'Friday, 15 August , 2008, 18:49
Google Inc's India subsidiary is being sued for alleged defamation in the Bombay High Court by an Indian construction equipment company, The Wall Street Journal said.
Mumbai-based Gremach Infrastructure Equipments & Projects Ltd is demanding that Google disclose the name of a person who criticized it using Google's blogging service, the paper said.
Google, Yahoo partially disclose terms of ad pact
A blogger using the name "Toxic Writer" criticized the company on blogger.com, a site that allows individuals to create blogs without publicly revealing their identities, the paper said.
The Journal said the Bombay High Court ordered the blog taken down on Feb 26.
"At the present stage, there is merit in the contention ... that the article put up by the defendant on the blog site is defamatory," the paper quoted the court as saying.
The court ordered Google India to reveal the identity of the blogger
Friday, August 15, 2008
Indipendence Day gift: Indian doctors save life of Pakistani student
I-Day gift: Indian docs save life of Pakistani student
At a time when tensions have flared up again between India and Pakistan, doctors in Delhi have saved the life of a young Pakistani engineering student by conducting a rare cardiac surgery.
A team of 11 doctors and staff at the Sir Ganga Ram Hospital has repaired 20-year-old Tayyab Niaz's mitral valve (that controls the blood flow between the upper and lower chamber of the heart) to save his life.
Doctors said the surgery was 'rare, tedious and needs more patience'.
'Tayyab Niaz underwent heart treatment in Pakistan two years back but the mitral valve was ruptured during the medical procedure. Pakistani doctors referred him here and we successfully repaired the damage. Now he is fine and ready to go home,' said Sujay Shad, the lead surgeon who carried out the surgery.
'We carried out detailed tests and conducted an open heart surgery over a period of 90 minutes Aug 1. He was in a difficult condition and without this treatment he may have died in the near future. This is an Independence Day gift,' Shad told IANS.
Niaz, a mechanical engineering student in Multan, had developed a faster than normal heartbeat and underwent a procedure named radio frequency ablation at the Punjab Institute of Cardiology, Karachi, two years ago.
A catheter (small tube) had got stuck inside the heart during the radio frequency ablation and at the time of extraction of this catheter his mitral valve got severely damaged.
'Due to this damage, his heart started growing big, which means more weakness and less life span,' Shad explained.
He said Niaz had two options - either to get operated in Pakistan where surgeons would have changed his mitral valve or come to India and get the valve repaired.
A change in valve would have meant lifelong medication, more expenditure and staying away from games like cricket and football. Shad said as Niaz was a cricket enthusiast he could not have afforded a replacement.
B.K. Rao, a veteran doctor and chairman of the hospital, said: 'Heart valve repair is a more complex operation; it takes more time and more effort. However, the results of a successful valve repair are gratifying.'
Shad, who had been working in Britain till 2005, said a successful repair of the valve needs only a month's medication. The treatment cost Niaz, the son of a businessman, a little over Rs.180,000.
'He underwent a check-up Aug 14 and everything is progressing fine. We have advised him three weeks' rest and four weeks' medication. After that he can lead a normal life like you and me,' he said.
Terming it as an Independence Day gift, Shad said: 'Though Pakistan President Pervez Musharaff is speaking against India, we don't see any difference between Indians and Pakistanis.'
'All people need love, affection and proper medical treatment. I don't think the common man in Pakistan has any problem with India.'
Niaz, the son of a businessman, said though he has some pain in his chest even now, he is feeling much better. The doctors, staff and the people of Delhi are very nice, he said.
'I am taking back goodwill from India. Common people never hate Indians. I think it's the politicians who create the problem.'
At a time when tensions have flared up again between India and Pakistan, doctors in Delhi have saved the life of a young Pakistani engineering student by conducting a rare cardiac surgery.
A team of 11 doctors and staff at the Sir Ganga Ram Hospital has repaired 20-year-old Tayyab Niaz's mitral valve (that controls the blood flow between the upper and lower chamber of the heart) to save his life.
Doctors said the surgery was 'rare, tedious and needs more patience'.
'Tayyab Niaz underwent heart treatment in Pakistan two years back but the mitral valve was ruptured during the medical procedure. Pakistani doctors referred him here and we successfully repaired the damage. Now he is fine and ready to go home,' said Sujay Shad, the lead surgeon who carried out the surgery.
'We carried out detailed tests and conducted an open heart surgery over a period of 90 minutes Aug 1. He was in a difficult condition and without this treatment he may have died in the near future. This is an Independence Day gift,' Shad told IANS.
Niaz, a mechanical engineering student in Multan, had developed a faster than normal heartbeat and underwent a procedure named radio frequency ablation at the Punjab Institute of Cardiology, Karachi, two years ago.
A catheter (small tube) had got stuck inside the heart during the radio frequency ablation and at the time of extraction of this catheter his mitral valve got severely damaged.
'Due to this damage, his heart started growing big, which means more weakness and less life span,' Shad explained.
He said Niaz had two options - either to get operated in Pakistan where surgeons would have changed his mitral valve or come to India and get the valve repaired.
A change in valve would have meant lifelong medication, more expenditure and staying away from games like cricket and football. Shad said as Niaz was a cricket enthusiast he could not have afforded a replacement.
