix well. Cover with a lid and cook on a low heat for 10 minutes or until done and gravy slightly thickens.&lt;br /&gt;&lt;br /&gt;For seasoning:&lt;br /&gt;&lt;br /&gt;2 teaspoons oil&lt;br /&gt;&lt;br /&gt;½ teaspoon mustard seeds&lt;br /&gt;&lt;br /&gt;½ teaspoon jeera (cumin seeds)&lt;br /&gt;&lt;br /&gt;1/2 teaspoon methi ( fenugreek ) seeds&lt;br /&gt;&lt;br /&gt;6 curry leaves&lt;br /&gt;&lt;br /&gt;Method&lt;br /&gt;&lt;br /&gt;Heat oil in a frying pan. Add mustard seeds. When they splutter, add jeer, methi and curry leaves. Saute for 2 minutes until fragrant and crisp. Pour the seasoning over curry and mix well. Serve with rice.&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-7927990117554292928?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/7927990117554292928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=7927990117554292928' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/7927990117554292928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/7927990117554292928'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/mangalorean-sprouted-moong-currykirlele.html' title='Mangalorean Sprouted Moong Curry(Kirlele Moogachi curry)'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-8910929964311177852</id><published>2012-01-16T07:03:00.000+05:30</published><updated>2012-01-16T07:03:03.014+05:30</updated><title type='text'>நேசிக்கவும் நேசிக்கபடவுமே வாழ்க்கை !</title><content type='html'>&lt;b&gt;இந்த பதிவை எழுதுவதா வேண்டாமா என பெரிய தயக்கம் இருந்தது. ஹவுஸ் பாசுக்கு இதை வெளியில் சொல்ல கூடாது என்று எண்ணம். இருந்தும் இதை பகிர வேண்டும் என மனம் சொல்கிறது. ஹவுஸ் பாஸ் ஆர்டரை மீறும் மிக சில செயல்களில் இது ஒன்றாக இருக்கட்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2003 -ஆம் வருடம் என நினைக்கிறேன். என் பெண் சிறியவளாக இருந்த போது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனது. டாக்டர்கள், லேப்கள் என அலைந்து அலைந்து மனம் நொந்து போயிருந்தோம். அப்போது வீட்டுக்கருகில் எங்களுக்கு நன்கு தெரிந்த பெண்மணி ஒருவர் எங்கள் ஜாதகம் பார்த்து விட்டு சில விஷயங்கள் சொன்னார். அப்போது தந்தையான நான் வார வாரம் அன்ன தானம் தந்து வந்தால், அவள் உடல் நிலை சரியாகும் என்றார். அப்படித்தான் அன்னதானம் செய்கிற பழக்கம் எனக்கு துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாரம் நான்கு பேருக்காவது அன்ன தானம் செய்து வருகிறேன். ஏழை சிறுவர்களுக்கு, அரசு பள்ளிகளுக்கு உதவுவது என சின்ன சின்ன நற் காரியங்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடு பட்டாலும் முழுக்க முழுக்க எங்கள் குடும்பம் மட்டும் செய்யும் நற் காரியம் என்கிற நிம்மதி இதில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வித்தியாச அனுபவத்திலிருந்து சில துளிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;அன்ன தானம் தர ஆரம்பத்தில் கையில் சாப்பாட்டு பையுடன் ஆட்களை தேடி அலைந்திருக்கிறேன். பின் ரயில்வே நிலையம் ஒட்டி நிறைய ஏழைகள் தங்கி இருப்பது தெரிந்து மவுன்ட் ஸ்டேஷன் அருகே சென்று வாரா வாரம் சாப்பாடு தர ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் வெவ்வேறு வித உணவுகள் குடுத்து வந்தவன் இப்போது பெரும்பாலும் "நான்கு இட்லிகள் அடங்கிய உணவு பொட்டலமே " தருகிறேன். சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்பதால் நன்கு செரிக்க உதவும் என்பதால் !&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் இட்லி நான்கு பேருக்கு வாங்கி தந்த போது ஆளுக்கு பத்து ரூபாய் என நாற்பது ரூபாய் செலவாகும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் விலை ஏறி நான்கு இட்லி இருபது ருபாய் என வாரம் என்பது ரூபாய் ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏறியதால் பெரிதாக தெரிய வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாய் வாங்கும் கடையில் இன்று அன்ன தானம் செய்கிறேன் என்றால் 15 நிமிடம் முன்பே போன் செய்து பார்சல் கட்ட சொல்லிடுவேன். போகும் போது ரெடி ஆக வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹவுஸ் பாஸ் உடன் வேலை பார்ப்போரில் சிலர் தங்கள் திருமண நாள் அல்லது குழந்தைகள் பிறந்த நாள் போது மட்டும் " பத்து பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்" என எங்கள் மூலம் செய்ய சொல்வார்கள். இப்படி சற்று அதிகமான நபர்களுக்கு தர வேண்டுமெனில் ரயில்வே ஸ்டேஷன் அருகே தான் தந்தாக வேண்டும் ! அங்கு தான் ஒரே நேரத்தில் இத்தனை பேரை பார்க்க முடியும். அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். எல்லோரும் " எனக்கு சாப்பாடு; எனக்கு சாப்பாடு" என்று கேட்பார்கள். எல்லோருக்கும் தர முடிய வில்லையே என்று சற்று வருத்தமாக இருக்கும் !&lt;br /&gt;&lt;br /&gt;சமீபமாக மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் வயதான பாட்டிகள் மற்றும் தாத்தாவிற்கு உணவு தந்து வருகிறேன். இதில் ஒரு பாட்டி பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இந்த பாட்டி எப்போதும் தனக்கு சாப்பாடு மற்றும் சாம்பார் தனியாக கவரில் போட்டு தான் தர வேண்டும் என்று சொல்லும் ! சில நேரம் கடையில் சாப்பாடு கட்டுபவர் அனைத்தையும் ஒரே கவரில் போடுவார். அப்போது எல்லோருக்கும் தனி தனியே எடுத்து தர வேண்டி இருக்கும். ஆனால் நம்ம பாட்டியோ கவர் இன்றி வாங்க மாட்டேன் என உறுதியாய் இருக்கும். இதனால் மற்றவர்களுக்கு கவர் இன்றி தந்து விட்டு, கடைசியாக கவர் உடன் இந்த பாட்டிக்கு தருவேன். அப்போதெல்லாம் " இந்த நிலையிலும் இந்த பாட்டி தான் நினைத்ததில் விடாபிடியாய் இருந்து சாதிக்கிறதே !" என்று மனதுக்குள் சிரித்து கொள்வேன் ! ஒன்றை பாருங்கள் ! உங்களுக்கு எது தேவை என்பதில் நீங்கள் தெளிவாக, உறுதியாக இருந்தால் அது உங்களுக்கு கிடைக்கிறது !&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியம்மன் கோயிலில் வாரா வாரம் கோயிலுக்கு உள்ளேயே செல்லாமல், வெளியில் நின்று உணவு மட்டும் தந்து விட்டு சென்று விடுவது எனக்கே சற்று வித்தியாசமாக தான் இருக்கும். ஆனாலும் காலை நேரம், அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் உள்ளே செல்ல நேரம் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;வாரா வாரம் குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் என வைத்து கொள்வதில்லை. அப்படி செய்தால் அவர்களுக்கும் ஒரு எதிர் பார்ப்பு வந்து விடும். சில காரணங்களால் நம்மால் அன்று தரா விடில் நமக்கும் மன கஷ்டம். அவர்களுக்கும் ஏமாற்றம். எப்படியும் வாரம் ஒரு முறை நான்கு பேருக்கு என்பது மட்டும் தான் ரூல். இதிலும் கூட சில வாரங்கள் தர விடுபட்டு விடும். அப்போது அடுத்த வாரம் நான்கு பேருக்கு பதில், எட்டு பேருக்கு தந்து கணக்கை சரி செய்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்த சாரதி கோயில், வேளாங்கண்ணி என கோயில்கள் செல்லும் போதெல்லாம் வெளியில் வயதானவர்கள் அமர்ந்திருப்பது பார்த்தால், அந்த வார அன்னதானத்தை அங்கு முடித்து விடுவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நேரம் ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் வசிக்கும் ஏழைகள், அவர்கள் குழந்தைகளுக்கு தரும் போது, அந்த குழந்தைகள் பையை பெற்று கொண்டு மகிழ்ச்சியாக சிரிக்கும். அந்த நேரம் நமக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த அன்ன தானத்தால் எனக்கு ஏதும் நல்லது நடந்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;முன்பே சொன்ன மாதிரி எங்கள் பெண் உடல் நலனுக்காக துவங்கியது இது. அதன் பின் அவள் பெரியவள் ஆக ஆக சின்ன வயதில் இருந்த உடல் தொந்தரவுகள் முழுதும் மறைந்து விட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம் என ஹவுஸ் பாஸ் உறுதியாக நம்புகிறார். ஏதாவது பிரச்சனை வந்தால், "இந்த வாரம் சாப்பாடு குடுத்தீங்களா? " என கேட்பார். நான் "குடுத்துட்டேன்" என்றால் ஓகே. இல்லா விடில் " இந்த வாரம் குடுக்காததால் தான் இப்படி" என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் ஏதோ யோசனையுடனே வண்டி ஓட்டும் என் டூ வீலரை எத்தனையோ முறை லாரி அல்லது பஸ் முத்தமிடுவது போல் ஒட்டி சென்றுள்ளன. அப்படி தப்பும் போதெல்லாம். " தர்மம் தான் தலை காக்கிறது " என நினைத்து கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜமான நன்மை என்றால் நம் மனதில் தோன்றும் திருப்தி. அது தான் இதை தொடர்ந்து செய்ய வைக்கிறது. நான் ஒன்றும் அநியாயத்துக்கு நல்லவன் கிடையாது. எல்லோரையும் போல கடவுள் பாதி மிருகம் பாதி தான் ! ஆனால் நம்மை நாமே மதிக்க, இது போன்ற செயல்கள் தான் உதவுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நிஜமாக வேலை பார்க்க முடியாமல், பிள்ளைகளாலும் கை விடப்பட்ட இத்தகைய வயதானோருக்கு, பிற ஏழைகளுக்கு உதவுவது ஒரு சின்ன சமூக கடமை என்று தான் நினைக்கிறேன். சில பேராவது இப்படி ஈடு பட்டால், பட்டினியை ஓரளவு ஒழிக்கலாம் !&lt;br /&gt;&lt;br /&gt;இதை வாசிக்கும் யாரோ ஒருவர் அடுத்த முறை கோயிலுக்கு போகும் போது வெளியில் இருக்கும் இருக்கும் வயதானவருக்கு சாப்பாடு வாங்கி தந்தால், நான் இந்த பதிவு எழுதியதற்கான ஒரு அர்த்தம் கிடைக்கும் !! குழந்தைகள் பிறந்த நாள் போன்ற நேரத்திலாவது செய்து பாருங்கள் ! உங்களை நீங்களே இன்னும் அதிகமாக மதிக்க துவங்குவீர்கள் !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-8910929964311177852?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/8910929964311177852/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=8910929964311177852' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/8910929964311177852'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/8910929964311177852'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/blog-post_16.html' title='நேசிக்கவும் நேசிக்கபடவுமே வாழ்க்கை !'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-403249766273726900</id><published>2012-01-12T18:43:00.000+05:30</published><updated>2012-01-12T18:43:14.395+05:30</updated><title type='text'>வெண் பொங்கல்</title><content type='html'>&lt;b&gt;தேவையானப்பொருட்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;பச்சரிசி - 1 கப்&lt;br /&gt;பயத்தம் பருப்பு - 1/4 கப்&lt;br /&gt;இஞ்சி - ஒரு சிறு துண்டு&lt;br /&gt;பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை&lt;br /&gt;சீரகம் - 1 டீஸ்பூன்&lt;br /&gt;மிளகு - 1 டீஸ்பூன்&lt;br /&gt;நெய் - 1 டேபிள்ஸ்பூன்&lt;br /&gt;கறிவேப்பிலை - சிறிது&lt;br /&gt;பச்சை மிளகாய் - 1 (விருப்பப்பட்டால்)&lt;br /&gt;முந்திரிப்பருப்பு - சிறிது&lt;br /&gt;உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி விட்டு, மூன்று அல்லது மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் இஞ்சியைப் பொடியாகத் துருவிச் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, மிளகு, சீரகம் (இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துப் போடவும்), கறிவேப்பிலை, பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறிப் போடவும்) சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கத்திரிக்காய் கொஸ்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடனும் சேர்த்து சாப்பிடலாம். &lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-403249766273726900?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/403249766273726900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=403249766273726900' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/403249766273726900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/403249766273726900'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/blog-post_12.html' title='வெண் பொங்கல்'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-3185194413100191053</id><published>2012-01-10T06:00:00.000+05:30</published><updated>2012-01-10T06:00:44.384+05:30</updated><title type='text'>கிராமிய சமையல் 30 வகை</title><content type='html'>எங்க பாட்டி, அம்மா எல்லாம் சமைக்கும்போது வீடே மணக்கும். அவங்க கைப்பக்குவமே தனி!'' என்று நாக்கை சுழற்றியபடி சொல்லி ஆதங்கப்படுபவர்கள்... நம்மில் ஏராளம்! சுவைக்காக மட்டுமல்லாமல், சுகாதாரத்துக்காகவும் அவர்களெல்லாம் சமைத்ததுதான் அதற்குக் காரணம். அப்படிப்பட்ட கிராமிய மணம் கமழும் 30 வகை உணவுகளை இங்கே வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.&lt;br /&gt;&lt;br /&gt;''கம்பு, சோளம், கொள்ளு, காய்கறி, கீரை, கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்தி... சுவையுடன், பலத்தையும் தரும் உணவு வகைகளை கொடுத்துள்ளேன். நம் உணவு முறையை சற்றே மாற்றிக் கொண்டு, நிறைவான ஆரோக்கியம் பெறுவோம் வாருங்கள்!'' என்றபடியே பத்மா சமைத்திருக்கும் ரெசிபிகளை, கலை உணர்வுடன் அலங்கரித்து, கண்ணுக்கும் விருந்து படைக்கிறார் செஃப் ரஜினி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; கருப்பட்டி பணியாரம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கருப்பட்டி - 200 கிராம், கேழ்வரகு மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கருப்பட்டியை நன்கு பொடித்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி... கேழ்வரகு மாவு, அரிசி மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி, மாவை சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: கிராமங்களில் வெல்லம், சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியை காபி, டீ, பலகாரம் என இனிப்பு வகைகளுக்கு பயன்படுத்துவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;வேப்பம்பூ துவையல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வேப்பம்பூ - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: காடாயில் எண்ணெய் விட்டு வேப்பம்பூவை வறுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பையும் வறுத்துக் கொள்ளவும். வேப்பம்பூ, வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: சூடான சாதத்தில் எண்ணெய் விட்டு வேப்பம்பூ துவையலை பிசைந்து சாப்பிடலாம். வயிற்றுப் பூச்சி வரமால் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;பூண்டு  மிளகு குழம்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: தோல் உரித்த பூண்டுப் பல் - 10, மிளகு - 20, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பூண்டுப் பல்லை சிறிது எண்ணெயில் லேசாக வதக்கி, வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து, புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். காடாயில் கடுகு தாளித்து, அரைத்த விழுது, வேக வைத்த பூண்டு, உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: பூண்டு வாயுத்தொல்லையை நீக்கும். மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; எள் உருண்டை&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: கறுப்பு எள் - 250 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: எள்ளை தண்ணீர் விட்டுக் களைந்து, கல் அரித்து, வடிகட்டி, வெறும் வாணலியில் போட்டு பொரியும்படி வறுக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிக்கட்டி பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு, உருட்ட வந்தால்... அதுதான் சரியான பதம்). வறுத்த எள்ளை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகு விட்டு நன்கு கலந்து, சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: எள், எலும்புகளுக்கு நல்ல வலிமையைத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ, சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - சிறிதளவு, நெய் - 100 மில்லி, முந்திரிப்பருப்பு - 10.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, நன்கு மசித்துக் கொள்ளவும். சர்க்கரையை தண்ணீர் சிறிது விட்டு கொதிக்கவிடவும். கம்பி பாகு பதம் வந்த உடன் அதில் மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் சேர்த்து, நெய் விட்டு கிளறவும். முந்திரிப்பருப்பை  நெய்யில் வறுத்து, இதனுடன் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரி அடுப்பில் வைத்து சுட்டும் சாப்பிடலாம். வேக வைத்து அப்படியே சிறிது வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;பருப்புக் கஞ்சி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பாசிப்பருப்பு - 250 கிராம், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வாழைப்பழம் - ஒன்று, கொப்பரைத் தேங்காய் (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, பால் - 200 மில்லி, நெய் - சிறிதளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, நன்கு குழையும்படி வேக வைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிக்கட்டி கொதிக்க விடவும். சிறிது கெட்டியானதும் வேக வைத்த பருப்பை போட்டு நன்கு கலந்து கொதிக்கவிடவும். ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த கொப்பரையை சேர்க்கவும். வாழைப்பழத்தை பொடியாக நறுக்கிப் போட்டு, பால் விட்டு நன்கு கலக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இந்தப் பருப்புக் கஞ்சி வயிற்றுப்புண்ணை ஆற்றும். வெல்லத்துக்குப் பதிலாக உப்பு, மோர் சேர்த்தும் கஞ்சி தயாரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;சோள ரவை உப்புமா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: காய்ந்த சோளம் - 200 கிராம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, கடுகு,  உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: சோளத்தை ரவை போல் உடைத்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி (தோல் சீவி), பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். ஒரு பங்கு ரவைக்கு மூன்று மடங்கு என்ற அளவில் தண்ணீரை கடாயில் கொதிக்கவிடவும். மற்றொரு காடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் போட்டு நன்கு வதக்கி... கொதிக்கும் நீரில் போட்டு தேவையான உப்பு சேர்த்து, சோள ரவையைப் போட்டு நன்கு கிளறவும். சிறிது ஒரு ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழிந்து, மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவவும்..&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: சோளக் கதிரை சுட்டு சாப்பிடலாம். வேக வைத்து சாப்பிடலாம். அடை, வடை, கஞ்சி என்று பலவிதமாக தயாரித்தும் சாப்பிடலாம். பிஞ்சு சோளத்தை அப்படியே சாப்பிடலாம். இதில் மாவு சத்து அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;வெந்தயக்கீரை சாம்பார்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: வெந்தயக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப், சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - 100 கிராம், கடுகு, வெந்தயம் - சிறிதளவு,  எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வெந்தயக்கீரையை ஆய்ந்து இலைகளை நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியே வைக்கவும். புளியைக் கரைத்து கடாயில்  விட்டு... சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, பிறகு வதக்கிய வெந்தயக் கீரையை சேர்த்து, மேலும் கொதித்ததும் வேக வைத்த துவரம்பருப்பு சேர்க்கவும். எல்லாம் கலந்து கொதித்த உடன் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும். வெந்தயக் கீரை சேர்த்து சப்பாத்தி தயாரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; வெந்தய பணியாரம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ, வெந்தயம் - 50 கிராம், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், கேரட் துருவல் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன்,  எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... இஞ்சி, கேரட், வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பணியாரக் கல்லில் எண்ணை சிறிது விட்டு, மாவை ஊற்றி, இருபுறமும் ஒரு சிறிய குச்சியில் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: வெந்தய பணியாரத்துக்கு கொத்தமல்லி சட்னி சிறந்த காம்பினேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;அவல் உப்புமா&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: சிவப்பு அவல் - 250 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அவலை மிக்ஸியில் உப்புமா ரவை பதத்துக்கு லேசாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, ஒரு பங்கு அவலுக்கு இரு பங்கு தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதித்த உடன் தாளித்ததை போட்டு... உப்பு, பொடித்த அவலை போட்டு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி , மேலே கொத்தமல்லி தூவவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: அவல், பசியை அடக்கும். கார்போஹைட்ரேட் அடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;கம்பு அடை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப், கம்பு - 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அரிசியையும், கம்பையும் தனித் தனியாக ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒன்று சேர்த்து ஊற வைக்கவும். எல்லாம் நன்றாக ஊறிய உடன்... அரிசி, கம்பு இரண்டையும் மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அடை மாவு பதத்துக்கு அரைக்கவும். பருப்புகளை தனியாக அரைத்து, எல்லா மாவையும் ஒன்று சேர்த்து... உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும். மாவை தோசைக்கல்லில் சிறிய அடைகளாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: சத்து நிறைந்த கம்பை பயன்படுத்தி, இனிப்பு அடையும் தயாரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;கொள்ளு துவையல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கொள்ளு - 100 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கொள்ளு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து... புளி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: கொள்ளு, உடலுக்கு பலம் தரும். உடலில் உள்ள அதிகமான கொழுப்புச் சத்தை குறைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;கொத்தவரங்காய்  பருப்பு உசிலி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கொத்தவரங்காய் - கால் கிலோ, கடலைப்பருப்பு - 150 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய்  - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,  கடுகு - ஒரு ஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஊற வைத்து களைந்து கெட்டியாக அரைத்து, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த பருப்பு சேர்த்து உதிரி உதிரி உதிரியாக வரும்வரை மிதமான தீயில் வைத்துக் கிளறி, வேக வைத்த கொத்தவரங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: பருப்புக்கு பதில், கொள்ளு ஊற வைத்தும் இதே முறையில் தயாரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;கருணைக்கிழங்கு மசியல்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: கருணைக்கிழங்கு - கால் கிலோ, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம் - தலா ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வெல்லத்தூள் - ஒரு டீஸ்பூன்,  எண்ணெய், கடுகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கருணைக்கிழங்கை குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கி, தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பொட்டுக்கடலை, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் தாளிக்கவும். மசித்த கருணைக்கிழங்கை அதில் சேர்த்து... உப்பு,  வெல்லத்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கெட்டியானதும் எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மூல நோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை துவையல், மசியல் என்று தயாரித்து சாப்பிட... நல்ல பலன் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;இஞ்சிப் புளி&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: புளி - 100 கிராம், குருத்து இஞ்சி - 200 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், வெல்லம் - 100 கிராம், கறுப்பு எள் - 50 கிராம், கடுகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். எள்ளை களைந்து, கல் நீக்கி, வெறும் கடாயில் வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது நேரம் கொதித்த பின்பு வெல்லத்தை தூளாக்கிப் போட்டு கொதிக்க வைத்து, எள்ளுப்பொடியை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: நீராகாரம், பழைய சாதத்துக்கு... இஞ்சிப் புளி சிறந்த காம்பினேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;மொச்சை  கத்திரி சாம்பார்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், பச்சை மொச்சை (தோல் உரித்து) - 100 கிராம், கத்திரிக்காய் - 2, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சை அளவு, பெருங்காயம் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மொச்சையை குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கி எடுத்து வைக்கவும். புளியை அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, சாம்பார் பொடி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்த உடன் கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு, வேக வைத்த மொச்சையும் போட்டு, சிறிது கொதித்ததும் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து கொட்டி... பெருங்காயம் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மொச்சையில் புரதச் சத்து அதிகம் உள்ளது. சுண்டல் செய்தும் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;மணத்தக்காளி குழம்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பச்சை மணத்தக்காளிக்காய் - ஒரு கப், புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - ஒன்று, கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கடாயில் எண்ணெயை விட்டு... கடுகு, வெந்தயம், கட்டிப் பெருங்காயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... மணத்தக்காளிக்காயை சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மணத்தக்காளிக்காயை உப்பு கலந்த தயிரில் 4 நாள் ஊற வைத்து, காய வைத்து... எண்ணெயில் வறுத்து, ரசம் சாதத்துடன் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;கறிவேப்பிலை துவையல்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்), புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை, இஞ்சி, வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பு, புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: சூடான சாதம், கறிவேப்பிலை துவையல், சுட்ட அப்பளம்... இது சூப்பர் காம்பினேஷன்!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;பிரண்டை துவையல்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: பொடியாக நறுக்கிய இளம் பிரண்டை - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, பிரண்டையை வதக்கிக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக வறுத்து... அதனுடன் வதக்கிய பிரண்டை, இஞ்சி, புளி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:  வயிறு மந்தமாக இருக்கும் சமயத்தில் இந்தத் துவையல் மிகவும் நல்லது. பிரண்டை ஜீரண சக்தியை அதிகரித்து, பசி எடுக்க வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;பயறு  வெள்ளரி தயிர்பச்சடி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: முளைகட்டிய பயறு - 100 கிராம், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், தயிர் - தலா ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் (சிறியது) - ஒன்று, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: முளைகட்டிய பயறு, நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் தயிர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்து சேர்த்து நன்றாக கலக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் அருமையான பச்சடி இது. சிறிய வெங்காயம், தக்காளியையும் சேர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; சுண்டைக்காய் பொரியல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - கால் கிலோ,  கடுகு - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, சுண்டைக்காயை லேசாக தட்டிப் போட்டு வதக்கவும். பிறகு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் தண்ணீரை வடிக்கவும். பிறகு கடுகு தாளித்துக் கொட்டி... பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து.  பிஞ்சு சுண்டைக்காயை சமைத்தால்.. மிகவும் ருசியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; வாழைத்தண்டு மோர்கூட்டு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: இளம் வாழைத்தண்டு -  2 துண்டு (வில்லைகளாக நறுக்கி, நார் எடுத்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, மோர், தயிர் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: சிறிது தண்ணீரில் மோர் விட்டு, நறுக்கிய வாழைத்தண்டை போட்டு வைத்து எடுத்து, பின்பு தண்ணீரில் வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஆறியவுடன் சிறிது தயிர் கலக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: பித்தப்பையில் கல் இருந்தால், வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட... குணமாகும். நிரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து வாழைத்தண்டு.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;வாழைப்பூ வடை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வாழைப்பூ (சிறியது) - ஒன்று, துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 150 கிராம், காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி, கடாயில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து களைந்து, வடிக்கட்டி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதில் மஞ்சள்தூள், வதக்கிய வாழைப்பூவை சேர்த்துப் பிசையவும்.  காடாயில் எண்ணெயைக் காய வைத்து, பிசந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: வாழைப்பூ உடலுக்கு மிகவும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt; பொட்டுக்கடலை உருண்டை&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பொட்டுக்கடலை - கால் கிலோ, பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வெல்லத்தை தண்ணீர் விட்டுக் கரைத்து வடிக்கட்டி, பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு உருட்ட வந்தால்... அதுதான் சரியான பதம்). பொட்டுக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு,  ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாகை விட்டு கிளறி, உருண்டைகளாக உருட்டவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: புரோட்டீன் சத்து அதிகம் உள்ள இந்த உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;காராமணி கூட்டு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: காராமணி - 200 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2,  துவரம்பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: காராமணியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்து தனியே வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை சேர்த்து அரைக்கவும். இதை வேக வைத்த காராமணியுடன் சேர்த்து, வேக வைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;நாரத்தை இலைப் பொடி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: நாரத்தை இலை ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: நாரத்தை இலையின் நடுவில் உள்ள நரம்பினை நீக்கி... இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கெட்டியான சிறு உருண்டைகளாக பிடிக்கவும். காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: தயிர்சாதத்துக்கு இது சிறந்த காம்பினேஷன். மிகவும் முற்றிய இலையாக இருக்காமல், இளம் துளிர் இலையில் தயாரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; கறுப்பு உளுந்து பொடி&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: முழு கறுப்பு உளுந்து - 200 கிராம், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கறுப்பு உளுந்து, மிளகு, மிளகாயை ஒன்று சேர்த்து எண்ணெயில் வறுத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இந்தப் பொடியை சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட... மிகவும் ருசியாக இருக்கும். உளுந்து பொடி எலும்புகளை வலுவடையச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;வேர்க்கடலை உருண்டை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - கால் கிலோ, பாகு வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வேர்க்கடலையை நன்றாக தேய்த்துப் புடைத்து, தோல் நீக்கவும். வெல்லத்தைப் பாகு காய்ச்சவும் (பாகை சிறிது தண்ணீரில் விட்டு, உருட்ட வந்தால் அதுதான் சரியான பதம்). கடலையை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, பாகை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, பிறகு உருண்டைகளாக உருட்டவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: கிராமப்புறங்களில் கடலை உருண்டை முக்கியமான தின்பண்டம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;கேழ்வரகு இனிப்பு தோசை&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: கேழ்வரகு மாவு - 250 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, அரிசி மாவு - ஒரு கப், நெய் - 100 மில்லி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கேழ்வரகு மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலக்கவும். வெல்லத்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, வடிகட்டவும். இதை மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கரைத்து, தோசைகளாக வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: தொட்டுச் சாப்பிட ஏதும் தேவை இல்லை. திடீர் மாவுகளுக்கு பதிலாக கேழ்வரகு மற்றும் அரிசியை தனித்தனியாக ஊற வைத்து அரைத்தும் தயாரிக்கலாம். வெல்லத்துக்கு பதில் கருப்பட்டியும் சேர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; முருங்கைக்கீரை பொரியல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன், முருங்கைக்கீரை - 10 ஆர்க்கு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,  கடுகு உளுத்தம்பருப்பு - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாசிப்பருப்பை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பாதி வெந்ததும், ஆய்ந்து நறுக்கிய முருங்கைக்கீரையை அதில் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி, கலவையை பிழிந்து நீரை நீக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல், கீரை - பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: முருங்கைக் கீரையில் தங்க பஸ்பம் சத்து உள்ளது. இரும்பு சத்தும் உள்ளது. அடை, வடை, கூட்டு, பொரியல், பக்கோடா என்று பலவிதமாக தயாரித்து பயன்பெறலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-3185194413100191053?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/3185194413100191053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=3185194413100191053' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3185194413100191053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3185194413100191053'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/30.html' title='கிராமிய சமையல் 30 வகை'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-9209602069452234050</id><published>2012-01-06T03:45:00.001+05:30</published><updated>2012-01-06T03:48:13.631+05:30</updated><title type='text'>மேலப்பாளையம் ஸ்பெஷல், வெண்டைக்காய் மீன் குழம்பு,பருப்பு ரசம் &amp; புளிச்சாறு,சுறா முருங்கைக்கீரை ஆணம் &amp; சுறாப்புட்டு,கூனி தட்டைபயறு கத்திரிக்காய்</title><content type='html'>&lt;b&gt;தேவையான பொருட்கள்; மீன் - அரைக்கிலோ, வெண்டைக்காய் - கால்கிலோ, வெங்காயம் - 2, தக்காளி -2 பச்சை மிளகாய் -3 பூண்டு - 6பல் மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன் மீன் மசாலாத்தூள் -2டேபிள்ஸ்பூன் புளி - எலுமிச்சை அளவு தேங்காய் 3டேபிள்ஸ்பூன்(விரும்பினால்) எண்ணெய் -5டேபிள்ஸ்பூன் வெந்தயம் - அரைடீஸ்பூன் உ.பருப்பு -1டீஸ்பூன் கருவேப்பிலை -3இணுக்கு உப்பு -தேவைக்கு மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்,மீன் வெள்ளையாக ஆகும் அளவு குறைந்தது 5தண்ணீர் வைத்து கழுவி எடுக்கவும்,மீனில் மஞ்சள் தூள் ,உப்பு போட்டு கடைசியாக பிரட்டி அலசி எடுக்கவும்.மீன் வாடை சுத்தமாக இருக்காது.மணமாக இருக்கும். வெண்டைக்காய் கழுவி துடைத்து கொஞ்சம் பெரிய துண்டாக போட்டு வைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்.நறுக்க வேண்டியவற்றை ரெடி செய்து வைக்கவும்.&lt;br /&gt;ஒரு வாணலியில் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காயை வதக்கி எடுக்கவும்.தனியாக எடுத்து வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மீன் குழம்பு வைக்க ஒரு வாணலியில் 3டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்தயம்,உ.பருப்பு,கருவேப்பிலை வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம்,பூண்டு வதங்கியதும்,நறுக்கிய தக்காளி,மிளகாய் சேர்க்கவும்.வதக்கி விடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைக்கவும்,எல்லாம் சேர்ந்து மசிந்து வரும்.&lt;br /&gt;த்துடன் மிள்காய்த்தூள்,மீன் மசாலாத்தூள் சேர்க்கவும்.&lt;br /&gt;வதக்கியவற்றுடன் மசாலா சேர்த்து பிரட்டவும்.&lt;br /&gt;கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும். நன்கு கொதி வரட்டும்.உப்பு சரி பார்க்கவும்.&lt;br /&gt;பின்பு மீனை சேர்க்கவும்,நான் ஊளி மீன் உபயோகித்து உள்ளேன்,விரைவில் வெந்து உடையும் மீன் என்றால் முதலில் வெண்டைக்காய் சேர்த்து விட்டு,பின்பு மீன் சேர்க்கவும். அடிக்கடி அகப்பை போட வேண்டாம்.&lt;br /&gt;நன்கு கலந்து விடவும்.மீனும் வெண்டைக்காயும் சேர்ந்து கொதித்து மணம் வரும்.தேங்காய் விரும்பாதவர்கள் இப்படியே சாப்பிடலாம்.&lt;br /&gt;விரும்பினால் அரைத்த தேங்காய் விழுது விட்டு கொதிக்க விடவும்,சிம்மில் சிறிது நேரம் அடுப்பை வைக்கவும்.நன்கு தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் தெளிந்து மேல் வரும்.&lt;br /&gt;சுவையான கமகமக்கும் வெண்டைக்காய் மீன் குழம்பு ரெடி.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் உள்ள வெண்டைக்காய் சாப்பிட மீனை விட ருசியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை சாதம்,சப்பாத்தி,இட்லி,தோசையுடன் பரிமாறாலாம்.&lt;br /&gt;மீன் அளவு,வெண்டைக்காய் அளவு உங்கள் விருப்பமே. எண்ணெய்,காரம்,தேங்காய் உங்கள் ருசிக்கு தகுந்தபடி சேர்த்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பருப்பு ரசம் &amp; புளிச்சாறு&lt;i&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரசப்பொடி தேவையான பொருட்கள் ; மிளகு -1டேபிள்ஸ்பூன் சீரகம் -1டேபிள்ஸ்பூன் மல்லி - 2டேபிள்ஸ்பூன் கடலைபருப்பு - 2டேபிள்ஸ்பூன் வெந்தயம் - 1டீஸ்பூன் பெருங்காயப்பொடி - 1டீஸ்பூன் மஞ்சள்பொடி - 1டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 8 கருவேப்பிலை - ஒரு கைப்பிடி மஞ்ச்ள் பொடி,பெருங்காயப்பொடி பொடி தவிர மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொறுமையாக லேசாக சிவற வறுத்து எடுக்கவும்.&lt;br /&gt;வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடித்த பின்பு அத்துடன் மஞ்சள் பொடி,பெருங்காயப்பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். ரசப்பொடி ரெடி.&lt;br /&gt;ரெடி செய்த ரசப்பொடியை ஆற வைத்து ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைத்தால் தேவைக்கு உபயோகிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிம்பிளாக ரசம் வைக்க புளியைக் கரைத்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு தட்டிய பச்சை மிளகாய்,பூண்டு போட்டு வதக்கி,ரசப்பொடி சேர்த்து,கரைத்த புளியை விட்டு,உப்பு சேர்த்து,மல்லி இலை நறுக்கி போட்டு,நுரை கூடியதும் அடுப்பை அணைத்தால் சிம்பிள் ரசம் ரெடி,வேண்டுமானால் சிறிய தக்காளி பிணைந்து விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பருப்பு ரசம்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;பருப்பு - ஒரு கையளவு&lt;br /&gt;&lt;br /&gt;புளி - சிறிய எலுமிச்சை அளவு&lt;br /&gt;&lt;br /&gt;பூண்டு - 4பல்&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி -1&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;ரசப்பொடி - 1டேபிள்ஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை மிளகாய் -1&lt;br /&gt;&lt;br /&gt;மல்லி,கருவேப்பிலை - சிறிது&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;கடுகு - அரைஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;மிள்காய்வற்றல் - 1&lt;br /&gt;&lt;br /&gt;உப்பு - தேவைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ஊறிய பருப்பு, நறுக்கிய தக்காளி, 2பல்பூண்டு, மஞ்சள் பொடி போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும்.&lt;br /&gt;மிக்ஸியில் ரசப்பொடி, சிறிது கருவேப்பிலை,மல்லி இலைகாம்பு, 2பல் பூண்டு, பச்சை மிளகாய், விரும்பினால் 2சின்ன வெங்காயம் சேர்த்து பரபரவென்று சுற்றி எடுக்கவும்.&lt;br /&gt;ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து மிக்ஸியில் சுற்றியதை போட்டு,கொதிக்க விடவும்.&lt;br /&gt;பருப்பு வெந்து இப்படி காணப்படும்.&lt;br /&gt;புளி இப்படி கொதி வரவும், வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.&lt;br /&gt;ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.ரசத்தில் நுரை கூடியவுடன் இறக்கவும்.&lt;br /&gt;சுவையான பருப்பு ரசம் ரெடி. மேலப்பாளையம் புளிச்சாறு :&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்;&lt;br /&gt;&lt;br /&gt;புளி - சிறிய எலுமிச்சை அளவு&lt;br /&gt;&lt;br /&gt;மிளகு - 1டீஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;சீரகம் - அரைஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;வெந்தயம் - கால்ஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;கடுகு - கால் + அரைடீஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;உளுத்தம் பருப்பு - அரைடீஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;மிளகாய் வற்றல் - 1&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய தக்காளி - 1&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய பச்சை மிளகாய் -1&lt;br /&gt;&lt;br /&gt;பூண்டு - 4பல்&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வெங்காயம் - 2&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் பொடி - கால்டீஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் -3டீஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;உப்பு -தேவைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;மிளகு சீரகம் அம்மியில் அரைத்து, அத்துடன், வெங்காயம், தக்காளி, பூண்டு, சிறிது மல்லி கருவேப்பிலை, பச்சை மிளகாய், கால்ஸ்பூன் கடுகு வைத்து தட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், உ.பருப்பு, வற்றல், கருவேப்பிலை தாளித்து, ரசத்திற்கு அரைத்தவற்றை போட்டு,மஞ்சப்பொடியும் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் புளிக்கரைசல் விடவும்.உப்பு சரியாகப் போடவும்.&lt;br /&gt;ரசம் இப்படி நுரை கூடி கொதி வரும்.அடுப்பை அணைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவையான மேலப்பாளையம் புளிச்சாறு ரெடி.&lt;br /&gt;எங்க ஊரில் வெறுஞ்சோறு, கட்டிப்பருப்பு, புளிச்சாறு,சுருட்டு கறி எல்லார் வீட்டிலும் செய்யக்கூடிய காம்பினேஷன், சூப்பராக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க ஊர் கட்டி பருப்பு செய்ய 100கிராம் பருப்புடன்,சிறிய தக்காளி,ஒரு சிறிய வெங்காயம்,ஒரு பச்சை மிளகாய்,ஒரு டீஸ்பூன் எங்க ஊர் மசாலா,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லி இலை சிறிது, மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.வெந்த பின்பு வழக்கம் போல் கடுகு,வற்றல்,கருவேப்பிலை,வெங்காயம் தாளித்து கொட்டவும். ருசி செமையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுறா முருங்கைக்கீரை ஆணம் &amp; சுறாப்புட்டு&lt;br /&gt;&lt;br /&gt;சுறா முருங்கைக்கீரை ஆணம் தேவையான பொருட்கள்: சுறா மீன் துண்டுகள் - அரைக்கிலோ முருங்கைக்கீரை - ஒரு கப் சின்ன வெங்காயம் -100கிராம் தக்காளி -1 பூண்டுபல்- 10 மிளகுத்தூள் - ஒன்னரை டீஸ்பூன் சீரகத்தூள் - முக்கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் - முக்கால் டீஸ்பூன் மல்லித்தூள் -2டீஸ்பூன் மீன் மசாலா - 1டீஸ்பூன் (விரும்பினால்) தேங்காய் - 3டேபிள்ஸ்பூன் புளி - நெல்லியளவு உப்பு - தேவைக்கு நல்ல எண்ணெய் -4டேபிள்ஸ்பூன் கடுகு,உ.பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் சுறா மீனை நன்கு கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;மிக்ஸியில் குறிப்பிட்ட மசாலா தூள் வகைகள், பூண்டு,சின்ன வெங்காயத்தில் முக்கால் பாகம், தக்காளி,தேங்காய் துருவல் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும். புளி சிறிது கரைத்து எடுக்கவும்.&lt;br /&gt;குழம்பு வைக்கும் பாத்திரத்தில் மிக்ஸியில் அரைத்த மசாலா,தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.மசாலா வாடை அடங்கியதும். சிறிதளவு புளிக்கரைசல் விடவும்.நன்கு மூடினால் பொங்கி வடியும், திறந்தே கொதிக்கட்டும்.&lt;br /&gt;அதற்குள் முருங்கைக்கீரையை ஆய்ந்து அலசி எடுக்கவும்.&lt;br /&gt;கொதித்த ஆணத்தில் சுறா மீன் துண்டுகளை போடவும்.மீன் வேகட்டும். எலும்பு துண்டுகள் தவிர மற்ற துண்டுகளை புட்டுவிற்கு தனியாக எடுத்து வைக்கவும்.&lt;br /&gt;ஆணத்தில் ஆய்ந்த முருங்கைக்கீரையை போடவும்.நன்கு வேகட்டும்.&lt;br /&gt;ஒரு பாத்திரத்தில் தாளிக்க எண்ணெய் விட்டு, காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு போட்டு வெடித்ததும் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு சிவற வதக்கவும்.&lt;br /&gt;கொதித்து கொண்டிருக்கும் சுறா முருங்கைக்கீரை ஆனத்தில் தாளிசத்தை கொட்டவும். அடுப்பை அணைத்து விடவும். நெலு நெலுன்னு ஆணம் சூப்பராக இருக்கும்.&lt;br /&gt;சுவையான சத்தான சுறா முருங்கைக்கீரை ஆணம் ரெடி. குளிர்,பனிக்காலத்தில் செய்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது.பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் நல்லது.இந்த ஆணத்திற்கு, பூண்டு, நல்ல எண்ணெய், முருங்கைக்கீரை தான் தனி ருசியை தரும். ப்லைன் ரைஸில் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்,பொரித்த அப்பளம்,சுறாப்புட்டு உடன் பரிமாறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுறாப்புட்டு :&lt;br /&gt;&lt;br /&gt;சுறா மீன் வேகவைத்தது - கால் கிலோ&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் - கால் கிலோ&lt;br /&gt;&lt;br /&gt;பூண்டு -6பல்&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி - 1&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை மிள்காய் - 2&lt;br /&gt;&lt;br /&gt;தேங்காய் -3டேபிளஸ்பூன் மிளகுத்தூள் - அரைஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;சீரகத்தூள் - அரைஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;மிளகாய்த்தூள் -அரைஸ்பூன்(விரும்பினால்)&lt;br /&gt;&lt;br /&gt;மல்லி,கருவேப்பிலை - சிறிது&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணெய் -3டேபிள்ஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;கடுகு,உ.பருப்பு - 1டீஸ்பூன்&lt;br /&gt;&lt;br /&gt;உப்பு - தேவைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காய்ம், பூண்டு, தக்காளி, மல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் பச்சை மிளகாய் மிக்சியில் பரபரவென்று அரைத்து வைக்கவும்.&lt;br /&gt;ஆணத்தில் இருந்து எடுத்த எலும்பு இல்லாத மீன் ஆற வேண்டும்.ஆணம் வைக்கவில்லை என்றால் தனியாகவும் மீனை கழுவி மஞ்சள் தூள்,உப்பு போட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விடாமல் வெந்து எடுக்கலாம்.&lt;br /&gt;மீனை இப்படி உதிர்த்து கொள்ளவும்.&lt;br /&gt;கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு,கருவேப்பிலை தாளித்து நறுக்கியவற்றை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்,சிறிது நேரம் மூடவும்.&lt;br /&gt;வெங்காயம், தக்காளி,பூண்டு வதங்கிய பின்பு உதிர்த்த மீனை சேர்க்கவும், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்க்கவும், காரம் தேவைப்பட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.பிரட்டி விடவும், உப்பு சரி பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைத்த தேங்காய் மிளகாய் கலவையை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்,புளிப்பு தேவைப்பட்டால் அரை எலுமிச்சை பழம் பிழியவும், நன்கு பிரட்டி விடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;சுவையான சுறாப்புட்டு ரெடி.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும், மீதியானால் ப்ரெட்டில் வைத்து சாண்ட்விச் செய்தும் சப்பாத்தியில் ரோல் செய்தும் சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய மற்றொரு சுறாப்புட்டு ரெசிப்பியை இங்கு காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூனி தட்டைபயறு கத்திரிக்காய்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருட்கள்:&lt;br /&gt;காய்ந்த கூனி இறால் - 2கைபிடியளவு&lt;br /&gt;கத்திரிக்காய் -கால்கிலோ&lt;br /&gt;தட்டைப்யறு -100கிராம்&lt;br /&gt;வெங்காயம் -2&lt;br /&gt;தக்காளி - 2&lt;br /&gt;பச்சைமிளகாய் - 2&lt;br /&gt;பூண்டு பல் -4&lt;br /&gt;குழம்பு மசாலா அல்லது மீன் மசாலா - 2டேபிள்ஸ்பூன்&lt;br /&gt;எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்&lt;br /&gt;கடுகு,உ.பருப்பு - 1டீஸ்பூன்&lt;br /&gt;கருவேப்பிலை - சிறிது&lt;br /&gt;தேங்காய் அரைத்தது - 3டேபிள்ஸ்பூன்&lt;br /&gt;புளி - பெரிய நெல்லியளவு&lt;br /&gt;உப்பு - தேவைக்கு&lt;br /&gt;கூனி இறாலை மணம் வரும்படி சிவறாமல் வறுத்து கொள்ளவும்.தட்டை பயறை குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் பயறுடன் தேவைக்கு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாணலியில் எண்ணெய் விட்டு காயவும், கடுகு, உ.பருப்பு கருவேப்பிலை சேர்த்து வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சை மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாய் போட்டு வதக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு மூடி போட்டு வேக விடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கத்திரிக்காய் வெந்ததும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டவும்.&lt;br /&gt;&lt;br /&gt;வறுத்த கூனி இறால், மசாலா தூள் சேர்க்கவும்,நன்கு பிரட்டி விடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேக வைத்த தட்டை பயறு சேர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்கு பிரட்டி விடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;புளிக்கரைசல் விடவும், உப்பு சரிபார்க்கவும்.நன்கு கொதிக்க விடவும்.மசாலா,புளி வாடை மடங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரைத்த தேங்காய் சேர்த்து நன்கு கொதிவரவும், சிம்மில் சிறிது வைத்து அடுப்பை அணைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவையான கூனி தட்டைபயறு கத்திரிக்காய் ரெடி. இதனை ப்லைன் ரைஸ், சப்பாத்தி,அரிசி மாவு ரொட்டியிடனும் பரிமாறலாம்.வெஜ் சாப்பிடுறவங்க தட்டை பயறு கத்திரிக்காய் மட்டும் போட்டு இம்முறையில் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-9209602069452234050?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/9209602069452234050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=9209602069452234050' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/9209602069452234050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/9209602069452234050'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/blog-post_4052.html' title='மேலப்பாளையம் ஸ்பெஷல், வெண்டைக்காய் மீன் குழம்பு,பருப்பு ரசம் &amp; புளிச்சாறு,சுறா முருங்கைக்கீரை ஆணம் &amp; சுறாப்புட்டு,கூனி தட்டைபயறு கத்திரிக்காய்'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-9125805822582519510</id><published>2012-01-06T03:37:00.000+05:30</published><updated>2012-01-06T03:37:10.348+05:30</updated><title type='text'>சுவையான ட்ரை மட்டன் சுக்கா</title><content type='html'>தேவையான பொருட்கள் ;&lt;br /&gt;&lt;br /&gt;மட்டன் - முக்கால் கிலோ&lt;br /&gt;இஞ்சி பூண்டு விழுது - ஒன்னரை டீஸ்பூன்&lt;br /&gt;கரம் மசாலா - அரைஸ்பூன்&lt;br /&gt;தயிர் -1 டேபிள்ஸ்பூன்&lt;br /&gt;சோம்புத்தூள் - கால்ஸ்பூன்&lt;br /&gt;மஞ்சள் தூள் - அரைஸ்பூன்&lt;br /&gt;மிள்குத்தூள் - முக்கால் ஸ்பூன்&lt;br /&gt;மிளகாய்த்தூள் - முக்கால் ஸ்பூன்&lt;br /&gt;சீரகத்த்தூள் - முக்கால் ஸ்பூன்&lt;br /&gt;மல்லித்தூள் - 2 டீஸ்பூன்&lt;br /&gt;எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்&lt;br /&gt;வெங்காயம் - 2 பெரியது&lt;br /&gt;மிளகாய் - 2&lt;br /&gt;மல்லி இலை - சிறிது&lt;br /&gt;உப்பு - தேவைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;மட்டனை சுத்தம் செய்து கழுவி சுமார் அரைமணி நேரம் தண்ணீர் வடிகெட்டவும்.&lt;br /&gt;குக்கரில் மட்டன்,இஞ்சி பூண்டு விழுது,கரம்மசாலா,மஞ்சள் தூள்,உப்பு,தயிர் சேர்த்து கலந்து வைத்து மூடி 5 விசில் விசில் வைத்து சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டனில் இப்படி தண்ணீர் சேர்க்காவிட்டாலும் ஊறி இருக்கும்.&lt;br /&gt;ஊறிய தண்ணீரை வற்ற வைக்கவும்.&lt;br /&gt;கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும்.&lt;br /&gt;வதக்கிய வெங்காயத்துடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.&lt;br /&gt;மட்டனுடன் அனைத்து மசாலாவும் சேர்த்து விடவும்.&lt;br /&gt;மசாலாவை மட்டனுடன் சேர்த்து பிரட்டிவிடவும்.&lt;br /&gt;சிறிது தண்ணீர் தெளித்து சிம்மில் மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.&lt;br /&gt;மூடியை திறந்து கட் செய்த மல்லி இலை தூவவும்.&lt;br /&gt;சுவையான ட்ரை மட்டன் சுக்கா ரெடி.இதனை ப்லைன் ரைஸ், வெரைட்டி ரைஸ்,பிரியாணி,ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-9125805822582519510?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/9125805822582519510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=9125805822582519510' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/9125805822582519510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/9125805822582519510'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/blog-post_06.html' title='சுவையான ட்ரை மட்டன் சுக்கா'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-1673049776891062516</id><published>2012-01-06T03:33:00.000+05:30</published><updated>2012-01-06T03:33:43.286+05:30</updated><title type='text'>மட்டன் கோலா உருண்டை குழம்பு</title><content type='html'>வழங்கியவர் : இ. செந்தமிழ் செல்வி, பாண்டிச்சேரி.&lt;br /&gt;ஆயத்த நேரம் : 20 நிமிடங்கள்.&lt;br /&gt;சமைக்கும் நேரம் : 20 நிமிடங்கள்.&lt;br /&gt;பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt; தேவையான சாமான்கள்:&lt;br /&gt;    * கொத்தின (கைமா) ஆட்டிறைச்சி - 1/2 கிலோ,&lt;br /&gt;    * பெரிய வெங்காயம் - 2+2,&lt;br /&gt;    * தேங்காய் - 1 மூடி,&lt;br /&gt;    * இஞ்சி - சிறு துண்டு,&lt;br /&gt;    * பூண்டு - 10 பல்,&lt;br /&gt;    * மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,&lt;br /&gt;    * தனியா தூள் - 2 தேக்கரண்டி,&lt;br /&gt;    * சோம்பு - 1/2 தேக்கரண்டி,&lt;br /&gt;    * கசகசா - 2 தேக்கரண்டி,&lt;br /&gt;    * தக்காளி - 4,&lt;br /&gt;    * மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,&lt;br /&gt;    * உருளைக்கிழங்கு - 3,&lt;br /&gt;    * பட்டை - சிறிது,&lt;br /&gt;    * கிராம்பு - 2,&lt;br /&gt;    * கறிவேப்பிலை - சிறிது,&lt;br /&gt;    * கொத்தமல்லி தழை - சிறிது,&lt;br /&gt;    * எண்ணெய் - 4 ஸ்பூன்,&lt;br /&gt;    * உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt; செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;    * சோம்பு, கசகசா, தேங்காய், கிராம்பு, பட்டை, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள்,&lt;br /&gt;    * இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்.&lt;br /&gt;    * இறைச்சியை கழுவி சிறிது உப்பு, அரைத்த விழுதில் பாதி, 2 வெங்காயம் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவும்.&lt;br /&gt;    * அரைத்த விழுதுடன் சிறிது எண்ணெய் விட்டு,சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.&lt;br /&gt;    * மீதி வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.&lt;br /&gt;    * பாத்திரத்தில்எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.&lt;br /&gt;    * சிறிது நேரம் வதக்கிய பின், மீதியுள்ள தேங்காய் மசாலாவை போட்டு, கிளறி, தேவையான தண்ணீர் சேர்க்கவும்.&lt;br /&gt;    * கலவை நன்றாக கொதிக்கும் பொழுது, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, தக்காளி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.&lt;br /&gt;    * கிழங்கு வெந்ததும், உருட்டி வைத்துள்ள கறி உருண்டைகளை இரண்டிரண்டாக போட்டு, உருண்டைகள் வெந்ததும் இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;Note:&lt;br /&gt;&lt;br /&gt;உருண்டைகள் கரைந்து விடுமென நினைத்தால், உருண்டைகளை லேசாக எண்ணெயில் (light fry) பொரித்து போடலாம்.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-1673049776891062516?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/1673049776891062516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=1673049776891062516' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/1673049776891062516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/1673049776891062516'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/blog-post.html' title='மட்டன் கோலா உருண்டை குழம்பு'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-7654378926762460478</id><published>2012-01-06T03:29:00.000+05:30</published><updated>2012-01-06T03:29:04.815+05:30</updated><title type='text'>Hyderabadi chicken dum ka biryani</title><content type='html'>&lt;b&gt;authentic hyderabadi biryani, very elaborate but sinfully tasty.&lt;br /&gt;Filed in Rice Dishes&lt;br /&gt;Serves 4 people&lt;br /&gt;very tasty original hyderabadi biryani&lt;br /&gt;&lt;br /&gt;Ingredients&lt;br /&gt;&lt;br /&gt;    * chicken - 1/2kg&lt;br /&gt;    * basmathi rice - 1/2 kg&lt;br /&gt;    * pudina paste - 1/2 cup&lt;br /&gt;    * ginger and garlic paste - 1/2 cup&lt;br /&gt;    * curd - 2 cup&lt;br /&gt;    * chillie powder - 3tsp&lt;br /&gt;    * saffron - 1 pinch&lt;br /&gt;    * milk- 1/4 tsp&lt;br /&gt;    * turmeric powder - 1/2 tsp&lt;br /&gt;    * coriander and green chillie paste - 1/4 cup&lt;br /&gt;    * ghee - 3tsp&lt;br /&gt;    * oil - 1 cup&lt;br /&gt;    * garam masala powder- 1tsp&lt;br /&gt;    * shahjeera - 2tsp.&lt;br /&gt;    * salt as required&lt;br /&gt;    * chopped pudina(mint) - 1tsp&lt;br /&gt;    * Chopped coriander - 3tsp&lt;br /&gt;    * slit green chillies - 6&lt;br /&gt;    * maida dough - 1cup.&lt;br /&gt;    * golden fried sliced onions - 1 1/2 cup.&lt;br /&gt;&lt;br /&gt;Directions&lt;br /&gt;&lt;br /&gt;   1. choose leg pieces in chicken and wash thouroughly.&lt;br /&gt;   2. In a thick bottomed vessel add chicken, pudina paste, curd, coriander and chillie paste, salt, ginger and garlic paste, turmeric powder, chillie powder, oil, slit green chillies. mix well and marinate it for 3-6 hrs.&lt;br /&gt;   3. Then boil marinated chicken in low flame for 15mins and keep it aside&lt;br /&gt;   4. wash basmath rice and boil it in water mixed with garam masala powder, elaichi , salt and shahjeera till 1/2 done and drain water and keep rice aside.&lt;br /&gt;   5. Now take a thick bottomed vessel and layer chicken at the bottom, then add basmathi rice and repeat the process. make sure that top layer is rice and bottom layer is chicken.&lt;br /&gt;   6. then pour remaining chicken gravy on rice and sprinkle golden fried onions, and saffron soaked in milk, ghee, chopped pudina and coriander.&lt;br /&gt;   7. cover vessel with a well fitted lid and seal it with maida, then put a heavy water vessel on the top of lid to avoid burning and cook on low flame for 1hour.&lt;br /&gt;   8. serve hot with raitha&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-7654378926762460478?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/7654378926762460478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=7654378926762460478' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/7654378926762460478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/7654378926762460478'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/hyderabadi-chicken-dum-ka-biryani.html' title='Hyderabadi chicken dum ka biryani'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-3105858013546251825</id><published>2012-01-06T03:26:00.000+05:30</published><updated>2012-01-06T03:26:33.629+05:30</updated><title type='text'>Mutton Rogan Josh</title><content type='html'>&lt;b&gt;A fine delicacy form Kashmir which derives its name from red Kashmiri Chillies and literally means Red lamb.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;   Ingredients&lt;br /&gt;&lt;br /&gt;    * 1 Kg mutton&lt;br /&gt;    * 5 tbsp oil&lt;br /&gt;    * 1 cup curd&lt;br /&gt;    * 2 oniond finely chopped&lt;br /&gt;    * 2 tbsp ginger paste&lt;br /&gt;    * 2 tbsp garlic paste&lt;br /&gt;    * 1 1/2 tsp kashmiri red chilly powder&lt;br /&gt;    * 1 tsp garam masala powder&lt;br /&gt;    * 1 tsp ginger powder(Dry sonth)&lt;br /&gt;    * 2 tbsp Coriender powder&lt;br /&gt;    * 1/2 tsp turmeric powder&lt;br /&gt;    * 1tsp cumin powder&lt;br /&gt;    * 1tsp black pepper corns&lt;br /&gt;    * 12 cloves&lt;br /&gt;    * 8 green cardamom&lt;br /&gt;    * 5 stickds of cinnamon&lt;br /&gt;    * few threads of mace&lt;br /&gt;    * 2 tbsp white cream&lt;br /&gt;    * Salt&lt;br /&gt;    * Chopped coriender to garnish&lt;br /&gt;&lt;br /&gt;Directions&lt;br /&gt;&lt;br /&gt;   1. In a bowl mix mutton with curd and little salt, and keep aside.&lt;br /&gt;   2. Heat oil in a pan and put whole garam masala, when they start to crackle, put chopped onions anf fry till golden brown.&lt;br /&gt;   3. Add ginger-garlic paste and fry again for two minutes.&lt;br /&gt;   4. Add all the masala powder and fry till oil comes up.&lt;br /&gt;   5. Now add mutton with marinade and stir fry on a high flame for 2 minutes.&lt;br /&gt;   6. Now add water and  lttle salt and cook with closed lid till meat is tender and gravy is medium thick in consistancy.&lt;br /&gt;   7. Keep in mind that, we have already put salt while marinating the mutton, so adjust the seasoning accordingly.&lt;br /&gt;   8. Now add cream and stir well and cook for another 3 minutes.&lt;br /&gt;   9. Garnish with chopped coriender.&lt;br /&gt;  10. Serve with Rice, pulao or roti if you like.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-3105858013546251825?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/3105858013546251825/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=3105858013546251825' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3105858013546251825'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3105858013546251825'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2012/01/mutton-rogan-josh.html' title='Mutton Rogan Josh'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-7280041054080775017</id><published>2011-12-30T04:17:00.000+05:30</published><updated>2011-12-30T04:17:32.662+05:30</updated><title type='text'>The authentic chettinad Chicken recipe.</title><content type='html'>&lt;b&gt;It is needless to mention the specialty of this item in chettinad cusine.The mouth watering taste of this dish is known all over the world .All non vegetarians in Asia for sure would have tasted this at least once. There are hundreds of recipes for chettinad chicken on the net written by almost all food bloggers. Though many of them are similar to the original one. I have tried to find out the original recipe from my mother and grand mother and has presented the authentic chettinad recipe. For the authentic taste, the masala has to be grinded in the hand grinder. But these days it is rather impossible and hence has to be satisfied with the taste of the masala made in the mixie&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Ingredients&lt;/b&gt;&lt;br /&gt;Chicken-750 gms&lt;br /&gt;Small onion 30 or big onion 2&lt;br /&gt;Tomatoes-2&lt;br /&gt;Garlic 20 pods&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;To grind No1&lt;br /&gt;Ginger ½ inch piece&lt;br /&gt;Small onion-10&lt;br /&gt;Garlic-10 pods&lt;br /&gt;Green chillies-2&lt;br /&gt;Chillie powder-1 table spoons&lt;br /&gt;Coriander powder-2 table spoons&lt;br /&gt;&lt;br /&gt;To grind No2&lt;br /&gt;Coconut grated-5 table spoons&lt;br /&gt;Cashew nut-5 or kasa kasa-2 teaspoons&lt;br /&gt;Fennel seeds-1 teaspoon&lt;br /&gt;To season&lt;br /&gt;Cinnamon-2 pieces&lt;br /&gt;Fennel seeds-1 teaspoon&lt;br /&gt;Clove-2&lt;br /&gt;Cardamom-2&lt;br /&gt;Birinji leaf-little&lt;br /&gt;Mint leaf-handful&lt;br /&gt;Curry leaf little&lt;br /&gt;&lt;br /&gt;Traditionally chicken is not marinated before cooking in Chettinad chicken.As they used to cook in low fire for a long time in olden days the chicken will get the salt and hot taste once it gets cooked. These days the chicken we use is tender and gets cooked fast in gas stove. So I feel it is better to marinate the chicken for an hour before cooking. If you do not find time to marinate, then no problem.