B.K. Rao, a veteran doctor and chairman of the hospital, said: 'Heart valve repair is a more complex operation; it takes more time and more effort. However, the results of a successful valve repair are gratifying.'
Shad, who had been working in Britain till 2005, said a successful repair of the valve needs only a month's medication. The treatment cost Niaz, the son of a businessman, a little over Rs.180,000.
'He underwent a check-up Aug 14 and everything is progressing fine. We have advised him three weeks' rest and four weeks' medication. After that he can lead a normal life like you and me,' he said.
Terming it as an Independence Day gift, Shad said: 'Though Pakistan President Pervez Musharaff is speaking against India, we don't see any difference between Indians and Pakistanis.'
'All people need love, affection and proper medical treatment. I don't think the common man in Pakistan has any problem with India.'
Niaz, the son of a businessman, said though he has some pain in his chest even now, he is feeling much better. The doctors, staff and the people of Delhi are very nice, he said.
'I am taking back goodwill from India. Common people never hate Indians. I think it's the politicians who create the problem.'
கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்க வழிகாட்டி
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் கலந்து உள்ளதா என்பதை கண்டுபிடிக்க வழிகாட்டி முறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.உ.பி.,யில் சமீபத்தில் வங்கி கருவூலத்தில் இருந்து நிஜ ரூபாய் நோட்டுக்களுடன் போலி ரூபாய் நோட்டுக்கள் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது. போலி நோட்டுக்களை கண்டறிய ரிசர்வ் வங்கி அவ்வப்போது அனைத்து வங்கிகளுக்கும் வழிமுறைகளை அனுப்பி வருகிறது.உண்மையான ரூபாய் நோட்டுக்களைப் பற்றி அறிய பொதுமக்கள் ரிசர்வ் வங்கியின், இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.அசல் ரூபாய் நோட்டுக்களை கண்டறிய சில வழிமுறைகள்:* ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை லேசாக மடித்துப் பார்த்தால், அதில் பச்சை நிறத்துடன் மற்றொரு பக்கத்தின் நீல நிறமும் பார்க்கமுடியும்.* இந்தியில் அச்சிடப்பட்டுள்ள ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவை தொட்டுப் பார்த்தால் அதன் எழுத்துக்கள் சிறிது மேடாக இருக்கும்.
* ஆயிரம் ரூபாய் நோட்டில், 'பாரத்' என்ற சொல் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும்.
* மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் பாங்கின் சீல் கேரன்டி, அசோக ஸ்தம்பம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்து 10 ரூபாய் நோட்டுத் தவிர மற்ற எல்லா நோட்டுக்களிலும் விசேஷ இன்டாக்லியோ பிரின்டிங் கால் தயார் செய்யப்பட்டுள்ளன.
* 'அல்ட்ரா வயலட்' விளக்கின் உதவியால் நோட் டின் விசேஷ ஆப்டிகல் பைபர் மற்றும் மையை பார்க்க முடியும்.
நன்றி : தினமலர்
* ஆயிரம் ரூபாய் நோட்டில், 'பாரத்' என்ற சொல் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும்.
* மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் பாங்கின் சீல் கேரன்டி, அசோக ஸ்தம்பம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்து 10 ரூபாய் நோட்டுத் தவிர மற்ற எல்லா நோட்டுக்களிலும் விசேஷ இன்டாக்லியோ பிரின்டிங் கால் தயார் செய்யப்பட்டுள்ளன.
* 'அல்ட்ரா வயலட்' விளக்கின் உதவியால் நோட் டின் விசேஷ ஆப்டிகல் பைபர் மற்றும் மையை பார்க்க முடியும்.
நன்றி : தினமலர்
Thursday, August 7, 2008
சுஜாதாவின் உயிர்மை
பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி வெயில் தகித்த ஒரு மதியத்தில் சுஜாதா ஒரு பிடி சாம்பலாக மாறினார். மயானத் தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த என்னிடம் யாரோ ஒரு உறவினர் சுஜாதா மீது போடப்பட்ட நாணயங்களில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாண யத்தைக் கொடுத்து 'நினைவாக வைத்துக்கொள் ளுங்கள்' என்று கொடுத்தார்.
சுஜாதா 90களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக் குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கை மறதியாய் வைக்கவோ முடியாத நாணயம்.
புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட் டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலை யுதிர் காலமும் வழியே உருவாக்கிய மொழியின் சாகசங்கள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின. 'அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்' என்பது போன்ற ஆயிரக்கணக்கான குதூகலமும் பொறியமைவும் கொண்ட நூதனமான வாக்கியங் கள் நான் அறிந்த மொழி பழக்கங்கள் அனைத்தை யும் கலைக்கத் தொடங்கின. வாசிப்பின் இன் பத்தை சுஜாதா அளவுக்கு உருவாக்கிய ஒரு எழுத் தாளன் தமிழில் இல்லை என்பதை இப்போது தர்க்க பூர்வமாக நிறுவ முடியும். ஆனால் அந்த இளம் வயதில் அவர் மொழியை ஒரு தூண்டி லைப் போலப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறியவில்லை. தொடர்ந்து அந்தத் தூண்டிலை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். பின்னர் அவரே தூண்டில் கதைகள் என்ற ஒரு தனித்த கதை வரிசையையும் எழுதினார்.