&lt;br /&gt;To marinate&lt;br /&gt;1 teaspoon kuzhambu milagai thool(the powder used for sambar)&lt;br /&gt;Salt-1 teaspoon&lt;br /&gt;Curd little&lt;br /&gt;Ginger garlic paste-1 teaspoon&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Procedure&lt;br /&gt;Mince the onion, garlic and tomatoes.&lt;br /&gt;Keep the kadai in the stove. Season the curry with the items given in ‘to season’ in 2 tablespoons of oil.&lt;br /&gt;Add the onions and saute with a pinch of salt for 3 minutes.&lt;br /&gt;When the onions turn transparent add the garlic, sauté for some time&lt;br /&gt;Add the chopped tomatoes. Sauté till the whole thing gets smashed.&lt;br /&gt;Add the grinded paste of items given in No 1. Sauté it for a while.&lt;br /&gt;Now add the chicken pieces and nicely mix all the masala over the chicken pieces.&lt;br /&gt;You can see lot of water coming out of the chicken. Reduce the flame and cook for 10 to 15 minutes.&lt;br /&gt;Once you find that the chicken pieces are almost cooked increase the flame so that the gravy becomes thick.&lt;br /&gt;Once the curry gets thick add the masala grinded with the items given in No2 and mix nicely&lt;br /&gt;Cook for another 5 minutes.&lt;br /&gt;If you need the curry to be little watery add the masala little earlier and switch off when the curry is in the desired consistency.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The curry should be cooked till the oil seperates&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-7280041054080775017?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/7280041054080775017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=7280041054080775017' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/7280041054080775017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/7280041054080775017'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/authentic-chettinad-chicken-recipe.html' title='The authentic chettinad Chicken recipe.'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-8666683055207548307</id><published>2011-12-30T04:12:00.002+05:30</published><updated>2011-12-30T04:12:35.838+05:30</updated><title type='text'>CHICKEN TANGRI KEBAB RECIPE</title><content type='html'>&lt;b&gt;Chicken leg piece is marinated in curd, ginger garlic and spices and marinated to get this recipe&lt;br /&gt;&lt;br /&gt;Ingredients:&lt;br /&gt;&lt;br /&gt;2 large leg pieces of chicken&lt;br /&gt;1/2 c curd&lt;br /&gt;1 tblsp lemon&lt;br /&gt;1 tsp garam masala powder&lt;br /&gt;1 tsp red chili powder&lt;br /&gt;Salt to taste&lt;br /&gt;1 tblsp ginger garlic paste&lt;br /&gt;A few drops of edible orange color&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;How to make chicken tangri kebab:&lt;br /&gt;&lt;br /&gt;    * Clean and wash the chicken pieces and make random slits on them&lt;br /&gt;    * Mix all the ingredients except salt together.&lt;br /&gt;    * Rub and wrap chicken pieces in it and keep aside for an hour&lt;br /&gt;    * Now mix in the salt.&lt;br /&gt;    * Grill the chicken pieces till they are cooked well on both the sides.&lt;br /&gt;    * Sprinkle lemon juice and chat masala and serve with onion rings&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-8666683055207548307?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/8666683055207548307/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=8666683055207548307' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/8666683055207548307'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/8666683055207548307'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/chicken-tangri-kebab-recipe.html' title='CHICKEN TANGRI KEBAB RECIPE'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-5926136585223878014</id><published>2011-12-30T04:11:00.000+05:30</published><updated>2011-12-30T04:11:07.366+05:30</updated><title type='text'>CHICKEN BIRYANI</title><content type='html'>&lt;b&gt;Ingredients:&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;2 cups Basmati Rice&lt;br /&gt;3/4 kg Chicken Pieces&lt;br /&gt;1/2 cup Milk&lt;br /&gt;1 cup Yogurt (curd)&lt;br /&gt;3 sliced onion&lt;br /&gt;1 tsp Ginger Paste&lt;br /&gt;1/2 tsp Garlic Paste&lt;br /&gt;1 tsp Green Chilli Paste&lt;br /&gt;1/2 cup Tomato Puree&lt;br /&gt;2 tsp Red Chilli Powder&lt;br /&gt;1 tsp Turmeric Powder&lt;br /&gt;1 tsp Roasted cumin powder&lt;br /&gt;2 tsp Garam Masala Powder&lt;br /&gt;1/2 tsp Green Cardamom Powder&lt;br /&gt;Saffron a pinch&lt;br /&gt;1 tsp Coriander Powder&lt;br /&gt;2 tbsp Green Coriander Leaves&lt;br /&gt;Salt to taste&lt;br /&gt;7 tbsp Oil&lt;br /&gt;Preparation:&lt;br /&gt;&lt;br /&gt;    * Mix tomato puree, yogurt, ginger garlic paste, green chilli paste, red chilli powder, turmeric powder, roasted cumin powder, garam masala, coriander powder and salt. Stir well.&lt;br /&gt;    * Marinate the chicken with this mixture and keep aside for 3-4 hours.&lt;br /&gt;    * Heat oil in a pan. Fry the onions until golden brown.&lt;br /&gt;    * Add the marinated chicken and cook for 10 minutes.&lt;br /&gt;    * Add 4 cups of water to the rice. Mix saffron in milk and add to it.&lt;br /&gt;    * Add cardamom powder. Add the chicken pieces.&lt;br /&gt;    * Pressure cook the rice. Mix gently.&lt;br /&gt;    * Garnish with green coriander leaves and serve hot.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-5926136585223878014?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/5926136585223878014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=5926136585223878014' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/5926136585223878014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/5926136585223878014'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/chicken-biryani.html' title='CHICKEN BIRYANI'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-971579277394286255</id><published>2011-12-30T04:09:00.000+05:30</published><updated>2011-12-30T04:09:02.576+05:30</updated><title type='text'>MURGH AFGHANI RECIPE.......... (Chicken With Melon Seed)</title><content type='html'>&lt;b&gt;Ingredients:&lt;br /&gt;&lt;br /&gt;1 Small whole Chicken&lt;br /&gt;1 tbsp Magaz (Melon Seed) paste&lt;br /&gt;1 1/2 tbsp Cashewnut paste&lt;br /&gt;1 tbsp Khuskhus (Posto / Poppy seeds) paste&lt;br /&gt;1/2 cup Cream&lt;br /&gt;2 tbsp Butter&lt;br /&gt;2 tsp White pepper&lt;br /&gt;Salt To Taste&lt;br /&gt;&lt;br /&gt;How to make chicken afgani:&lt;br /&gt;&lt;br /&gt;    * Clean the chicken and keep aside.&lt;br /&gt;    * Make a paste of all the ingredients and marinate the whole chicken well with this. Keep marinated for four hours.&lt;br /&gt;    * Grill in a tandoor (charcoal grill) till golden.&lt;br /&gt;    * Serve the murgh afgani hot with onion rings.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-971579277394286255?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/971579277394286255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=971579277394286255' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/971579277394286255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/971579277394286255'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/murgh-afghani-recipe-chicken-with-melon.html' title='MURGH AFGHANI RECIPE.......... (Chicken With Melon Seed)'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-6054014652447542381</id><published>2011-12-30T04:05:00.000+05:30</published><updated>2011-12-30T04:05:12.912+05:30</updated><title type='text'>சூப்பர் சமையல்  &amp; விருந்து!</title><content type='html'>நாம் உண்ணும் உணவு, சுவையாக மட்டுமல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருப்பது மிகவும் முக்கியம். இனிப்பு, புளிப்பு, உப்பு - சுவைகள் உடலை வளர்க்கும். கசப்பு, துவர்ப்பு, காரம் முதலிய சுவைகள் உடலை வற்றச் செய்யும் இயல்புடையன. அறுசுவைகளும் உணவில் அமையுமாறு சாப்பிட்டால், உணவு ஆரோக்கியமானதாக ஆவதோடு,ஒரு மனநிறைவையும் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முருங்கைப்பூ கட்லெட்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;முருங்கைப்பூ - 200 கிராம் (நறுக்கியது), கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா 100 கிராம், அரிசி - 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்- 6, கொத்துமல்லி விதை, உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா 1 தேக்கரண்டி, புளி - ஒரு சிறிய கோலி அளவு, வெல்லத் தூள் - 1 தேக்கரண்டி, ரவை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, அரிசி மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, சிறிது சிறிதாக நீர் தெளித்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், உளுத்தம் பருப்பு, புளி, மற்றும் கொத்துமல்லி விதையை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய் மற்றும் வெல்லத்தைக் கலந்து அரைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, முருங்கைப் பூ, மற்றும் மசாலா கலவையை இட்டு உப்பு கலந்து கெட்டியாகப் பிசைந்து, எலுமிச்சம் பழம் அளவு உருண்டையாகச் செய்து ரவையில் பிரட்டி தட்டையாக்கி, ஒரு குழிவான தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றிப் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சென்னா சாலட்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;வேகவைத்த கறுப்பு கொண்டைக்கடலை - 200 கிராம், கேரட் - பெரியது 1, கோஸ் - 100 கிராம், குடை மிளகாய், வெங்காயம், தக்காளி - தலா 1 பொடியாக நறுக்கவும், மிளகுத் தூள், சீரகத்தூள் - தலா 1/2 தேக்கரண்டி, கொத்துமல்லித் தழை - 1 கைப்பிடி அளவு, எலுமிச்சைச் சாறு - ருசிக்கு, சாட் மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொண்டைக் கடலை மற்றும் காய்கறிக் கலவை, உப்பு, சீரகத்தூள், மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு, எண்ணெய், கொத்துமல்லித் தழை என எல்லாவற்றையும் போட்டு, அதிக அழுத்தம் கொடுக்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும். சுவையான சத்து நிறைந்த சாலட் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டைக்கடலையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. மிகக் குறைந்த கிளைசிமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவு கொத்துக் கடலை. இதைச் சாப்பிடும் பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாகத்தான் ஏறும். குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான உணவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கொள்ளு சூப்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்: கொள்ளு - 100 கிராம், தக்காளிப் பழம் -1 (அரைத்துக் கொள்ளவும்), பூண்டு - 5 பல் (பொடிதாக அரிந்து கொள்ளவும்), மிளகுப் பொடி - 1 தேக்கரண்டி, சீரகம் -1/2 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கேற்ப, நெய் - 1 தேக்கரண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கொள்ளினை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின் குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைத்த கொள்ளுடன், தக்காளிக் கூழ், மற்றும் நான்கு தம்ளர் நீர் கலந்து நன்கு வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்த நீரை மிளகுத் தூள், உப்பு கலந்து சிறு தீயில் நுரை வரும் வரை கொதிக்க விடவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, சீரகம், மற்றும் அரிந்து வைத்துள்ள பூண்டையும் பொரித்து அத்துடன் கலந்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளு, உடல் எடையைக் குறைப்பதுடன், வாதம் காரணமாக உடலில் உண்டாகக்கூடிய உடல் வலிகளை நீக்கவல்லது. சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையும் கொள்ளுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வெண்பூசணி சாதம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூசணிக்காயில் ஏராளமான மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. உடல்சூடு சம்பந்தமான நோய்கள், வயிற்றுப்புண், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள், குறிப்பாகப் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவற்றிற்கு பூசணி மிக முக்கியமான மருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பூசணி பத்தை -2,பச்சரிசி - 2 கப், தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி, கடுகு- 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 5, நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பூசணியைத் துருவி, மிக்ஸியிலிட்டு, சாறு பிழிந்து கொள்ளவும். அரிசியை நன்கு களைந்து, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் சாறு என்ற கணக்கில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் தாளித்து, துருவிய தேங்காய், மற்றும் கறிவேப்பிலையை இட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். சாதம் சற்று சூடு ஆறியதும், தேவையான உப்பு சேர்த்து தேங்காய்க் கலவையில் கலந்து கொள்ளவும். சுவையான சத்தான பூசணி சாதம் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நெல்லிக்காய் தயிர் பச்சடி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய நெல்லிக்காய் - 6,&lt;br /&gt;தேங்காய்த் துருவல் -2 தேக்கரண்டி,&lt;br /&gt;பச்சை மிளகாய் - 1,&lt;br /&gt;கடுகு - 1/2 தேக்கரண்டி தாளிக்க,&lt;br /&gt;தயிர் - 100 மிலி.,&lt;br /&gt;உப்பு - தேவையான அளவு,&lt;br /&gt;நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லிக்காயை வேகவைத்து கொட்டை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்த நெல்லிக்காய், தேங்காய் அரைத்தது, தயிர், மற்றும் உப்பு கலந்து கடுகைத் தாளித்து, கலந்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கசகசா - நட்ஸ் பாயசம்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;கசகசா - 2 தேக்கரண்டி, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, சாரைப் பருப்பு - 2 தேக்கரண்டி, அரிசி - 2 தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் - 1 கப், சர்க்கரை/வெல்லம் - 200 கிராம், காய்ச்சிய பால் - அரை லிட்டர், உலர் திராட்சை- 10 கிராம், நெய் - 2 தேக்கரண்டி&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;கசகசா, பருப்புகள் மற்றும் அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்து வைத்துள்ள கசகசா, மற்றும் தேங்காய்க் கலவை இட்டு, சிறிது நீர் கலந்து நன்கு கிளறவும். வெந்து வரும் சமயம் சர்க்கரை, அல்லது வெல்லத்தைக் கலக்கவும். கலவை நன்கு வெந்து கொதிக்கும் சமயம், அடுப்பை சிறு தீயில் வைத்து, காயவைத்த பாலை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி திராட்சையை வறுத்து பாயசத்தில் கலந்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கசகசா உடலுக்குக் குளிர்ச்சி தரும். தேங்காய், கசகசா பாயசம் சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நார்த்தங்காய் ஸ்வீட் அண்டு சார் பச்சடி&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;நார்த்தங்காய் -/நாரத்தை வற்றல் -100 கிராம்,&lt;br /&gt;புளி - சிறிய எலுமிச்சம் பழம் அளவு,&lt;br /&gt;வற்றல் மிளகாய் - 6,&lt;br /&gt;கடுகு -1 தேக்கரண்டி,&lt;br /&gt;நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;நார்த்தங்காயைப் பொடியாக அரிந்து கொள்ளவும். நார்த்தங்காய் கிடைக்காத காலங்களில் நாரத்தை வற்றலை சிறு துண்டுகளாக்கி ஐந்து நிமிடம் சுடுநீரில் இட்டுப் பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து நாரத்தங்காய் துண்டுகளை நன்றாக பிரட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து ஊற்றி அதில் நாரத்தங்காயை வேகவிடவும். நன்கு வெந்தவுடன், உப்பு, மற்றும் வெல்லத்தைக் கலந்து சிறு தீயில் வைத்துக் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். வற்றலைப் பயன்படுத்தும் பொழுது உப்பைக் குறைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவையான புளிப்பு, இனிப்பு நாரத்தங்காய் பச்சடி பூசணி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-6054014652447542381?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/6054014652447542381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=6054014652447542381' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/6054014652447542381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/6054014652447542381'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/blog-post_30.html' title='சூப்பர் சமையல்  &amp; விருந்து!'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-714160058178749192</id><published>2011-12-29T20:55:00.002+05:30</published><updated>2011-12-29T20:55:38.804+05:30</updated><title type='text'>Thanjavur Mutton Kothu Curry........................ Recipe</title><content type='html'>&lt;b&gt;Ingredients:&lt;br /&gt;Mutton Keema - 1 cup&lt;br /&gt;Onion - 1 cup&lt;br /&gt;Tomato - 1 cup&lt;br /&gt;Ginger Garlic Paste - 3 to 4 tsp&lt;br /&gt;Dhaniya Powder - 2 tsp&lt;br /&gt;Chilli Powder - 2 tsp&lt;br /&gt;Turmeric Powder - 2 tsp&lt;br /&gt;Cloves - 1 tsp&lt;br /&gt;Cinnamon - 1 tsp&lt;br /&gt;Bay Leaf - 1 tsp&lt;br /&gt;Peas - 1/2 cup&lt;br /&gt;Salt as per taste&lt;br /&gt;Water - 3 to 5 cups&lt;br /&gt;Curry Leaves -  1tsp&lt;br /&gt;Mustard Seeds - 1 tsp&lt;br /&gt;Jeera - 1 tsp&lt;br /&gt;&lt;br /&gt;Method:&lt;br /&gt;1. In a pressure cooker, add the mutton keema, tomatoes, green chilli, cloves, bay leaf, ginger garlic paste, cinnamon, peas, turmeric powder, red chilli powder, dhaniya powder.&lt;br /&gt;2. Add salt and mix well.&lt;br /&gt;3. Add water.&lt;br /&gt;4. Close the cooker and steam cook for 3 whistles.&lt;br /&gt;5. In a pan heat oil and fry mustard seeds, curry leaves, jeera and bay leaf.&lt;br /&gt;6. Add this to the cooker.&lt;br /&gt;7. Mix well and let it boil for some time.&lt;br /&gt;8. Serve hot with plain rice.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-714160058178749192?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/714160058178749192/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=714160058178749192' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/714160058178749192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/714160058178749192'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/thanjavur-mutton-kothu-curry-recipe.html' title='Thanjavur Mutton Kothu Curry........................ Recipe'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-3716229087613069022</id><published>2011-12-29T20:53:00.002+05:30</published><updated>2011-12-29T20:53:37.180+05:30</updated><title type='text'>Kashmiri Mutton Biryani Recipe</title><content type='html'>&lt;b&gt;Ingredients:&lt;br /&gt;1/2 kg mutton-cubed&lt;br /&gt;1/2 kg cooked rice&lt;br /&gt;1/2 cup curd&lt;br /&gt;2 bayleaf&lt;br /&gt;2 black cardamom&lt;br /&gt;2 green cardamom&lt;br /&gt;2 cinnamon sticks&lt;br /&gt;4 cloves&lt;br /&gt;2 tsp shahi jeera&lt;br /&gt;1 tbsp cashew nuts&lt;br /&gt;2 tsp coriander powder&lt;br /&gt;2 tsp chilli powder&lt;br /&gt;2 tsp garam masala powder&lt;br /&gt;1 tsp turmeric powder&lt;br /&gt;1/4 nutmeg-ground&lt;br /&gt;1/2 tsp saffron mixed with 1 tbsp milk&lt;br /&gt;4 tbsp pure ghee&lt;br /&gt;salt to taste&lt;br /&gt;1 cup chopped mint and coriander leaves&lt;br /&gt;&lt;br /&gt;Method:&lt;br /&gt;Mix meat with curd, chilli powder, turmeric powder and salt and allow to marinate for one hour.&lt;br /&gt;&lt;br /&gt;Cook basmati rice in more than enough water with little salt, till just half done. Drain and keep aside.&lt;br /&gt;&lt;br /&gt;Heat ghee in a pan, add cloves, black cardamoms, green cardamoms, cinnamon, bay leaf, shahi jeera, coriander powder, ground nutmeg and garam masala.&lt;br /&gt;&lt;br /&gt;Add marinated meat stir and fry well till browned and the curd is absorbed.&lt;br /&gt;&lt;br /&gt;Add enough water to cook meat, cook till the meat is tender. Keep aside.&lt;br /&gt;&lt;br /&gt;Divide the rice into two portions. To one portion add saffron milk, half meat, half coriander and mint leaves, mix.&lt;br /&gt;&lt;br /&gt;Cover with white rice and remaining meat. Sprinkle the remaining coriander and mint leaves and cashew nuts.