கோவை ஞானி, நிகழ் இதழில் எனது கவிதைகளை 90களின் ஆரம்பத்தில் வெளியிட்டு உற்சாகமூட்டிய சமயம் அது. 'கால்களின் ஆல்பம்' அப்போதுதான் நிகழில் வெளிவந்திருந்தது. கோவையில் நடந்த ஒரு சிறுகதைப் பயிலரங்கில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதா, அதற்குப் பார்வையாளர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான எதிர்வினை குறித்து பலமுறை வெவ்வேறு இதழ்களில் எழுதினார். மேடைகளில் பேசினார். எந்த அடையாளமும் அற்ற ஒரு இளம் கவிஞனின் ஒரு கவிதை குறித்து சுஜாதா போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளர் காட்டிய இந்த உற்சாகம் அவனுக்கு அந்த வயதில் அளிக்கக்கூடிய தன்னம்பிக்கையையும் சக்தியையும் விவரிப்பது கடினம். ஒரு முறை தற்செயலாக தூர் தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் 'அம்மா இல்லாத முதல் ரம்ஜான்' கவிதையை அவர் வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்து முதன்முதலாக ஒரு சிறிய கடிதம் எழுதி னேன். ஒரு போஸ்ட் கார்டில் பதில் எழுதினார், 'உங்களுக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை வாசகர் களுக்கு அறிமுகம் செய்கிறேன்' என்று. நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அப்போது என்னை ஆக்கிர மித்துக்கொண்டிருந்த நகுலன், பிரமிள், தேவதேவன், சுகுமாரன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், சுயம்புலிங்கம் என பலரது கவிதைகளையும் அவ ருக்கு அனுப்பினேன். அடுத்தவாரமே இந்த நோட் டுப் புத்தகம் பற்றிய குறிப்புடன் சுயம்புலிங்கத்தின் 'தீட்டுக் கறை படிந்த பூ அழிந்த சேலைகள்' கவிதை பற்றி குமுதத்தில் எழுதினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'நீ அனுப்பிய நோட்டுப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றார். அவர் வாசிப்பில் காட்டிய மூர்க்கமான, தளர்ச்சியற்ற ஈடுபாடு அபூர்வமானது. எப்போதும் ஒரு வாசகனாகவும் ரசிகனாகவும் தன்னை வைத்திருப்பதில் அவர் சளைக்கவே இல்லை. சமீப காலம்வரை அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் தனக்கு அனுப்பப்பட்ட ஏதாவது ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொண்டு வருவார். 'இந்தத் தொகுப்பில் 37ஆம் பக்கத்தில் உள்ள கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் கவிதை' என்பார். அவருக்கு கவிதை வரி களைக் கண்டுபிடிப்பதில் விநோதமான ஒரு மோப்பசக்தி செயல்பட்டது. பல சமயங்களில் அவர் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் அதன் மூலத்திலிருந்து வெகுவாக விலகியும் சுருக்கப்பட்டும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். வாக்கியங்களின் மிகையான, சுமையான சொற்களைக் களையாமல் அவரால் அவற்றை நினைவில் நிறுத்த முடியாது. மொழி குறித்த இந்தக் கறாரான நுட்பமான அணுகுமுறையே அவரது எழுத்துகளை நவீனத் தமிழின் நிர்ணய சக்தியாகவும் மாற்றியது.
சுபமங்களா நாடக விழாவிற்காக சுஜாதா மதுரைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அங்கு போனேன். முதல் நாளே அவர் உரை முடிந்து விட்டிருந்தது. அவரைச் சந்திக்க வரலாமா என்று ஒரு நண்பர் மூலம் கேட்டு அனுப்பினேன். 'சிரமம் வேண்டியதில்லை, நானே வந்து பார்க்கிறேன்' என்று நேராக விழா மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு கவிதை மூலம் அறியப்பட்ட நபர். ஆனால் அவருக்கு அது போதுமானதாக இருந்தது. சில நிமிடங்களில் அவரைப் பலரும் சூழ்ந்துகொண்டனர். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைவிட பார்த்துக்கொண்டிருந்தேன்.
சென்னைக்கு வந்தபிறகு அவரை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தனின் நட்பு கிடைத்தபோது எங்கள் மூவருக்கும் பொதுவான ஒரு நண்பராக, மையமாக சுஜாதா மாறினார். 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் கடும் மன அழுத்தம் என்னை சூழ்ந்தது. அதுவரையிலான எனது உறவுகள் அவை சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் கலைந்து நான் எனது தனிமையின் மயான வெளிகளுக்கு திரும்பிவிட்டிருந்த காலம். உடைந்த மனோரதங்களுடன் வாரம் ஒரு முறை எனது மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜை சந்திப்பேன். எனது பிரச்சினைகளுக்கான காரணத்தை முற்றாக மறைத்து தொடர்ந்து அவரிடம் பொய் களையும் குழப்பமூட்டும் தெளிவற்ற வாக்கியங்களையும் கூறிக்கொண்டிருந்தேன். நெஞ்சைப் பிசையும் இரும்புக் கரங்களிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். அவை தூக்கத்தைக் கொண்டுவந்தன. நெஞ்சின் ஆழத்தில் கொந்தளிக் கும் கடல்கள் தூங்க மறுத்தன. அந்தக் காலகட்டத் தில்தான் சுஜாதா அபாயகரமான நிலையில் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருந்தார். அவரைத் திரும்பத் திரும்ப போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனி எங்கோ உருகத் தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பிக்கும் அனுமதியை வழங்கினார். அது ஒரு துவக்கம். எனது துயரத்தின் இருள் படிந்த முகம் கண்ணாடியில் வேறுவிதமாக மாறத் தொடங்கியது. எனக்குத் தேவை மருந்துகள் அல்ல செயல்பாடுகள் என்பதை சுஜாதா எனக்குப் புரிய வைத்தார். மிக நெருக்கடியான சந்தர்ப்பங்கள் வந்தன. அவர் மிகுந்த உறுதி யுடன் என்னை ஆதரித்தார். நான் தவறு செய்த சந்தர்ப்பங்களில்கூட அவர் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் நான் ஒரு போதும் அந்த சந்தர்ப்பங்களை பதிவு செய்யப் போவதில்லை. அவை அந்தரங்கத்தின் வலி மிகுந்தவை. சுஜாதா என் மனதின் ஆழத்தில் இருந்த இருள் முடிச்சுகளை அவிழ்த்தார். அன்பின் வெளிப்படையான உணர்ச்சிகளை அவர் ஒருபோதும் காட்டியவரல்ல. நான் மனம் உடைந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு ஆறுதலோ மறு மொழியோ சொல்ல மாட்டார். மாறாக சில புதிய திட்டங்களைக் கொடுப்பார். அதுவரையிலான துயரத்தின் வாசனை நீங்கிச் சென்றுவிடும்.
உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது. உண்மையில் ஊடகங்கள் வழியாக அறியப்படும் பொது முகம் அல்ல சுஜாதாவினுடையது. அவரது எழுத்துகள் தமிழ் எழுத்து முறையின் திசை வழியையே முற்றாக மாற்றி அமைத்தன. தமிழ்ப் புனைகதை மொழியையும் உரைநடை முறையையும் சுஜாதா ஒரு இயக்கமாக செயல்பட்டு மாற்றியதற்கு சாட்சியம் இந்தத் தொகை நூல்கள்.
கடந்த சில ஆண்டுகளில் நான் கவிதைகள் எழுதுவது குறைந்து போனது பற்றி அவர் என்னிடம் திரும்பத் திரும்ப பேசினார். 'உனது தொழில் உன் எழுத்துகளை கொன்றுவிடக் கூடாது' என்றார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்த இடைவெளியில் 'சார் உங்கள் கடைசி பக்கத்தை உயிர்மையில் ஆரம்பிக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'எழுதுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, நீயும் தொடர்ந்து ஏதாவது எழுதுவதாக இருந்தால் நானும் எழுதுகிறேன்' என்றார்.
அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.
சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.
எமது எல்லாச் செயல்பாடுகளிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது. உயிர்மை குடும்பத்தினர் அவரது நினைவு களை நெஞ்சில் ஏந்துகின்றனர்.
( நன்றி: உயிர்மை மார்ச் 2008 )
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com
சுஜாதா 90களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக் குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கை மறதியாய் வைக்கவோ முடியாத நாணயம்.
புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட் டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலை யுதிர் காலமும் வழியே உருவாக்கிய மொழியின் சாகசங்கள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின. 'அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்' என்பது போன்ற ஆயிரக்கணக்கான குதூகலமும் பொறியமைவும் கொண்ட நூதனமான வாக்கியங் கள் நான் அறிந்த மொழி பழக்கங்கள் அனைத்தை யும் கலைக்கத் தொடங்கின. வாசிப்பின் இன் பத்தை சுஜாதா அளவுக்கு உருவாக்கிய ஒரு எழுத் தாளன் தமிழில் இல்லை என்பதை இப்போது தர்க்க பூர்வமாக நிறுவ முடியும். ஆனால் அந்த இளம் வயதில் அவர் மொழியை ஒரு தூண்டி லைப் போலப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறியவில்லை. தொடர்ந்து அந்தத் தூண்டிலை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். பின்னர் அவரே தூண்டில் கதைகள் என்ற ஒரு தனித்த கதை வரிசையையும் எழுதினார்.