&lt;br /&gt;&lt;br /&gt;Shut the pot tightly. Cook on a low fire for a 30-45 minutes.&lt;br /&gt;&lt;br /&gt;Note: For semi boiled rice, bring water to boil, add rice cook till rice is almost done. Drain and use.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-3716229087613069022?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/3716229087613069022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=3716229087613069022' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3716229087613069022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3716229087613069022'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/kashmiri-mutton-biryani-recipe.html' title='Kashmiri Mutton Biryani Recipe'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-9066469958003269650</id><published>2011-12-29T20:51:00.000+05:30</published><updated>2011-12-29T20:51:44.808+05:30</updated><title type='text'>HYDERABADI   MUTTON   BIRYANI........ RECIPE</title><content type='html'>&lt;b&gt;Ingredients:&lt;br /&gt;&lt;br /&gt;1 kg Rice&lt;br /&gt;1 kg Mutton&lt;br /&gt;10 gms Cardamom&lt;br /&gt;10 gms Cinnamon&lt;br /&gt;10 gms Cumminseed&lt;br /&gt;10 gms Cloves&lt;br /&gt;40 gms Ginger&lt;br /&gt;20 gms Garlic&lt;br /&gt;100 gms Green Chillies&lt;br /&gt;50 gms Fried Onion&lt;br /&gt;1 bunch Coriander Leaves&lt;br /&gt;1bunch Pudina&lt;br /&gt;2 Lemon&lt;br /&gt;1/4 Curd&lt;br /&gt;1/4 kg Ghee&lt;br /&gt;&lt;br /&gt;How to make meat biryani:&lt;br /&gt;&lt;br /&gt;    * Wash mutton and take it in a vessel.&lt;br /&gt;    * Grind green chillies, ginger, garlic, spices, fried onion, and mix them all, then add this mixture to the meat.&lt;br /&gt;    * Then add curd to it, mix the stuff thoroughly. Leave the material for half an hour.&lt;br /&gt;    * Take 2 litres of water in a vessel and put it on the stove.&lt;br /&gt;    * When water boils well put the rice in the vessel. Take out the semi-cooked rice and spread it on the meat and spices mixture as a layer. Take some more rice and spread as second layer. Finally, spread the fully cooked rice.&lt;br /&gt;    * Prepare a mixture of one cup of boiled water and 1/4 kg ghee and spill it on the rice.&lt;br /&gt;    * Now put a plate on the vessel and seal the edges with dough. Put the vessel on the stove, cook for 15 minutes on medium flame.&lt;br /&gt;    * Then turn off the stove. Leave the stuff for 15 minutes.&lt;br /&gt;    * Hyderabadi mutton biryani is ready to serve.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-9066469958003269650?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/9066469958003269650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=9066469958003269650' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/9066469958003269650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/9066469958003269650'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/hyderabadi-mutton-biryani-recipe.html' title='HYDERABADI   MUTTON   BIRYANI........ RECIPE'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-4311390567637195494</id><published>2011-12-21T06:43:00.001+05:30</published><updated>2011-12-21T06:50:35.401+05:30</updated><title type='text'>அடுத்த முதல்வர் பதவிக்கு ஜாதகம் கணித்த விவகாரம்: சசிகலா குடும்பத்தினர் வெளியேறுவதற்கு காரணம்</title><content type='html'>சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி :&lt;/b&gt; முதல்வருக்கு அரசியல் ஆலோசனை கூறும் முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினர் கட்டிய கட்டடத்திற்கு, சி.எம்.டி.ஏ., அனுமதி பெறுவதற்கு சசிகலா உறவினர் ஒருவர் பணம் கேட்ட தகவல், முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சகிகலா குடும்பத்தினரை மட்டும் காப்பாற்றுவதற்காக, சட்ட நிபுணர் ஒருவர் மூலமாக, முன்னாள் நீதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய தகவலும் கிடைத்துள்ளது.சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதற்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு சென்றனர். அப்போது, அங்கு சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரும் சென்றுள்ளனர். முதல்வர் பெங்களூரு கோர்ட்டிற்கு சென்ற போது, சசிகலா குடும்பத்தினர் யாரும் வரவில்லை; இதுவும் முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அடுத்த முதல்வர் யார்?&lt;/b&gt;&lt;br /&gt;தி.மு.க., குடும்பத்தினர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் நடத்தும் மதுபான நிறுவனங்களுக்கு, டாஸ்மாக் கடைகளில் விற்பதற்கான ஏற்பாடுகளை சசிகலா உறவினர்கள் செய்துள்ளனர். பிரபல மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த தகவலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.இவை அனைத்தும் விட மிக முத்தாய்ப்பாக, சொத்து குவிப்பு வழக்கில் முதல்வருக்கு எதிரான தீர்ப்பு கிடைக்குமானால், அடுத்த முதல்வர் யாரை நியமிக்கலாம் என்பதை ஜோதிடர் மூலம் சசிகலாவின் உறவினர்கள், பிரபல ஜோதிடர் ஒருவரை சந்தித்து, மூத்த அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும், ஜூனியர் அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;br /&gt;மூத்த அமைச்சரின் ஜாதகத்தை ஜோதிடர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஜூனியர் அமைச்சரை தேர்வு செய்யலாம் என ஜோதிடர் தெரிவித்த தகவலும் கசிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் புகார்&lt;/b&gt;:&lt;br /&gt;வட மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், தங்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வையுங்கள் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கான காரணங்கள் குறித்து முதல்வர் கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது, தி.மு.க.,வுக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு, முக்கிய பதவி கொடுப்பதற்கு சசிகலா உறவினர்கள் படாத பாடு படுத்திய விவரங்களையும் அதிகாரிகள், முதல்வரிடம் பட்டியலிட்டுள்ளனர். கடந்த பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் சீட் வழங்கப்பட்டதில், சசிகலாவின் உறவினர்கள் பல கோடிகளை வசூலித்த புகாரும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பலர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அவர்களை முதலில் மாற்ற வேண்டும். அவர்களில் சிலர், தம் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். பாதுகாப்பு பணி போலீசாரின் சகோதரர் ஒருவர், எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். எங்களை, "சின்னம்மா போலீஸ்' என வெளிப்படையாகவே கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டாஸ்மாக்கில் ஆதிக்கம், கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் தேர்விலும், மண்டலக் குழுத் தலைவர்கள் நியமனத்திலும், மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திலும் வசூல் வேட்டை, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில், தி.மு.க., ஆதரவாளர்கள் நியமனம், ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த நடவடிக்கை குறித்து தகவல் பரிமாற்றம் செய்தது, கட்சிக்குள் கோஷ்டிப் பூசலை வளர்த்தது, அதிகார மையங்களின் அராஜகச் செயல் போன்றவை தான், சசிகலாவின் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.இவ்வாறு அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவும், சசிகலாவும் உடன்பிறவா சகோதரிகளாக இருந்த நிலையில், சசிகலாவும் அவரது ஆதரவாளர்களும் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளதால், 30ம் தேதி நடைபெறும் செயற்குழுவில், கட்சியில் பெரும் மாற்றமும், இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையிலும் அதிரடி மாற்றம் வரும் என, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவும், அவரது குடும்பத்தினர் 13 பேரின் உறவுகள் பிரிந்து, கட்சியிலிருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அனைத்திலும் ஆதிக்கம் : இதுகுறித்து, கட்சி வட்டாரத்திலும், அரசு வட்டாரத்திலும் கிடைத்த தகவல்கள் வருமாறு:&lt;/b&gt; &lt;br /&gt;ஆட்சி வந்தது முதல், அமைச்சரவையிலும், அதிகார வட்டத்திலும், சசிகலாவின் ஆதரவு ஆட்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு துறையிலும், உயரதிகாரிகளின் டிரான்ஸ்பர், கான்ட்ராக்ட் பணிகள் உள்ளிட்டவை, சசிகலா ஆட்களின் உத்தரவில் தான் நடந்துள்ளன.&lt;br /&gt; &lt;br /&gt;குறிப்பாக, தொழிற்துறையில் இது தொடர்பாக, பல திரைமறைவு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. சிவில் சப்ளைஸ் துறையில் உணவுப் பொருட்கள் வாங்குதல், மின்சாரத் துறையில் தனியாரிடம் மின் கொள்முதல், மின் வாரியம், டான்சி, தொழிற்துறை உள்ளிட்டவற்றில் புதிய கான்ட்ராக்ட் பணிகள், பழைய இரும்பு (ஸ்க்ரேப்) விற்பனை போன்றவற்றில், பெரும் தலையீடுகள் இருந்துள்ளன. இலவச திட்டங்களுக்கான கொள்முதல்களிலும், பல பேரங்கள் நடந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல், தி.மு.க.,விலுள்ள பல வி.ஐ.பி.,க்கள் மீதான நில அபகரிப்பு வழக்குகளில், போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சசிகலாவின் பெயரைச் சொல்லி, பேச்சு நடந்திருக்கிறது. உயர்கல்வி, சுகாதாரம், இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, சமூக நலம், வேளாண்துறை உள்ளிட்டவற்றில், பல்வேறு டிரான்ஸ்பர் மற்றும் கான்ட்ராக்ட் பணிகளில், பெரும் குளறுபடி ஏற்படுத்தியதாக, சசிகலா குடும்பத்தினர் மீது புகார்கள் எழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மிடாஸ் விவகாரம் :&lt;/b&gt; &lt;br /&gt;இதேபோல், சசிகலாவுக்குச் சொந்தமான, "மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் லிமிடெட்' நிறுவனத்திற்கு மட்டும், மதுவகைகள் தயாரிப்புக்கான, "ஸ்பிரிட்' தருவதில், பல தில்லுமுல்லுகள் நடந்ததாகத் தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட, தனியார் மது தொழிலதிபர்களும் இந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிகிறது. தனியார் சர்க்கரை ஆலைகளில் சிலவற்றில், இதற்கான பணம் கொடுப்பதிலும் பேரம் நடந்ததாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மின்துறையில் கான்ட்ராக்ட் பணி பார்க்கும் ஒரு நிறுவனம், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீராசாமிக்கும், துரைமுருகனுக்கும் வேண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தொடர்பாக எழுந்த ஒரு பிரச்னையில், விதியை மீறி அவர்களுக்குச் சாதகமான முடிவு எடுக்க, சசிகலா ஆதரவாளர்கள் சிலர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt; &lt;br /&gt;இதுகுறித்து, பல்வேறு புகார்கள் கார்டனுக்கு தொடர்ந்து வந்துள்ளன. ஆனால், சில அதிகாரிகளும், அதிகார மையத்தில் இருந்த சிலரும் அவற்றை முதல்வரின் கவனத்திற்கு செல்லவிடாமல் தடுத்து விட்டனராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பத்திரிகை ஆசிரியர் : &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல், பெரும்பான்மையான புதிய அமைச்சர்கள் நியமனத்திலும், சசிகலா, நடராஜன், தினகரன், ராவணன் மற்றும் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் பின்னணிகள் இருந்துள்ளன.&lt;br /&gt;இந்த பிரச்னைகள் குறித்து, அதிருப்தி அடைந்த பலர், தங்களது எண்ணக் குமுறல்களை, முதல்வருக்கு வேண்டப்பட்ட அரசியல் ஆலோசகரான, "மூத்த பத்திரிகை ஆசிரியருக்கு' ஆவணங்களுடன் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை, முதல்வரை சந்தித்து, பிரச்னையின் தீவிரம் குறித்து பேசியுள்ளார். இறுதி முடிவெடுப்பது குறித்து, நேற்று முன்தினம் காலையிலும் வந்து, பேசிய பின்னர் தான், சசிகலா குடும்பத்தினரை கூண்டோடு வெளியேற்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இலாகாகளில் மாற்றம் :&lt;/b&gt; &lt;br /&gt;சசிகலா குடும்பத்தினரின் வெளியேற்றம், தமிழக அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி, பச்சைமால், நத்தம் விஸ்வநாதன், டாக்டர் விஜய், வைத்தியலிங்கம், கோகுல இந்திரா, பழனியப்பன், வளர்மதி, ஆனந்தன், ஜெயபால், செந்தூர்பாண்டியன், எடப்பாடி பழனிச்சாமி, காமராஜ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் செல்வராஜ் உட்பட ஏராளமான அமைச்சர்களின், இலாகாகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல், வரும் 30ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க., செயற்குழுவில், கட்சியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தினமலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-4311390567637195494?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/4311390567637195494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=4311390567637195494' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/4311390567637195494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/4311390567637195494'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/blog-post_21.html' title='அடுத்த முதல்வர் பதவிக்கு ஜாதகம் கணித்த விவகாரம்: சசிகலா குடும்பத்தினர் வெளியேறுவதற்கு காரணம்'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-4673018086808371379</id><published>2011-12-06T12:59:00.000+05:30</published><updated>2011-12-06T12:59:32.023+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துவரம்பருப்பு சட்னி'/><title type='text'>துவரம்பருப்பு சட்னி</title><content type='html'>&lt;b&gt;துவரம்பருப்பு சட்னி &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி&lt;br /&gt;    கறிவேப்பிலை - 10 இதழ்&lt;br /&gt;    வரமிளகாய் - 3&lt;br /&gt;    பூண்டு - 5 பல்&lt;br /&gt;    பெரிய வெங்காயம் - பாதி&lt;br /&gt;    புளி - அரை இன்ச்&lt;br /&gt;    எண்ணெய் - தாளிக்க&lt;br /&gt;    உப்பு - தேவைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பை போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.&lt;br /&gt;அதே கடாயில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை போட்டு வறுக்கவும்.&lt;br /&gt;பின்னர் மிக்ஸியில் வறுத்த துவரம்பருப்பு, வறுத்த கறிவேப்பிலை, வரமிளகாய், பூண்டு மற்றும் பச்சை வெங்காயத்தை போட்டு சிறிது தண்ணீர் தெளித்து புளி வைத்து கொரகொரப்பாக அரைக்கவும்.&lt;br /&gt;எளிதாக செய்யக் கூடிய, குறைந்த பொருட்களை கொண்டு சமைக்கக் கூடிய சட்னி ரெடி.&lt;br /&gt;&lt;br /&gt;சுடு சாதத்திற்கு எனில் கொரகொரப்பாக அரைத்து, சட்னியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இட்லி, தோசைக்கு எனில் தண்ணீர் கொஞ்சம் அதிகமாக சேர்த்து, கொஞ்சம் நைசாக அரைக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-4673018086808371379?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/4673018086808371379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=4673018086808371379' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/4673018086808371379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/4673018086808371379'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/blog-post_9818.html' title='துவரம்பருப்பு சட்னி'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-3872066043727315462</id><published>2011-12-06T12:54:00.002+05:30</published><updated>2011-12-06T12:54:36.210+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓலை பக்கோடா'/><title type='text'>ஓலை பக்கோடா!</title><content type='html'>தேவையான பொருட்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;இட்லி அரிசி - 3/4 கிலோ, பொட்டுக் கடலை - 1/4 கிலோ, உப்பு, காரத்தூள், பெருங்காயம் - தேவைக்கேற்ப, வெண்ணெய் - 50 கிராம், எண்ணெய் - பொரிக்க.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் அரைத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக் கடலையை மிக்ஸியில் நன்கு பொடியாக்கி, அரிசி மாவுடன் கலந்து கொள்ளவும். உப்புத்தூள், காரத்தூள், பெருங்காயப் பொடி, வெண்ணெய் கலந்து எண்ணெய்யில் பிழிந்து பொரித்தெடுக்கவும். கரகரப்பான ஓலை பகோடா ரெடி.&lt;br /&gt;&lt;br /&gt;பூண்டு வாசனை பிடிக்குமென்றால் சிறிது பூண்டு விழுது சேர்க்கலாம். கடலை மாவுக்குப் பதில் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதால் வாயில் போட்டவுடன் கரையும்.&lt;br /&gt;&lt;br /&gt;- என்.சந்திரா, சென்னை-78&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-3872066043727315462?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/3872066043727315462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=3872066043727315462' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3872066043727315462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/3872066043727315462'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/blog-post_8852.html' title='ஓலை பக்கோடா!'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-2922071151812682625</id><published>2011-12-06T12:52:00.002+05:30</published><updated>2011-12-06T12:52:54.671+05:30</updated><title type='text'>சூப்பர் சமையல்..................   அறுசுவை விருந்து!</title><content type='html'>நாம் உண்ணும் உணவு, சுவையாக மட்டுமல்லாமல் சத்து நிறைந்ததாகவும் இருப்பது மிகவும் முக்கியம். இனிப்பு, புளிப்பு, உப்பு - சுவைகள் உடலை வளர்க்கும். கசப்பு, துவர்ப்பு, காரம் முதலிய சுவைகள் உடலை வற்றச் செய்யும் இயல்புடையன. அறுசுவைகளும் உணவில் அமையுமாறு சாப்பிட்டால், உணவு ஆரோக்கியமானதாக ஆவதோடு,ஒரு மனநிறைவையும் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முருங்கைப்பூ கட்லெட்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;முருங்கைப்பூ - 200 கிராம் (நறுக்கியது), கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா 100 கிராம், அரிசி - 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்- 6, கொத்துமல்லி விதை, உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா 1 தேக்கரண்டி, புளி - ஒரு சிறிய கோலி அளவு, வெல்லத் தூள் - 1 தேக்கரண்டி, ரவை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, அரிசி மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, சிறிது சிறிதாக நீர் தெளித்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், உளுத்தம் பருப்பு, புளி, மற்றும் கொத்துமல்லி விதையை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் தேங்காய் மற்றும் வெல்லத்தைக் கலந்து அரைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, முருங்கைப் பூ, மற்றும் மசாலா கலவையை இட்டு உப்பு கலந்து கெட்டியாகப் பிசைந்து, எலுமிச்சம் பழம் அளவு உருண்டையாகச் செய்து ரவையில் பிரட்டி தட்டையாக்கி, ஒரு குழிவான தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றிப் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சென்னா சாலட்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;வேகவைத்த கறுப்பு கொண்டைக்கடலை - 200 கிராம், கேரட் - பெரியது 1, கோஸ் - 100 கிராம், குடை மிளகாய், வெங்காயம், தக்காளி - தலா 1 பொடியாக நறுக்கவும், மிளகுத் தூள், சீரகத்தூள் - தலா 1/2 தேக்கரண்டி, கொத்துமல்லித் தழை - 1 கைப்பிடி அளவு, எலுமிச்சைச் சாறு - ருசிக்கு, சாட் மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொண்டைக் கடலை மற்றும் காய்கறிக் கலவை, உப்பு, சீரகத்தூள், மிளகுத் தூள், எலுமிச்சைச் சாறு, எண்ணெய், கொத்துமல்லித் தழை என எல்லாவற்றையும் போட்டு, அதிக அழுத்தம் கொடுக்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும். சுவையான சத்து நிறைந்த சாலட் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டைக்கடலையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. மிகக் குறைந்த கிளைசிமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவு கொத்துக் கடலை. இதைச் சாப்பிடும் பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாகத்தான் ஏறும். குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான உணவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கொள்ளு சூப்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்: கொள்ளு - 100 கிராம், தக்காளிப் பழம் -1 (அரைத்துக் கொள்ளவும்), பூண்டு - 5 பல் (பொடிதாக அரிந்து கொள்ளவும்), மிளகுப் பொடி - 1 தேக்கரண்டி, சீரகம் -1/2 தேக்கரண்டி, உப்பு - சுவைக்கேற்ப, நெய் - 1 தேக்கரண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கொள்ளினை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின் குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைத்த கொள்ளுடன், தக்காளிக் கூழ், மற்றும் நான்கு தம்ளர் நீர் கலந்து நன்கு வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்த நீரை மிளகுத் தூள், உப்பு கலந்து சிறு தீயில் நுரை வரும் வரை கொதிக்க விடவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி, சீரகம், மற்றும் அரிந்து வைத்துள்ள பூண்டையும் பொரித்து அத்துடன் கலந்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளு, உடல் எடையைக் குறைப்பதுடன், வாதம் காரணமாக உடலில் உண்டாகக்கூடிய உடல் வலிகளை நீக்கவல்லது. சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையும் கொள்ளுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வெண்பூசணி சாதம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூசணிக்காயில் ஏராளமான மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. உடல்சூடு சம்பந்தமான நோய்கள், வயிற்றுப்புண், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள், குறிப்பாகப் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவற்றிற்கு பூசணி மிக முக்கியமான மருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பூசணி பத்தை -2,பச்சரிசி - 2 கப், தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி, கடுகு- 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 5, நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;பூசணியைத் துருவி, மிக்ஸியிலிட்டு, சாறு