கோவை ஞானி, நிகழ் இதழில் எனது கவிதைகளை 90களின் ஆரம்பத்தில் வெளியிட்டு உற்சாகமூட்டிய சமயம் அது. 'கால்களின் ஆல்பம்' அப்போதுதான் நிகழில் வெளிவந்திருந்தது. கோவையில் நடந்த ஒரு சிறுகதைப் பயிலரங்கில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதா, அதற்குப் பார்வையாளர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான எதிர்வினை குறித்து பலமுறை வெவ்வேறு இதழ்களில் எழுதினார். மேடைகளில் பேசினார். எந்த அடையாளமும் அற்ற ஒரு இளம் கவிஞனின் ஒரு கவிதை குறித்து சுஜாதா போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளர் காட்டிய இந்த உற்சாகம் அவனுக்கு அந்த வயதில் அளிக்கக்கூடிய தன்னம்பிக்கையையும் சக்தியையும் விவரிப்பது கடினம். ஒரு முறை தற்செயலாக தூர் தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் 'அம்மா இல்லாத முதல் ரம்ஜான்' கவிதையை அவர் வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்து முதன்முதலாக ஒரு சிறிய கடிதம் எழுதி னேன். ஒரு போஸ்ட் கார்டில் பதில் எழுதினார், 'உங்களுக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை வாசகர் களுக்கு அறிமுகம் செய்கிறேன்' என்று. நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அப்போது என்னை ஆக்கிர மித்துக்கொண்டிருந்த நகுலன், பிரமிள், தேவதேவன், சுகுமாரன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், சுயம்புலிங்கம் என பலரது கவிதைகளையும் அவ ருக்கு அனுப்பினேன். அடுத்தவாரமே இந்த நோட் டுப் புத்தகம் பற்றிய குறிப்புடன் சுயம்புலிங்கத்தின் 'தீட்டுக் கறை படிந்த பூ அழிந்த சேலைகள்' கவிதை பற்றி குமுதத்தில் எழுதினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'நீ அனுப்பிய நோட்டுப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றார். அவர் வாசிப்பில் காட்டிய மூர்க்கமான, தளர்ச்சியற்ற ஈடுபாடு அபூர்வமானது. எப்போதும் ஒரு வாசகனாகவும் ரசிகனாகவும் தன்னை வைத்திருப்பதில் அவர் சளைக்கவே இல்லை. சமீப காலம்வரை அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் தனக்கு அனுப்பப்பட்ட ஏதாவது ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொண்டு வருவார். 'இந்தத் தொகுப்பில் 37ஆம் பக்கத்தில் உள்ள கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் கவிதை' என்பார். அவருக்கு கவிதை வரி களைக் கண்டுபிடிப்பதில் விநோதமான ஒரு மோப்பசக்தி செயல்பட்டது. பல சமயங்களில் அவர் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் அதன் மூலத்திலிருந்து வெகுவாக விலகியும் சுருக்கப்பட்டும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். வாக்கியங்களின் மிகையான, சுமையான சொற்களைக் களையாமல் அவரால் அவற்றை நினைவில் நிறுத்த முடியாது. மொழி குறித்த இந்தக் கறாரான நுட்பமான அணுகுமுறையே அவரது எழுத்துகளை நவீனத் தமிழின் நிர்ணய சக்தியாகவும் மாற்றியது.
சுபமங்களா நாடக விழாவிற்காக சுஜாதா மதுரைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அங்கு போனேன். முதல் நாளே அவர் உரை முடிந்து விட்டிருந்தது. அவரைச் சந்திக்க வரலாமா என்று ஒரு நண்பர் மூலம் கேட்டு அனுப்பினேன். 'சிரமம் வேண்டியதில்லை, நானே வந்து பார்க்கிறேன்' என்று நேராக விழா மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு கவிதை மூலம் அறியப்பட்ட நபர். ஆனால் அவருக்கு அது போதுமானதாக இருந்தது. சில நிமிடங்களில் அவரைப் பலரும் சூழ்ந்துகொண்டனர். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைவிட பார்த்துக்கொண்டிருந்தேன்.
சென்னைக்கு வந்தபிறகு அவரை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தனின் நட்பு கிடைத்தபோது எங்கள் மூவருக்கும் பொதுவான ஒரு நண்பராக, மையமாக சுஜாதா மாறினார். 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் கடும் மன அழுத்தம் என்னை சூழ்ந்தது. அதுவரையிலான எனது உறவுகள் அவை சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் கலைந்து நான் எனது தனிமையின் மயான வெளிகளுக்கு திரும்பிவிட்டிருந்த காலம். உடைந்த மனோரதங்களுடன் வாரம் ஒரு முறை எனது மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜை சந்திப்பேன். எனது பிரச்சினைகளுக்கான காரணத்தை முற்றாக மறைத்து தொடர்ந்து அவரிடம் பொய் களையும் குழப்பமூட்டும் தெளிவற்ற வாக்கியங்களையும் கூறிக்கொண்டிருந்தேன். நெஞ்சைப் பிசையும் இரும்புக் கரங்களிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். அவை தூக்கத்தைக் கொண்டுவந்தன. நெஞ்சின் ஆழத்தில் கொந்தளிக் கும் கடல்கள் தூங்க மறுத்தன. அந்தக் காலகட்டத் தில்தான் சுஜாதா அபாயகரமான நிலையில் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருந்தார். அவரைத் திரும்பத் திரும்ப போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனி எங்கோ உருகத் தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பிக்கும் அனுமதியை வழங்கினார். அது ஒரு துவக்கம். எனது துயரத்தின் இருள் படிந்த முகம் கண்ணாடியில் வேறுவிதமாக மாறத் தொடங்கியது. எனக்குத் தேவை மருந்துகள் அல்ல செயல்பாடுகள் என்பதை சுஜாதா எனக்குப் புரிய வைத்தார். மிக நெருக்கடியான சந்தர்ப்பங்கள் வந்தன. அவர் மிகுந்த உறுதி யுடன் என்னை ஆதரித்தார். நான் தவறு செய்த சந்தர்ப்பங்களில்கூட அவர் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் நான் ஒரு போதும் அந்த சந்தர்ப்பங்களை பதிவு செய்யப் போவதில்லை. அவை அந்தரங்கத்தின் வலி மிகுந்தவை. சுஜாதா என் மனதின் ஆழத்தில் இருந்த இருள் முடிச்சுகளை அவிழ்த்தார். அன்பின் வெளிப்படையான உணர்ச்சிகளை அவர் ஒருபோதும் காட்டியவரல்ல. நான் மனம் உடைந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு ஆறுதலோ மறு மொழியோ சொல்ல மாட்டார். மாறாக சில புதிய திட்டங்களைக் கொடுப்பார். அதுவரையிலான துயரத்தின் வாசனை நீங்கிச் சென்றுவிடும்.
உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது. உண்மையில் ஊடகங்கள் வழியாக அறியப்படும் பொது முகம் அல்ல சுஜாதாவினுடையது. அவரது எழுத்துகள் தமிழ் எழுத்து முறையின் திசை வழியையே முற்றாக மாற்றி அமைத்தன. தமிழ்ப் புனைகதை மொழியையும் உரைநடை முறையையும் சுஜாதா ஒரு இயக்கமாக செயல்பட்டு மாற்றியதற்கு சாட்சியம் இந்தத் தொகை நூல்கள்.
கடந்த சில ஆண்டுகளில் நான் கவிதைகள் எழுதுவது குறைந்து போனது பற்றி அவர் என்னிடம் திரும்பத் திரும்ப பேசினார். 'உனது தொழில் உன் எழுத்துகளை கொன்றுவிடக் கூடாது' என்றார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்த இடைவெளியில் 'சார் உங்கள் கடைசி பக்கத்தை உயிர்மையில் ஆரம்பிக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'எழுதுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, நீயும் தொடர்ந்து ஏதாவது எழுதுவதாக இருந்தால் நானும் எழுதுகிறேன்' என்றார்.
அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.
சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.
எமது எல்லாச் செயல்பாடுகளிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது. உயிர்மை குடும்பத்தினர் அவரது நினைவு களை நெஞ்சில் ஏந்துகின்றனர்.
( நன்றி: உயிர்மை மார்ச் 2008 )
உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com
Tuesday, August 5, 2008
தென்னை மரம் ஏற, எளிய முறையிலான புதிய கருவி
பெ.நா.,பாளையம்:
தென்னை மரம் ஏற, எளிய முறையிலான புதிய கருவியை, கோவை இளைஞர் வடிவமைத்துள்ளார். இதை பயன்படுத்தி, 50 முதல் 60 அடி உயரமுள்ள தென்னை மரத்தை சில வினாடிகளில் ஏற முடிகிறது. இக்கருவியை வடிவமைத்த, கோவை, நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன் கூறியதாவது: "விசான் டெக்' என்ற இந்த கருவியை பயன்படுத்தி, சில வினாடிகளில் மரம் ஏறி விடலாம். இரண்டு ஆண்டாக பல்வேறு விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து வடிவமைத்துள்ளேன். வீட்டுத் தோட்டங்களில் தென்னை மரம் வைத்துள்ளவர்களுக்கும், 50 முதல் 100 தென்னை மரம் வைத்துள்ளவர்களுக்கும், இக்கருவி நல்ல பயனை கொடுக்கும். தென்னை மரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இரும்பு பாகங்கள் படும் பகுதியில்,"ரப்பர் புஷ்' பொருத்தப்பட்டுள்ளது. தென்னை மரத்தின் உச்சிப் பகுதிக்கு சென்றபின், மரத்தை சுற்றி வந்து காய்களை பறிக்கவும், மரத்தில் உள்ள பாளைகளை சுத்தம் செய்யவும் முடியும். 60 முதல் 80 கிலோ எடையுள்ள நபர்கள், இக்கருவியின் உதவியால், எளிதில் மரம் ஏற முடியும். இதன் தற்போதைய விலை, 3,000 முதல் 3,500 ரூபாய் வரை. அரசு மானியம் அளித்தால், விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு தர முடியும். இவ்வாறு ரங்கநாதன் கூறினார்.
தென்னை மரம் ஏற, எளிய முறையிலான புதிய கருவியை, கோவை இளைஞர் வடிவமைத்துள்ளார். இதை பயன்படுத்தி, 50 முதல் 60 அடி உயரமுள்ள தென்னை மரத்தை சில வினாடிகளில் ஏற முடிகிறது. இக்கருவியை வடிவமைத்த, கோவை, நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ரங்கநாதன் கூறியதாவது: "விசான் டெக்' என்ற இந்த கருவியை பயன்படுத்தி, சில வினாடிகளில் மரம் ஏறி விடலாம். இரண்டு ஆண்டாக பல்வேறு விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து வடிவமைத்துள்ளேன். வீட்டுத் தோட்டங்களில் தென்னை மரம் வைத்துள்ளவர்களுக்கும், 50 முதல் 100 தென்னை மரம் வைத்துள்ளவர்களுக்கும், இக்கருவி நல்ல பயனை கொடுக்கும். தென்னை மரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இரும்பு பாகங்கள் படும் பகுதியில்,"ரப்பர் புஷ்' பொருத்தப்பட்டுள்ளது. தென்னை மரத்தின் உச்சிப் பகுதிக்கு சென்றபின், மரத்தை சுற்றி வந்து காய்களை பறிக்கவும், மரத்தில் உள்ள பாளைகளை சுத்தம் செய்யவும் முடியும். 60 முதல் 80 கிலோ எடையுள்ள நபர்கள், இக்கருவியின் உதவியால், எளிதில் மரம் ஏற முடியும். இதன் தற்போதைய விலை, 3,000 முதல் 3,500 ரூபாய் வரை. அரசு மானியம் அளித்தால், விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு தர முடியும். இவ்வாறு ரங்கநாதன் கூறினார்.
தமிழக மருத்துவ நிபுணர்களை அழைக்கிறது கர்நாடகம்.
பெங்களூர்:
கர்நாடகத்தில் முதுகலைப் படிப்பு முடித்த டாக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த குறையைப் போக்க பக்கத்து மாநிலங்களிலிருந்து மருத்துவ நிபுணர்களை அழைக்கிறது கர்நாடகம்.
பக்கத்து மாநிலங்கள் தமிழகம், ஆந்திரம் மற்றும் மகாராஷ்ட்ராவுடன் கடும் மோதல் போக்கையே கடைப்பிடித்து வரும் கர்நாடகம், நிலைமையை உணர்ந்து இறங்கி வருகிறது.
இந்த மூன்று மாநில அரசுகளிடமும் பேசி கர்நாடகத்தின் டாக்டர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ராமச்சந்திர கவுடா.
டாக்டர்கள் பற்றாக்குறை!:
கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மாநிலத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக உறுப்பினர்கள் புகார் எழுப்பினர்.
இந்தப் புகாருக்கு அமைச்சர் ராமச்சந்திர கவுடா பதிலளிக்கையில்,
கர்நாடகத்தில் டாக்டர்கள் குறைபாடு இருப்பது உண்மைதான். அதைப்போக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ முதுகலைப் படிப்பு படித்த டாக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இங்கு படித்து பட்டம் பெறும் டாக்டர்கள் அரசு சம்பளம் குறைவு என்று கருதி அரசாங்க வேலைக்கு வர மறுக்கிறார்கள். அவர்களுக்கு கவர்ச்சிகரமான அளவில் சம்பளத்தை உயர்த்தி அரசுப் பணிக்கு வரும்படி ஏற்பாடுகள் செய்துஇருக்கிறோம்.
தமிழக டாக்டர்கள்:
என்றாலும் தொடர்ந்து மருத்துவர்கள் குறைவாக இருப்பதால் தமிழகம், ஆந்திரம், மராட்டியம் மாநிலங்களில் இருந்து கர்நாடகத்துக்கு வேலைக்கு வர விரும்பும் உயர் படிப்பு படித்த டாக்டர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களை கர்நாடகத்துக்கு அழைத்து வர எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்.
பெங்களூர் மருத்துவக் கல்லூரியை அகில இந்திய மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்துக்கு இணையாக மாற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அப்படி மாற்றப்படும்போது இங்கு மேல்படிப்பு படித்து வரும் டாக்டர்கள் அதிக அளவு கிடைப்பார்கள். அப்போது இந்தப் பற்றாக்குறை தீரும், என்றார்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் பேசி, மருத்துவர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
கர்நாடகத்தில் முதுகலைப் படிப்பு முடித்த டாக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த குறையைப் போக்க பக்கத்து மாநிலங்களிலிருந்து மருத்துவ நிபுணர்களை அழைக்கிறது கர்நாடகம்.
பக்கத்து மாநிலங்கள் தமிழகம், ஆந்திரம் மற்றும் மகாராஷ்ட்ராவுடன் கடும் மோதல் போக்கையே கடைப்பிடித்து வரும் கர்நாடகம், நிலைமையை உணர்ந்து இறங்கி வருகிறது.
இந்த மூன்று மாநில அரசுகளிடமும் பேசி கர்நாடகத்தின் டாக்டர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ராமச்சந்திர கவுடா.
டாக்டர்கள் பற்றாக்குறை!:
கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மாநிலத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக உறுப்பினர்கள் புகார் எழுப்பினர்.
இந்தப் புகாருக்கு அமைச்சர் ராமச்சந்திர கவுடா பதிலளிக்கையில்,
கர்நாடகத்தில் டாக்டர்கள் குறைபாடு இருப்பது உண்மைதான். அதைப்போக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ முதுகலைப் படிப்பு படித்த டாக்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இங்கு படித்து பட்டம் பெறும் டாக்டர்கள் அரசு சம்பளம் குறைவு என்று கருதி அரசாங்க வேலைக்கு வர மறுக்கிறார்கள். அவர்களுக்கு கவர்ச்சிகரமான அளவில் சம்பளத்தை உயர்த்தி அரசுப் பணிக்கு வரும்படி ஏற்பாடுகள் செய்துஇருக்கிறோம்.
தமிழக டாக்டர்கள்:
என்றாலும் தொடர்ந்து மருத்துவர்கள் குறைவாக இருப்பதால் தமிழகம், ஆந்திரம், மராட்டியம் மாநிலங்களில் இருந்து கர்நாடகத்துக்கு வேலைக்கு வர விரும்பும் உயர் படிப்பு படித்த டாக்டர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களை கர்நாடகத்துக்கு அழைத்து வர எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்.