பிழிந்து கொள்ளவும். அரிசியை நன்கு களைந்து, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் சாறு என்ற கணக்கில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் தாளித்து, துருவிய தேங்காய், மற்றும் கறிவேப்பிலையை இட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். சாதம் சற்று சூடு ஆறியதும், தேவையான உப்பு சேர்த்து தேங்காய்க் கலவையில் கலந்து கொள்ளவும். சுவையான சத்தான பூசணி சாதம் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நெல்லிக்காய் தயிர் பச்சடி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய நெல்லிக்காய் - 6,&lt;br /&gt;தேங்காய்த் துருவல் -2 தேக்கரண்டி,&lt;br /&gt;பச்சை மிளகாய் - 1,&lt;br /&gt;கடுகு - 1/2 தேக்கரண்டி தாளிக்க,&lt;br /&gt;தயிர் - 100 மிலி.,&lt;br /&gt;உப்பு - தேவையான அளவு,&lt;br /&gt;நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லிக்காயை வேகவைத்து கொட்டை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்த நெல்லிக்காய், தேங்காய் அரைத்தது, தயிர், மற்றும் உப்பு கலந்து கடுகைத் தாளித்து, கலந்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கசகசா - நட்ஸ் பாயசம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;கசகசா - 2 தேக்கரண்டி, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, சாரைப் பருப்பு - 2 தேக்கரண்டி, அரிசி - 2 தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் - 1 கப், சர்க்கரை/வெல்லம் - 200 கிராம், காய்ச்சிய பால் - அரை லிட்டர், உலர் திராட்சை- 10 கிராம், நெய் - 2 தேக்கரண்டி&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;கசகசா, பருப்புகள் மற்றும் அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்து வைத்துள்ள கசகசா, மற்றும் தேங்காய்க் கலவை இட்டு, சிறிது நீர் கலந்து நன்கு கிளறவும். வெந்து வரும் சமயம் சர்க்கரை, அல்லது வெல்லத்தைக் கலக்கவும். கலவை நன்கு வெந்து கொதிக்கும் சமயம், அடுப்பை சிறு தீயில் வைத்து, காயவைத்த பாலை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி திராட்சையை வறுத்து பாயசத்தில் கலந்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கசகசா உடலுக்குக் குளிர்ச்சி தரும். தேங்காய், கசகசா பாயசம் சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நார்த்தங்காய் ஸ்வீட் அண்டு சார் பச்சடி&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;நார்த்தங்காய் -/நாரத்தை வற்றல் -100 கிராம்,&lt;br /&gt;புளி - சிறிய எலுமிச்சம் பழம் அளவு,&lt;br /&gt;வற்றல் மிளகாய் - 6,&lt;br /&gt;கடுகு -1 தேக்கரண்டி,&lt;br /&gt;நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;நார்த்தங்காயைப் பொடியாக அரிந்து கொள்ளவும். நார்த்தங்காய் கிடைக்காத காலங்களில் நாரத்தை வற்றலை சிறு துண்டுகளாக்கி ஐந்து நிமிடம் சுடுநீரில் இட்டுப் பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து நாரத்தங்காய் துண்டுகளை நன்றாக பிரட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து ஊற்றி அதில் நாரத்தங்காயை வேகவிடவும். நன்கு வெந்தவுடன், உப்பு, மற்றும் வெல்லத்தைக் கலந்து சிறு தீயில் வைத்துக் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். வற்றலைப் பயன்படுத்தும் பொழுது உப்பைக் குறைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவையான புளிப்பு, இனிப்பு நாரத்தங்காய் பச்சடி பூசணி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-2922071151812682625?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/2922071151812682625/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=2922071151812682625' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/2922071151812682625'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/2922071151812682625'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/blog-post_1244.html' title='சூப்பர் சமையல்..................   அறுசுவை விருந்து!'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-6044509885245857465</id><published>2011-12-06T06:40:00.000+05:30</published><updated>2011-12-06T06:40:52.756+05:30</updated><title type='text'>நீங்கள் சரியாகத்தான் பால் காய்ச்சுகிறீர்களா ?</title><content type='html'>காலையில் எழுந்ததும் ஒரு கப் டீயோ, காபியோ குடித்தால்தான்... சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்குமான முக்கியமான ஊட்டச் சத்தும் பால்தான். அப்படி நமக்கு மிக முக்கிய மாகிப் போன பாலை, நாம் சரியான முறையில் காய்ச்சுகிறோமா..?  அப்பா டீ குடிக்கும்போது ஒருமுறை, குழந்தைக்குப் பாலூட்ட ஒரு முறை என பாலை பலமுறை சுடவைக்கும்போது,  இது சரிதானா என்று யோசித்துப் பார்த்தது உண்டா..?&lt;br /&gt;&lt;br /&gt;''பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம்!'' என்கிறார், உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன். ''காய்ச்சிய பாலை 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும்போது, அதில் இருக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்ஷியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுடவைப்பதால் அந்த சத்துக்கள் வீணாகிவிடும் என்றால், பால் குடிப்பதன் காரணமும் வீணாகிவிடும்தானே?!'' என்று தெளிவுபடுத்திய ஷைனி, பாலைக் காய்ச்சுவதற்கான காரணத்தைக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;''பசும்பாலில் இருக்கும் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள், அதைக் காய்ச்சும்போது அழிந்துவிடும். அதனால்தான் பாலைக் காய்ச்சுகிறோம். இன்று பெரும்பாலானவர்கள் பாக்கெட் பால் வாங்குகிறோம். அது ஏற்கெனவே சுத்தம் செய்யப்பட்ட பிறகுதான் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதனை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்கிற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்துவிடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி சூடாக்கி சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம்'' என்றவர், பால் காய்ச்சும் முறையைக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பசும்பால் வாங்குபவர்களுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;''பால் பொங்கியதும் உடனே இறக்கிவிடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால் பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பால் 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கெட் பால் வாங்குபவர்களுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;'டோன்டு மில்க்’, 'பாஸ்டரைஸ்டு மில்க்’ என்று பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கெனவே பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு இருப்பதால், அதை 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;யு.ஹெச்.டி (அல்ட்ரா ஹை டெம்ப்ரேச்சர்)&lt;br /&gt;&lt;br /&gt;வகை பால் வாங்குபவர்களுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகைப் பால் வாங்குபவர்கள், அதைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. சுட வைத்தாலே போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வகைப் பால் ஆயினும், அதை இரண்டு முறைக்கு மேல் சுட வைக்க வேண்டாம். ஒரு முறை பாலைக் காய்ச்சியபின் அதை ரெஃப்ரிஜிரேட்டரில் வைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காபி, டீ என தயார் செய்யும்போது மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் காபி/டீ தேவைப்படுகிறதோ, அந்தளவுக்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்'' என்று வழியும் சொன்னார் ஷைனி!&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஆமோதிக்கும் சித்த மருத்துவர் ஜீவா சேகர், ''பாலை 'மைக்ரோ அவன்’ மூலம் சூடு பண்ணுவதைத் தவிர்ப்பதும் நல்லது. காரணம், அதில் சத்துக்கள் எளிதில் ஆவியாகிவிட வாய்ப்புண்டு!'' என்பதையும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முழுமையான சத்துக்களைப் பெற, இனி பாலை சரியாகக் காய்ச்சுவோமா..?!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-6044509885245857465?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/6044509885245857465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=6044509885245857465' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/6044509885245857465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/6044509885245857465'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/blog-post_6472.html' title='நீங்கள் சரியாகத்தான் பால் காய்ச்சுகிறீர்களா ?'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-4399334926961207930</id><published>2011-12-06T06:35:00.000+05:30</published><updated>2011-12-06T06:35:01.541+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல்'/><title type='text'>பொங்கலை பல வெரைட்டிகளில் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.</title><content type='html'>மார்கழி மாதத்தின் சிறப்பு பிரசாதமான பொங்கலை பல வெரைட்டிகளில் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா. அதனுடன் சேர்த்துச் சாப்பிட வகை வகையான வடைகளையும் அளித்துள்ளார். அத்தனையையும் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதத்தில் அழகாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;சர்க்கரைப் பொங்கல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அரிசி - 250 கிராம், வெல்லம் - 500 கிராம், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 20, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உலர்ந்த திராட்சை - 20, பால் - 200 மில்லி, குங்குமப்பூ - ஒரு சிட்டிக&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அரிசியை லேசான சூட்டில் வறுக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு... பாலும் தண்ணீரும் சேர்த்து நான்கு பங்கு என்ற அளவில் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை பொடித்து தண்ணீர் விட்டு, சிறிது கொதித்தவுடன் வடிகட்டி, உருட்டும் பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் பாகு சேர்த்து... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். உலர்ந்த திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுத்துப் போடவும். குங்குமப்பூ  மற்றும்  மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்கு கலக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;குறிப்பு: அம்மனுக்கு பூஜை செய்யும்போது இந்தப் பொங்கல் மிகவும் சிறந்தது. விருப்பப்பட்டால், சிறிது பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt; &lt;b&gt;சோள வடை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: இனிப்பு சோளம் (ஸ்வீட் கார்ன்) - 4 கதிர், பொட்டுக்கடலை - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: இனிப்பு சோளத்தை கத்தியின் உதவியால் சுரண்டி எடுத்து... பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: சோளத்தில் புரதச் சத்து அதிகம். சோளம் அதிக மாக கிடைக்கும் சீஸனில் வடை, அடை, சூப், கஞ்சி என விதம்விதமாக தயாரித்து சாப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; வெண் பொங்கல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அரிசி - 250 கிராம், நெய் - 100 மில்லி, பாசிப்பருப்பு - 100 கிராம், மிளகு - 20, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து, சிறிதளவு நெய்யில் வறுக்கவும். கறிவேப்பிலையையும் நெய்யில் வறுக்கவும். வேக வைத்த அரிசி - பருப்பு கலவையுடன் வறுத்த முந்திரி, வறுத்த மிளகு - இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மீதமுள்ள நெய் சேர்த்து நன்றாகக் கலக்கினால்... வெண் பொங்கல் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மார்கழி மாதத்தில் கோயில்களில் இந்த வெண் பொங்கல் அதிகாலை நைவேத்யம். வடை - தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;கீரை வடை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், பொடியாக நறுக் கிய கீரை - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 500 மில்லி,  உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை : உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டி... இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். கீரையை நன்கு கழுவி, பொடி யாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: முருங்கைக் கீரை, முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு வகை கீரையில் செய்யலாம். இதற்கு சாம்பார் சிறந்த காம்பினேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; புளி பொங்கல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அரிசி - 250 கிராம்,  புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அரிசியை உப்புமா ரவை போல உடைத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்துக் கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு... கடுகு, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளிக்கவும். புளித் தண்ணீருடன் நான்கு மடங்கு தண்ணீர் கலந்து இதில் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், உடைத்து வைத்து இருக்கும் அரிசி ரவையை தூவிக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு, நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இது, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் பிடித்த பொங்கல். புளிப்பும், காரமுமாக...நல்லெண்ணெய் மணத்துடன் அசத்தலான சுவையில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;துவரைக்காய்  அவல் வடை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பச்சைத் துவரைக்காய் - 200 கிராம், (தோல் உரித்து எடுக்கவும்), கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு   - தலா ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, அவல் - ஒரு கப் (ஊற வைக்கவும்),  எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: துவரைக்காயுடன் பச்சை மிளகாய், அவல், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். மாவுடன் துருவிய கேரட், வாழைத் தண்டு, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து...  எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: துவரைக்காய் சீஸனில் இந்த வடை மிகவும் ஸ்பெஷல் அயிட்டம். துவரைக்காயில் பொரியல், குருமா, கூட்டு என பலவிதமான 'டிஷ்’கள் தயாரிக்கலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; மசால் வடை&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்,  எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். தோல் சீவி, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயை பருப்புடன்  சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக் கிய கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்க வும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: சாம்பார் - சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். புதினாவை நறுக்கி சேர்த்தும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;சோளம்  பார்லி  அவல் பொங்கல்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: பார்லி - 100 கிராம், அவல் - 250 கிராம், உடைத்த சோளம் - ஒரு கப், மிளகு - சீரகம் (பொடித்தது) - 2 டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பருப்பு - 20, நெய் - 100 மில்லி,  பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பார்லி, அவல், சோளம் மூன்றையும் தனித்தனியாக தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அவற்றை ஒன்று சேர்த்து, மூன்று மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, மூன்று   விசில் வந்ததும் இறக்கவும். சிறிதளவு நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சியை வறுத்து... வேக வைத்த சோளம், பார்லி, அவல் கலவையுடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை விட்டு... உப்பு, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: சுகர் கம்ப்ளெயின்ட் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்தப் பொங்கல்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;ரவை பொங்கல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வறுத்த ரவை - கால் கிலோ, மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), வறுத்த முந்திரிப் பருப்பு - 10, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 100 மிலி, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மிளகு - சீர கத்தை பொடித்துக் கொள்ள வும். கடாயில் நெய் விட்டு... பொடித்த மிளகு - சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதில், ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாக கொதிக்கும்போது ரவையை போட்டு கிளறி, இறக்கி முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இது, எளிதாக செய்யக் கூடிய பொங்கல். புதினா சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt; தயிர் வடை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், பச்சை மிளகாய் - 3, மிளகு - 10, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கேரட் துருவல் - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, தயிர், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். மாவை நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கெட்டியான தயிரைக் கொட்டி வைக்கவும். லேசாக சூடாக்கிய தண்ணீரில் வடைகளை போட்டு, உடனே எடுத்து தயிரில் போட்டு, ஒரு பெரிய பிளேட்டில் பரவலாக வைக்கவும். மேலே கொத்தமல்லி,  கேரட் துருவல் போட்டு அலங்கரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: தயிர் மிகவும் புளிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். இஞ்சி, புதினா, கொத்தமல்லியை அரைத்து தயிரில் கலந்தும் தயிர் வடை தயாரிக்கலாம்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt; வெரைட்டி வெஜிடபிள் வடை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: உளுத்தம்பருப்பு - 200 கிராம், கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சைப் பட்டாணி  - தலா ஒரு கப், புதினா - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவு  டன் கேரட் துருவல், கோஸ் துருவல், குடமிளகாய், புதினா, பட்டாணி சேர்த்துப் பிசைய வும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை  வடை களாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்வும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: அவரவர் விருப்பப் படி பிடித்த காய்களை பொடி யாக நறுக்கி சேர்த்து வடை தயாரிக்கலாம். இந்த வடைக்கு சில்லி சாஸ், தக்காளி சாஸ் சிறந்த காம்பினேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;பால் பொங்கல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அரிசி - 250 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 500 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 20, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, நெய் - 100 மில்லி.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அரிசியுடன் பாலை கலந்து குக்கரில் வைத்து  ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். இதனுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு   இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: சர்க்கரைக்குப் பதில் கல்கண்டு சேர்க்கலாம். பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு வறுத்து சேர்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;ஜவ்வரிசி வடை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: ஜவ்வரிசி - 250 கிராம், பார்லி, அவல் - தலா அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு,  பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.  &lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பார்லி, ஜவ் வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, அவல் சேர்த்துப் பிசையவும். இதனுடன் உப்பு, இஞ்சி, வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு    வேகவிட்டு எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து பக்கோடா போல கிள்ளிப் போட்டும் பொரிக்கலாம். இதற்கு சாஸ், சட்னி சிறந்த காம்பினேஷன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;வெஜிடபிள் பொங்கல்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: பாசிப்பருப்பு (வறுத்தது) - 100 கிராம், அரிசி - 250 கிராம், கோஸ் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பட்டாணி - தலா ஒரு கப், இஞ்சி (துருவிக் கொள்ளவும்) - ஒரு சிறிய துண்டு, மிளகு - 20, சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அரிசி, பாசிப்பருப்பை கலந்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகு - சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுக்கவும். நறுக்கிய, துரு விய காய்கறிகள் எல்லாவற் றையும் கடாயில்   போட்டு... நெய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வேக வைத்த சாதத்துடன் வதக்கிய காய் கறிகள், வறுத்த மிளகு -  சீரகம், முந்திரி, நெய் சேர்த்து நன்கு கிளறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: காய்கறிகள் சாப் பிடாத குழந்தைகளை இப்படி காய்கள் சேர்த்த பொங்கல் செய்து சாப்பிட வைக்கலாம். உலர்ந்த திராட்சை, ஸ்வீட் கார்ன் சேர்த்தும் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;ஃப்ரூட்ஸ் பொங்கல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அரிசி - கால் கிலோ, உலர்ந்த திராட்சை - 20, மாதுளை முத்துக்கள் - ஒரு கப், வாழைப்பழம் - 2, ஆப்பிள் - ஒன்று, சப்போட்டா - 2, பப்பாளிப்பழத் துண்டுகள் - ஒரு கப், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 10, உப்பு - ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அரிசியை நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைவாக வேகவிடவும். ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வாழைப்பழத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கவும். சப்போட்டாவை தோல் உரித்து விதை நீக்கி நறுக்கவும். பப்பாளியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த சாதத்தை ஒரு அகலமான பேஸினில் போட்டு, எல்லா பழங்களையும் சேர்த்து, நெய் விட்டு, உப்பு, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். மேலே உலர்ந்த திராட்சையை தூவவும்... ஃப்ரூட்ஸ் பொங்கல் ரெடி!&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற பொங்கல் இது. பிஸ்தா, பாதாம், பேரீச்சை  சேர்த்தும் தயாரிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-4399334926961207930?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/4399334926961207930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=4399334926961207930' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/4399334926961207930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/4399334926961207930'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/blog-post_06.html' title='பொங்கலை பல வெரைட்டிகளில் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா.'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-75842482892487489</id><published>2011-12-06T06:28:00.000+05:30</published><updated>2011-12-06T06:28:09.841+05:30</updated><title type='text'>பேரீச்சை அடை .......தஹி சாட்</title><content type='html'>&lt;b&gt;தஹி சாட்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 2 கப், ஆம்சூர் பவுடர் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்கா    யம் - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;இனிப்பு சட்னிக்கு: பேரீச்சம்பழம் - 50 கிராம், உலர்ந்த திராட்சை - 50 கிராம், புளிக் கரைசல் - 3 டீஸ்பூன், வெல்லம் - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, கொதித்ததும் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையை அதில் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து... புளிக் கரைசல், வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால்... இனிப்பு சட்னி ரெடி!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிண்ணத்தில் இனிப்புச் சட்னி விட்டு, அதனுடன் ஆம்சூர் பவுடர், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையுடன் புளிக்காத கெட்டித் தயிரைக் கலக்கவும். எல்லாவற்றையும் கலந்த பின், அந்தக் கலவையின் மேல், ஓமப்பொடி தூவி... நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சாப்பிடும்போது ஸ்பூனால் கலக்கிச் சாப்பிட்டால்... இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு என பலவித சுவையுடன் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;- ஆர்.மங்களம், ஸ்ரீரங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பேரீச்சம்பழ இலை அடை&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: அரிசி மாவு, மைதா மாவு,  - தலா கால் கிலோ, பால் - அரை லிட்டர், பால் பவுடர் - கால் கப், பேரீச்சம்பழம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், முந்திரி  - 20, ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - சிறிதளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து அதில் அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்திரியை நன்கு பொடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தை ஊற வைத்து நைஸாக அரைத்து... அதனுடன் தேங்காய் துருவல், பால் பவுடர், பொடித்த முந்திரி, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாணலியில் லேசாக புரட்டவும். பூரணம் தயார்.  &lt;br /&gt;&lt;br /&gt;நறுக்கிய வாழை இலையை ஒரு தட்டில் வைத்து, மாவுக் கலவையை விட்டு ஒரு ஸ்பூனில் பூரணத்தை வைத்து, இலையின் மறுபாதியால் மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;- கே.விஜயலட்சுமி, சென்னை-41&lt;br /&gt;&lt;br /&gt;வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...&lt;br /&gt;&lt;br /&gt;தஹி சாட்: கைப்பிடியளவு கொத்தமல்லி, புதினா, ஒரு பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்த கார சட்னியைச் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரீச்சம்பழ இலை அடை: பேரீச்சம்பழத்துடன், உலர்ந்த திராட்சை சிறிதளவு சேர்த்தால்... சுவை, மணம் கூடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-75842482892487489?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/75842482892487489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=75842482892487489' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/75842482892487489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/75842482892487489'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/12/blog-post.html' title='பேரீச்சை அடை .......தஹி சாட்'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-601589793845252380</id><published>2011-11-27T05:54:00.002+05:30</published><updated>2011-11-27T05:54:55.447+05:30</updated><title type='text'>கர கர காளான் வடை!</title><content type='html'>&lt;b&gt;ஷாஹி துக்கடா&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, பால் - 3 கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, திராட்சை - 10.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சி, அதில் ஏலக்காய்த்தூள், சர்க்கரை   சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரத்தில் உள்ள பிரவுன் பகுதிகளை 'கட்’ செய்து விட்டு, நான்கு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை நெய்யில் 'மொறுமொறு’வென பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு பால் கலவையில் ஐந்து நிமிடம் ஊற வைத்து, முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, பால் - பிரெட் கலவை மீது தூவி பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;- அஸ்வினி ஆனந்த், அம்பத்தூர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;காளான் வடை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பட்டன் காளான் - அரை கிலோ, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கடலைப்பருப்பையும் வேர்க்கடலையையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பாதி அரைக்கும்போது, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பிறகு, காளானை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உப்புத் தண்ணீரில் அலசவும். வெறும் கடாயில் காளானைப் போட்டு வதக்கவும். அதில் இருக்கும் தண்ணீர் வற்றி காளான் சுருண்டு வந்ததும் இறக்கி,  அரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் சேர்க்கவும். இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து, வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்...  சுவையான காளான் வடை ரெடி!&lt;br /&gt;&lt;br /&gt;- எஸ்.கோகிலாம்பாள், திருச்சி&lt;br /&gt;&lt;br /&gt;வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...ஷாஹி துக்கடா: பாலின் அளவைக் குறைத்து, பால் பவுடர் அல்லது  'மில்க் மெய்ட்' சேர்த்தால் சுவை கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;காளான் வடை: வேர்க்கடலையை ஊற வைத்து அரைக்காமல், மிக்ஸியில் கொரகொரவெனப் பொடித்துப் போட்டால் வடை 'க்ரிஸ்பி’யாக இருக்கும்.&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-601589793845252380?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/601589793845252380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=601589793845252380' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/601589793845252380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/601589793845252380'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/11/blog-post_6443.html' title='கர கர காளான் வடை!'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-4637450851055160715</id><published>2011-11-27T05:52:00.000+05:30</published><updated>2011-11-27T05:52:39.136+05:30</updated><title type='text'>30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி</title><content type='html'>சாப்பாட்டுக்கு 'டிமிக்கி’ கொடுக்கும் குழந்தைகள்கூட, 'இன்னிக்கி பூரி பண்ணப் போறேன்’ என்று சொன்னால்,  'ரெடியா?’ என்று உடனே பரபரப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி குட்டீஸ் முதல், சீனியர் சிட்டிசன்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் 30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி, ''எண்ணெய் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதால், பூரி வகைகளை அளவோடு செய்து கொடுத்து ஆரோக்கியத்தோடு வாழுங்கள்'' என்று வாழ்த்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை பூரியையும் அழகு மிளிர அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;பூரி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சர்க்கரை, ரவை - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: ரவையையும், சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன், உப்பு, அரைத்த ரவை - சர்க்கரை, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கொஞ்சம் கனமானக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மாவு பிசைந்தவுடனே பூரி செய்தால் எண்ணெய் ஒட்டாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;b&gt;பேல் பூரி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அரிசிப் பொரி - 3 கப், துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை, ஓமப் பொடி, வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் - தலா கால் கப், சாட் மசாலா - கால் டீஸ்பூன்.  &lt;br /&gt;&lt;br /&gt;கார சட்னிக்கு: கொத்தமல்லி, புதினா - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு.    &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வீட் சட்னிக்கு: புளி - 50 கிராம், வெல்லம் - கால் கப், பேரீச்சம்பழம் - சிறிதளவு, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  &lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால்... கார சட்னி தயார். வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். ஊற வைத்த புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அதை புளி - வெல்லக் கரைசலில் விட்டு கொதிக்க வைத்து... மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கினால்... ஸ்வீட் சட்னி ரெடி.&lt;br /&gt;&lt;br /&gt;வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசிப் பொரி, வெங்காயம், கேரட், தக்காளி, வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கொள்ளவும். ஸ்வீட் சட்னி, கார சட்னியை கலந்து... அதன்மேல் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt; பானி பூரி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: ரவை - அரை கப் மைதா - அரை டீஸ்பூன், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: ரவை, மைதா, சோடா உப்பு, சர்க்கரை, உப்பு அனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டையாக உருட்டவும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை சிறு பூரிகளாக இட்டு பொரிக்கவும். பூரியின் நடுவில் ஓட்டை போட்டு உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி ஊற்றி பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரவா பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மைதா, மெல்லிய ரவை - தலா ஒரு கப், நெய் - கால் கப், பால் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு நெய்யை உருக்கி, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிரெட் தூள் போல செய்து, பாலை விட்டு கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). 15 நிமிடம் ஊறிய பின் சிறிது கனமான பூரியாக இட்டு, பொரிக்கவும். இந்த பூரி மிகவும் கரகரப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மைதா - ஒரு கப், கோதுமை மாவு - ஒன்றரை கப், தக்காளி - 2, சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: தக்காளி, சீரகத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு  வடிகட்டி... சிறிதளவு மைதா மாவை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதி மைதா மற்றும் கோதுமை மாவை கலந்து பிசைந்து கொள்ளவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே எடுத்து வைத்திருக்கும் மைதா மாவில் புரட்டி, சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; ஷாஹி பட்டூரா&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், மைதா மாவு - அரை கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், ஈஸ்ட்,&lt;br /&gt;&lt;br /&gt;ஓமம் - தலா ஒரு டீஸ்பூன், மோர் - ஒன்றரை கப், சூடான பால் - அரை கப், ஸ்பிரிங் ஆனியன் - ஒன்று, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: முதலில் ஈஸ்ட்டை இளம் சூடான பாலில் போட்டு பொங்கி வரும் வரை வைக்கவும். பின் இந்த கரைசலுடன் கோதுமை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, ஓமம், நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன், மோர், உப்பு சேர்த்துப் பிசையவும். சிறிது நேரம் ஊற வைத்தால் பொங்கி வரும். பின்னர் மாவை எடுத்து சற்று கனமாக பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; தேங்காய் பூரண பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு (அல்லது) மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ரவை - கால் கப், தேங்காய் துருவல் - அரை கப், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: தேங்காய் துருவல், ரவை, சர்க்கரை மூன்றையும் கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். கோதுமை மாவு (அல்லது) மைதா மாவை ஒரு சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். உருண்டையை எடுத்து குழி போல் செய்து, அதில் தேங்காய் கலவையில் சிறிது வைத்து மூடி, மெல்லிய பூரியாக இட்டு, எண்ணெயில்  பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: தேவையானால், பொடித்த சர்க்கரையை மேலே தூவி பரிமாறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; ஸ்டஃப்டு வெஜ் பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், நெய் - 2 ஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;மசாலாவுக்கு:  வெங்காயம், தக்காளி, வேக வைத்த உருளைக்கிழங்கு - தலா ஒன்று , கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு  - தேவையான அளவு.  &lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து... கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்கு கிளறவும். பிறகு நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து வதக்கி தனியே வைக்கவும். கோதுமை மாவு, மைதா மாவு, நெய், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவை பூரிகளாக தேய்க்கவும் ஒரு பூரியில் மசாலாவை வைத்து, மற்றொரு பூரியை மேலே வைத்து, தண்ணீரால் தொட்டு மூடவும். பிறகு காயும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt; பசலைக்கீரை பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், பசலைக்கீரை - 2 கட்டு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, ஆறிய பிறகு விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள்,   மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும்  சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான மாவாக பிசைய வும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பு பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மைதா மாவு - அரை கப், ரவை - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: ஒன்றரை கப் தண்ணீரை சுடவைத்து அதில் சோம்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆற விடவும். கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சர்க்கரை, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, அதில் சோம்பு, வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt; மசாலா பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சர்க்கரை - அரை டீஸ்பூன், தயிர் - கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, தயிர், சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறிது நேரம் ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காரப் பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு - 3 கப், ரவை, கடலை மாவு - தலா 2 டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கோதுமை மாவு, ரவை, கடலை மாவு, ஓமம், மிளகாய்தூள், உப்பு, நெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; மசாலா சீஸ் பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு - தலா ஒரு கப், உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா 2, பச்சை மிளகாய் - 3, எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ் - ஒரு துண்டு (துருவிக் கொள்ளவும்), கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி - சிறிய துண்டு, நெய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் (அல்லது துருவிக் கொள்ளவும்). இஞ்சி - பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். வெங்காயம், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். கோதுமை மாவு, மைதாவுடன் துருவிய சீஸ், வதக்கிய வெங்காயம் - இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, நெய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; பிரெட் பட்டூரா&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மைதா மாவு - 3 கப், பிரெட் - 8 ஸ்லைஸ், புளிப்பான கெட்டித் தயிர் - அரை கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மைதா மாவு,  உப்பு, பேக்கிங் பவுடர்  ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று முறை சலிக்கவும்.  பிரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு ஒவ்வொன்றாகத் தண்ணீரில் தோய்த்து உடனே பிழிந்து எடுத்து கையால் நன்றாக மசிக்கவும். இதனுடன் சலித்த மாவு, தயிர் சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). இதை 2 மணி நேரம் ஊற வைத்து பெரிய உருண்டைகளாக செய்து, மைதா மாவில் புரட்டி, சற்று பெரிய பூரி போல் இடவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; புதினா  கொத்தமல்லி பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, புதினா - தலா அரை கப், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகத்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;வடப்பி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: சோள மாவு - இரண்டரை கப், கோதுமை மாவு - ஒரு கப், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு கைப்பிடி அளவு, அரிசி மாவு - அரை கப், புளிக்காத தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - கால் கப் (மாவுக்கு), துருவிய வெள்ளரிப் பிஞ்சு - 2 கப், வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பொரிப்பதற்கான எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும். மாவை சற்று கனமான பூரிகளாக இட்டு,  எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மாவை பிசைந்த உடனேயே பூரிகளாக இட்டு பொரித்துவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; காலிஃப்ளவர் மசாலா பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்,  சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;மசாலா பூரணத்துக்கு: துருவிய காலிஃப்ளவர் - 2 கப், தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி - தலா 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கோதுமை மாவு, உப்பு, மஞ்சள்தூள், பேக்கிங் பவுடர், மிளகாய்த்தூள், சீரகத்தூள், நெய் ஆகியவற்றை தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவல், உப்பு, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்தால்... மசாலா பூரணம் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நடுவில் மசலா பூரணம் வைத்து, பூரியாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; பாதாம் பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மைதா மாவு - 2 கப், சர்க்கரை, பாதாம் - தலா ஒரு கப், குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய் - 5, கேசரி பவுடர் - சிறிதளவு, பால் - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வெந்நீரில் பாதாமை போட்டு ஊற விடவும். பிறகு தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, கேசரி பவுடர், அரைத்த பாதாம், பொடித்த சர்க்கரை மற்றும் பால் சேர்த்துப் பிசையவும். மாவை உருண்டைகளாக்கி, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; மேத்தி பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு,  சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை - தலா 2 கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி  சீஸ் பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மைதா, கோதுமை மாவு, தக்காளி சாறு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,  சீஸ் துருவல் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மைதா, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், சீஸ் துருவல், உப்பு, தக்காளி சாறு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; கேரட் பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், துருவிய கேரட் - அரை கப், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கேரட் துருவலை சிறிது நேரம் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியவுடன் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுதை சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆலு பட்டூரா&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மைதா மாவு  - 2 கப், உருளைக்கிழங்கு (வேக வைத்து, தோல் உரித்து, மசித்தது) - ஒன்றரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்). பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து ஒவ்வொன்றாக பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt; தால் பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், தனியாதூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாசிபருப்பை ஒரு பத்திரத்தில் வேக வைத்து (குக்கர் தேவையில்லை), தண்ணீர் இல்லாமல் வடித்து... உப்பு, பச்சை மிளகாய் விழுது, தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒன்றிரண்டாக மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவை சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை சற்று கனமாக பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; மத்ரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மைதா - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா - 2 சிட்டிகை, ஓமம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும். 15 நிமிடம் ஊற விட்டு, உருண்டைகளாக உருட்டி,  சற்று கனமாக இடவும். பின் சிறு வட்ட மூடி (அ) கிண்ணத்தால் வெட்டி முள்கரண்டியால் குத்திவிட்டு, பின்னர் எண்ணெயில் பொரிக்கவும். இது ஒரு குஜராத்தி உணவு.&lt;br /&gt;&lt;br /&gt; கேரட் பட்டூரா&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மைதா மாவு - 2 கப், மசித்த கேரட் விழுது - ஒரு கப், சமையல் சோடா - கால் டீஸ்பூன், புளித்த தயிர் - அரை கப், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: ஓரு பாத்திரத்தில் தயிர், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றைப் போட்டு கரைக்கவும். இதை மைதா மாவில் சேர்த்துப் பிசிறி, கேரட் விழுதை சேர்த்து நன்கு பிசையவும். இதை  ஈரத்துணியால் மூடி மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து பொங்க விடவும். பிறகு மாவை கனமான பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; லுச்சி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், ஓமம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மைதா மாவில் உப்பு, ஓமம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சிறிது ஊறியவுடன் பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும் இந்த வகை பூரி மேற்கு வங்காளத்தில் புகழ் பெற்ற உணவாகும். உருளைக்கிழங்கு சப்ஜி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.&lt;br /&gt;&lt;br /&gt; இன்ஸ்டன்ட் பட்டூரா&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மைதா மாவு - 3 கப், சாதா சோடா - ஒரு பாட்டில், சர்க்கரை - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: சோடாவில் உப்பையும் சர்க்கரையும் போட்டு நன்கு நுரைக்கும்படி கலக்கவும். பிறகு அதை மைதா மாவுடன் சேர்த்துப் பிசையவும். சிறிது ஊற வைத்து, சற்று கனமான பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; மிளகு  சீரக பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கோதுமை மாவு, மைதா - தலா முக்கால் கப், மிளகு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மிளகையும், சீரகத்தையும் வாணலியில் சிறிது சூடு செய்து பொடித்துக் கொள்ளவும். மாவுகளை ஒன்றாக்கி,  உப்பு போட்டு கலந்து, அதில் மிளகு - சீரகப் பொடியை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறிது ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; ராகி பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கேழ்வரகு மாவு - 2 கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், ரவை - ஒரு டீஸ்பூன்,  மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மிக்ஸியில் ரவை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும். அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தழை சேர்த்து, கெட்டியாக பிசையவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt; கசகசா பூரி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மைதா மாவு - 2 கப், நெய் - 5 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;பூரணத்துக்கு: கசகசா (அரைத்த விழுது) - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மைதா மாவுடன் நெய், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து கசகசா விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். பூரணம் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, பூரணத்தை நடுவில் வைத்து பரப்பி, ஓரத்தை சேர்த்து மூடி, பூரிகளாக தேய்க்கவும். பிறகு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-4637450851055160715?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/4637450851055160715/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=4637450851055160715' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/4637450851055160715'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/4637450851055160715'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/11/30_27.html' title='30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-1450293305098759556</id><published>2011-11-27T05:20:00.003+05:30</published><updated>2011-11-27T05:20:29.158+05:30</updated><title type='text'>கம்யூனிசமே இப்படித்தானா?</title><content type='html'>ஹிட்லரை பற்றி ஒரு விஷயம் சொல்வார்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கேட்பவரை உடனே பாதித்துவிடும். அது எந்தவிதமாக என்பது வேறுவிஷயம். அவரது நோக்கம் கேட்பவர் தன் வார்த்தைகளால் உலுக்கப்பட வேண்டும். அதுதான் முக்கியம். இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லோருமே கொஞ்சம் துணுக்குற்றிருப்பீர்கள். எனக்கு அதுதான் வேண்டும். எனக்கு மட்டுமல்ல பதிவுலகில் பெரும்பாலானோருக்கு இதுதான் வேண்டும். பதிவுலகிற்கு வந்து கொஞ்ச நாளிலேயே நாம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ஒரு வார்த்தையை பார்த்தவுடன், அதை சொன்னவர் யார்? என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சரி இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்கள்? யாரும் நினைவுக்கு வரவில்லையா? சரி விடுங்க. அடுத்த பத்திக்கு போகலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பதிவுலகிற்கு வரும் முன்னரே கம்யூனிசம் மீது கொஞ்சம் ஆர்வம் இருந்தது. அதை பற்றி தெரிந்து கொள்ள பல முயற்சிகள் எடுத்தேன். அதன் பின்னர் பதிவுலகில் நிறைய தோழர்கள் எழுதுகிறார்கள் என்றவுடன், அது பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம் என்றும் எண்ணி மகிழ்ந்தேன்.சில பல பதிவுகளை படிக்க தொடங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச விருப்பமும் இல்லாமல் போய்விட்டது. சொல்லப்போனால் இப்போதெல்லாம் கம்யூனிசம் என்றால் ஏதோ தீவிரவாதிகளின் சித்தாந்தம் என்பது போல தோன்றுகிறது. இது இவர்களின் பிரச்சனையா? இல்லை கம்யூனிசமே இப்படித்தானா? இல்லை எனக்குத்தான் பிரச்சனையா? என்று தெரியவில்லை. என்னை மாதிரியான ஆட்களுக்கென்றே பிரேத்யேகமாக ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதுதான் "பொதுபுத்தியில் உறைந்து போன நடுத்தர வர்க்கம்". இந்த வார்த்தைகளை படிக்கும்போதெல்லாம் எனக்கு "தெருநாயின் புத்தியை உடைய", என்றே காதில் கேட்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னை ஒரு ஈனபிறவியாக நினைக்க வைத்த பெருமை பதிவுலக காம்ரேடுகளையே சாரும். என்னை பொறுத்தவரை ஒருவன் கீழ்நிலையில் இருக்கிறான் என்றால் அவனுக்கு போதிய அறிவை கற்பித்து அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர மிகுந்த பொறுமை வேண்டும். அந்த மாதிரி கீழ்நிலையில் இருக்கும் என்னை மாதிரி ஆட்களுக்கு இவர்கள் எழுதும் வார்த்தைகள் வெறும் நக்கல் நையாண்டியாகவும், கோபமேற்றுவதாகவுமே உள்ளது. இதுதான் அவர்களது எழுத்தின் நோக்கமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நடிகர் அஜீத் அவர்களைப்பற்றிய ஒரு கடுமையான விமர்சன கட்டுரையை ஒரு தளத்தில் அவர்கள் எழுதி இருந்தார்கள். அதனை படித்த கோபத்தில்தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்கு முன்னால் சூர்யா பற்றியும் எழுதி இருந்தார்கள். இது மட்டுமல்லாமல் அப்துல்கலாம், உதயமூர்த்தி உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள் பற்றியும், அவ்வப்போது அருவருக்கத்தக்க வார்த்தைகளை நிரப்பி கட்டுரைகள் எழுதுவது வாடிக்கை. அந்த வகையில் அஜீத் பற்றி எழுதப்பட்டிருந்த அந்த கட்டுரையில் அவர்களது அடிப்படை சித்தாந்தக் கருத்துக்களையும் சேர்த்திருந்தார்கள். இந்த கட்டுரையை படித்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணம், அஜீத் செய்தது சரியா தவறா? அடுத்தவருக்கு அன்பின் வெளிப்பாடாக விருந்து படைக்க வேண்டுமானால் கூட அதற்கு தோழர்களின் சம்மதம் வாங்கவேண்டும் போலிருக்கிறது. சமூகத்தில் பிறருக்கு நல்லது செய்பவனுக்கேன்றே சில தகுதிகள் வைத்திருக்கிறார்கள். அவன் பணம் சம்பாதிக்கக்கூடாது, சிகப்பாக இருக்கக்கூடாது, குறிப்பாக இந்துவாகவோ,பார்ப்பனராகவோ இருக்கக்கூடாது. அப்படி உதவி செய்தாலும் அதை வெளியே சொல்லக்கூடாது. ஆனால் மேற்படி நடிகர் ஒரு சிகப்பு சட்டைக்காரராக இருந்திருந்தால், மேலே உள்ள தகுதிகள் எதுவும் செல்லாது. அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த ஜாதியை, எந்த மதத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சும்மா வந்து கொடி பிடித்தாலே அவரது போட்டோவோடு, "எல்லோராலும் 'தல' என்று அன்பாக அழைக்கப்படும் தோழர் அஜீத்குமார்!!", என்று கட்டுரை எழுதுவார்கள். இதுதான் கம்யூனிசமா? எனக்கு தெரியவில்லை. உயர்சாதியில் பிறந்ததாலேயே ஒருவன் அயோக்கியனாகத்தான் இருப்பான் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஹிந்துவாக பிறந்தவனுக்கு தன்மானம் என்பதே கிடையாது.", என்கிற நோக்கில் இவர்கள் எழுதும் கட்டுரைகள் விழிப்புணர்வுக்கு மாறாக, கோபத்தையே உண்டு பண்ணுகிறது. இவர்களின் கட்டுரை எப்போதுமே சிறுபான்மையினரை நோக்கியே இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும், அங்கே சிறுபான்மையினரை கவர்ந்திழுப்பதே இவர்களது நோக்கம். ஏனென்றால் அவர்கள்தான் கொஞ்சம் சீண்டினாலும் சிலிர்த்து எழுந்து விடுவார்கள். முதலில் இவர்களது கட்டுரைகளில் கொஞ்சம் நியாயம் இருப்பது போல தென்பட்டாலும், இவர்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து எழுதுவது, அதனை எதிரியாக பாவிப்பவர்களை கவர்வதற்காக, என்று அப்பட்டமாக தெரிகிறது. அதே போல, "இந்த சமூகத்தில் நல்லது செய்பவன் கண்டிப்பாக கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும். அதிலும் அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்த கம்யூனிஸ்டாக மட்டுமே இருக்கவேண்டும்.", என்ற நோக்கம் இவர்களது கட்டுரைகளில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு கட்டுரையிலும 'பார்ப்பன' என்ற வார்த்தையை பயன்படுத்தத் தவறுவதே இல்லை. சரி அவர்கள் சித்தாந்தப்படி எண்ணவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும். சம்பந்தப்பட்ட கட்டுரை படிப்பவர்களை சிந்திக்க வைப்பதை விட, வெறியேற்றவே செய்கிறது. குறிப்பிட்ட மனிதரை, சாதியை, எதிரியாக பாவிப்பவர்கள் தங்களது வயிற்றெரிச்சலை போக்கி கொள்ளும் இடமாகவே இருக்கிறது. படிப்பவர்கள் எந்த மன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று இந்த மாதிரி எழுதப்படும் கட்டுரைகளுக்கு வரும் கருத்துரைகளைப் படித்தாலே தெரியும். இதுதான் அவர்களுக்கு வேண்டும். நாம் நினைப்பது போல புதிய சமுதாயம் மலரவேண்டும் என்பது அவர்களது நோக்கம் அல்ல. அவர்களின் நோக்கம் எல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்குவதுதான். அவர்களே பல இடங்களில் தங்களை நக்சல் அமைப்பு என்று பெருமைப்படக் கூறிக்கொள்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது போல சிகப்பு சாயம் பூசிக்கொண்டு மறைமுகமாக இந்தியாவில் பல தீவிரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவை புரட்சி என்ற பெயரில் நாட்டில் இனத்தின், மதத்தின், வர்க்கத்தின் பெயரால் குழப்பம் விளைவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. நாமெல்லாம் நினைப்பது போல தீவிரவாதிகள் தங்களுக்கென்று வைத்திருக்கும் வலைத்தளங்கள் அனைத்துமே, "நாங்கள் தீவிரவாதிகள்", என்று சொல்லிக்கொள்வதில்லை. "நாங்கள் சமூக ஆர்வலர்கள். புதிய சமுதாயத்தை மலரச்செய்வோம்.", என்றே கூறிக்கொள்கின்றன. நம் ஆழ்மனதில் உள்ள ஆதங்கங்களை கண்டு பிடித்து, அதற்கு புது அர்த்தம் கற்பித்து, நம்மை மூளைச்சலவை செய்து, ஒரு தேச விரோதியாக மாற்றுவதே இவர்களின் நோக்கம். இவர்கள் பின்னால் செல்வதும், ஒரு சாதி சங்கத்தலைவர் பின்னால் செல்வதும் ஒன்றுதான். இவர்கள், "இன்றுவரை இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது." என்று சொல்லி வருகிறார்கள். உண்மைதான். எல்லா நாடுகளுமே ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்புவரை கிடையாதுதான். அதற்காக அனைத்தையும் பிரித்து விட்டால் எஞ்சி இருப்பது சூடுகாடுகள் மட்டுமே. நண்பர்களே பூணூல் போட்டிருககும் எல்லாம் பார்பனியம் அல்ல. பல நேரங்களில் அது சிகப்பு சட்டையும் போட்டிருக்கும் என்பதை மறவாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பின்குறிப்பு: இந்த கட்டுரை எழுத. நான் அமெரிக்கா உள்ளிட்ட எந்த முதலாளித்துவ நாட்டிடமும், காங்கிரசிடமும், இந்து முன்னணி உள்ளிட்ட எந்த இந்துத்வா அமைப்பிடமும் கூலி எதுவும் பெறவில்லை. மேலும் சினிமாக்காரன் பின்னால் செல்லும் விசிலடிச்சான் குஞ்சும் அல்ல. நான் சாதாரண, தெருநாய் புத்தி உள்ள சாரி, பொதுபுத்தி உடைய நடுத்தர வர்க்கம். அவ்வளவுதான். &lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-1450293305098759556?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/1450293305098759556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=1450293305098759556' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/1450293305098759556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/1450293305098759556'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/11/blog-post_27.html' title='கம்யூனிசமே இப்படித்தானா?'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-8805487517846463205</id><published>2011-11-10T06:01:00.000+05:30</published><updated>2011-11-10T06:01:11.881+05:30</updated><title type='text'>கல்லடிபடும் சச்சின்!</title><content type='html'>சோயிப் அக்தர் சச்சினை விமர்சித்து எழுதின புத்தகம், இப்போது டாப் செல்லர். இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஜெயவந்த் லீலே தன்னுடைய I Was There என்கிற புத்தகத்தில் சச்சினைத் தாக்கி, சில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில், சச்சினைப் பற்றி லீலே சொன்னதெல்லாம் தினமும் பத்திரிகையில் வந்து கொண்டிருப்பதால் அந்தப் புத்தகமும் அதிக கவனத்துக்கு ஆளாகியிருக்கிறது. லீலே சொல்லும் குற்றச்சாட்டுகள் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;‘1999ல் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டில் தோற்றுப்போனவுடன் தன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் சச்சின். ராஜினாமா கடிதத்தை என்னிடம் கொடுத்தபோது நான் பதறிப் போய்விட்டேன். தொடரில், இன்னுமொரு ஒரு டெஸ்ட் ஆடவேண்டி இருந்தது. ரவி சாஸ்திரி, ராஜ்சிங் துங்கர்புரிடம் பிரச்னையைச் சொன்னேன். அவர்களும் சச்சினிடம் பேசினார்கள். ஆனால் சச்சின் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. வேறுவழியில்லாமல் சச்சினின் மனைவி அஞ்சலியிடம் பேசி நிலைமையை எடுத்துச் சொன்னோம். அவர் சச்சினிடம் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறச் செய்தார். அடுத்த டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தேர்வுக்குழுக் கூட்டத்தில், மும்பை பந்துவீச்சாளர் நிலேஷ் குல்கர்னியைப் பரிந்துரைத்தார் சச்சின். ஆனால், அவர் பந்துவீசி சச்சின் பார்த்தது கிடையாது. அந்த ரஞ்சி டிராபி சீஸனில், மும்பை அணியிலிருந்து குல்கர்னியை நீக்கியிருந்ததையும் சச்சின் அறிந்திருக்கவில்லை. யாரோ ஒருவர் தவறாகச் சொன்னதை நம்பி ஏமாந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;1999ல் மேட்ச் பிக்ஸிங் உச்சத்தில் இருந்த நேரம். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேட்ச் ஒன்றில், இந்திய அணி, நியூசியை ஃபாலோ ஆன் செய்தது. இதனால், தாம் மீண்டும் பந்துவீசப் போவதாக நடுவர்களிடம் சச்சின் அறிவித்தார். ஆனால், இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கபில் மறுத்துவிட்டார். இறுதியில், ஜெயிக்கவேண்டிய டெஸ்ட் டிராவாகிப் போனது. வயதில் மூத்தவர்களுக்கு சச்சின் மிகுந்த மரியாதை அளிப்பார். அவர்கள் சொல்வதை அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். இப்படி நிறைய பேரின் ஆலோசனைகளை கேட்டதனால்தான், கேப்டனாக பிரகாசிக்க முடியவில்லை.’&lt;br /&gt;&lt;br /&gt;இது போதாதென்று, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல், ‘ஃபியர்ஸ் ஃபோகஸ்’ என்ற நூலில் சச்சினைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘மலேசியாவில், 2006-ல் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சச்சின் சரியாக விளையாடவில்லை. இதையடுத்து ஒரு நாள், 2 மணி நேரத்துக்கும் மேல் என்னுடன் உரையாடினார். அவர் தனது அப்போதைய ஆட்டம் குறித்தும், காயங்கள் குறித்தும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். அவர் மீது கோடிக்கணக்கானோர் வைத்திருந்த எதிர்பார்ப்பின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். சில சமயங்களில் அவர் பலவீனமாக இருப்பார். அணியுடன் பயணம் செய்யும் போது தனது ஹெட் ஃபோனைக் கூட வைத்துக் கொள்ளமாட்டார். முழு கவனமும் விளையாட்டு பற்றியே இருக்கும். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனிடம் கூட மக்கள் இந்த அளவுக்கு எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 1989 முதல் மக்களின் எதிர்பார்ப்பை அவர் சுமந்தே வந்துள்ளார். அவருக்கு நண்பர்களும் நிறைய பேர் கிடையாது.’&lt;br /&gt;&lt;br /&gt;2007 உலகக் கோப்பையில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருந்தது பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட சேப்பல், ‘இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மாஃபியா கும்பல் போலச் செயல்பட்டு இளம் வீரர்களை மிரட்டுகிறார்கள்,’ என்று பேசியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்த சச்சின், ’உலகக் கோப்பை போட்டியின்போது வீரர்கள் யாரிடமும் அவர் பேசவே இல்லை. நாங்கள் ஏதாவது கருத்து கூறினால் அதை ஏற்க மறுத்தார். பயிற்சியாளரே இப்படி நடந்து கொண்டால், எப்படி வீரர்களால் சிறப்பாக விளையாட முடியும்,’ என்று கூறினார். அதற்குத்தான் இப்போது மலேசியா தொடரைக் கையில் எடுத்திருக்கிறார் சேப்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி கிரிக்கெட் புத்தகம் எழுதுபவர்களெல்லாம் ஏன் சச்சினைக் குறி வைக்கவேண்டும்? புத்தக வெளியீட்டின்போது, சச்சின் குறித்த கருத்துகளை மட்டும் ஏன் மீடியாவுக்கு அளிக்கவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt; இதற்கெல்லாம் ஒரே பதில். புத்தகம் அதிக கவனம் பெறவேண்டும். அதிக காப்பிகள் விற்கவேண்டும். ஜெயவந்த் லீலே போன்றவர்கள் ஒரேநாளில் தன் வாழ் நாள் புகழை அடைவார்கள். நிச்சயம் சச்சின் யார்மீதும் மானநஷ்ட வழக்கு போடமாட்டார். சச்சினைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால், அதில் தகவல்கள் மிகச்சரியாக இருக்க வேண்டும். மேலும், &lt;b&gt;ஒரு கிரிக்கெட் வீரர் என்பவர் ரோபோ கிடையாது. எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமல் வாழ்வதற்கு. அவர் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும்போதுதான் ரசிகர்களின் கடும் கோபத்துக்கு ஆளாகிறார்கள்.&lt;/b&gt; ஆனால், இவற்றையெல்லாம் சச்சின் நிராகரித்து மௌனம் காப்பதுதான் சரியான பதிலடியாக இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="horizontal" data-via="mgvenkateshan"&gt;Tweet&lt;/a&gt;&lt;script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"&gt;&lt;/script&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2510404053793951235-8805487517846463205?l=mgvenkateshan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mgvenkateshan.blogspot.com/feeds/8805487517846463205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2510404053793951235&amp;postID=8805487517846463205' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/8805487517846463205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2510404053793951235/posts/default/8805487517846463205'/><link rel='alternate' type='text/html' href='http://mgvenkateshan.blogspot.com/2011/11/blog-post_10.html' title='கல்லடிபடும் சச்சின்!'/><author><name>Venkateshan.G</name><uri>http://www.blogger.com/profile/07803985759887961298</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://2.bp.blogspot.com/_Z0l031jo7sc/TLnOwreQTvI/AAAAAAAAAXs/1W2aOoEaqeI/S220/DSC_7167a.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2510404053793951235.post-7178810086148952251</id><published>2011-11-10T05:54:00.000+05:30</published><updated>2011-11-10T05:54:31.585+05:30</updated><title type='text'>சூப்பர் சமையல்.................</title><content type='html'>&lt;b&gt;ஸ்டீம் பனீர் டிலைட்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையான பொருள்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;மைதா மாவு - 1 கப்,&lt;br /&gt;&lt;br /&gt;உப்பு - தேவையான அளவு,&lt;br /&gt;&lt;br /&gt;பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,&lt;br /&gt;&lt;br /&gt;பூரணம் செய்ய:&lt;br /&gt;&lt;br /&gt;துருவிய பனீர் - 1/2 கப்,&lt;br /&gt;&lt;br /&gt;வெங்காயம் - 2,&lt;br /&gt;&lt;br /&gt;பூண்டு - 5-6&lt;br /&gt;&lt;br /&gt;துருவிய கோஸ் - 1/2 கப்,&lt;br /&gt;&lt;br /&gt;சீரகத் தூள் - 1 டீஸ்பூன்,&lt;br /&gt;&lt;br /&gt;மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்,&lt;br /&gt;&lt;br /&gt;சிவப்பு மிளகாய் (அரைத்த விழுது) - 1/2 கப்,&lt;br /&gt;&lt;br /&gt;சோயா சாஸ் - 2-3 டீஸ்பூன்,&lt;br /&gt;&lt;br /&gt;வினிகர் - 1 டீஸ்பூன்,&lt;br /&gt;&lt;br /&gt;உப்பு - தேவையான அளவு&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை:&lt;br /&gt;&lt;br /&gt;மாவு தயாரிக்க:&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து தனியாக வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூரணம் தயாரிக்க:&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;* துருவிய கோஸ் சேர்த்து, வதங்கியவுடன், சீரகத் தூள், மிளகுத் தூள், மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;* பின்பு, பனீர், சோயா சாஸ், வினிகர் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டீம் பனீர் டிலைட் தயாரிக்க:&lt;br /&gt;&lt;br /&gt;* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மிகவும் மெல்லிய சப்பாத்திகளாக இட்டு இரண்டு/மூன்று டீஸ்பூன் பூரணத்தை உள்ளே வைத்து, ‘பை’ போல் மூடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;* பூரணம் வைத்த ‘பை’களை, இட்லித் தட்டில் அடுக்கி, 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;* சூடான ஸ்டீம்ட் பனீர் டிலைட்’ ஐ, சாஸுடன் பரிமாறவ