பெங்களூர் மருத்துவக் கல்லூரியை அகில இந்திய மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்துக்கு இணையாக மாற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அப்படி மாற்றப்படும்போது இங்கு மேல்படிப்பு படித்து வரும் டாக்டர்கள் அதிக அளவு கிடைப்பார்கள். அப்போது இந்தப் பற்றாக்குறை தீரும், என்றார்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் பேசி, மருத்துவர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
Friday, August 1, 2008
சேது"என்பது இருந்ததே கிடையாது!
சேது"என்பது இருந்ததே கிடையாது!
தொல்லியல், புவியியல் அறிஞர்களின் தெளிவான கருத்து இது!
அரசு இதன் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் கூறியுள்ளது
"டைம்ஸ் ஆப் இந்தியா"வின் படப்பிடிப்பு
புதுடில்லி, ஜூலை 29- "ராம சேது" என ஒன்று இருந்ததே கிடை யாது என்று அரசு கூறியதற்கு அடிப்படையான ஆதாரமே புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள், பூகோளவியல் அறிஞர்களின் கருத்துக் குறிப் புகள்தான்; இவ்வகை ஆய்வா ளர்களில் ஆர்.எஸ்.எஸ்.கார ரான பி.பி. லால் என்பவரும் அடக்கம். ராமசேனை பாலம் கட்டியது என்பதை மறுத்து இவர் அசைக்க முடியாத ஆதாரங்களைத் தந்துள்ளார்.
(இந்திய அரசின்) பண் பாட்டு அமைச்சகம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கூறி, இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தை (ICHR) அணுகி அதன் கருத்துகளைப் பெறு மாறு கேட்டுக்கொண்டது. இந்திய வரலாற்று ஆய்வு மய்யம் தொல்லியலாளர்களாகிய எச்.டி.சங்காலியா, பி.பி. லால், எச்.பார்க்கர், பூகோளவியலாளர் ஓ.எச்.கே. ஸ்பேட் மற்றும் 1909 ஆம் ஆண்டைய இந்திய அரசு கெஜட்டீர் ஆகியவற்றை மேற்கோள் காண்பித்து பாலம் என்பது கற்பனைப் புனைவு என்றும் அதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடை யாது என்றும் தெரிவித்தது.
சங்காலியாவின் ஆராய்ச்சி நூலான வரலாற்றுப் பார்வை யில் ராமாயணம் எனும் நூல் ராமன் தன் அம்புகளால் கட லைப் பணிய வைக்கத் தன் அக்னி அஸ்திர அம்புகளை விட்டது, மனித உருவில் கடல் ராமன் முன்பு தோன்றியது, பாலம் கட்ட உதவி செய்வேன் என உறுதி கூறியது போன்ற வற்றை விளக்குகிறது. பின்னர், வானரங்கள் எல்லா வகை யான மரங்களைக் கொண்டும் (சால், அசுவாபரணா, குடாஜூ, அர்ஜூனா, தடா, ரிலோகா, திமிடா, வில்வகா, சடாபரணா, கார்னிகாரா, சூடா அசோகா முதலியவை) கடலைத் தூர்த் தன. அதன்பின், பெரிய பாறைக் கற்கள் கடலில் போடப்பட்டன. இப்படியாக பெரிய பாலம் ஒன்று (மகா சேது) பத்து யோஜனை அக லம், நூறு யோஜனை நீளத்தில் நளனால் கட்டப் பட்டது என்றும் அந்நூலில் உள்ளது.
மணல்மேடுதான்
இவற்றை ஆதாரமாகக் கொண்டு - நிலவியல் எப்படி இருக்கிறது என்பதையும் சங் காலியா கூறுகிறார்: ராமேசு வரத்தில் தேரி எனப்படும் மணல்மேடுகளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை; இவையும் மூன்று வகையாக இருக்கின் றன - செம்பு போன்ற சிகப்பு, பழுப்பு மற்றும் வெண்மை அல்லது சாம்பல் நிறம் - முதல் வகை மிகப் பழைமையானது. அந்தப் பகுதி எப்படி அந்தக் காலத்தில் இருந்தது, அதாவது 5 ஆயிரம், 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இருந்தது என்ப தைக் காண்பிக்கிறது. இன் றைக்கும் கூட, அந்தப் பகுதி யில், சில பனைமரங்களும் ஒன்றிரண்டு வேறு வகை மரங் களும் மட்டுமே இருக்கின்றன, வேறு எதுவுமே அங்கு முளைத்து வளர்வதில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். கல் அந்தப் பகுதியில் காணக் கிடைக்கவில்லை, பல மைல் கள் தூரம் உள்ளே போனால் தான் கல் இருக்கிறது. அங்கே யும்கூட, பாறைக் குன்றுகளை உடைத்துத்தான் கல் பாளங்களைக் கொண்டு வர முடியும் எனவும் எழுதுகிறார்.
பாலத்தின் நீளம் (100 யோஜனா) அகலம் (10 யோஜனா) பற்றி இதிகாசத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும், அந்த இடத்தைப் பார்க்கும் எவரும், அந்த இரண்டு முனை களுக்கிடையே உள்ள தூரத்தை அறிந்த எவரும், உலகில் எந்த இடத்திலும் இல் லாத வகையில் மரத்துண்டு களையும் கல்பாளங்க ளையும் வைத்துக் கட்டப்பட்ட பாலம் இதுவாகத்தான் இருக்க முடி யும் என்று எளிதாகச் சொல்லி விடுவார்கள்(!). உண்மையைச் சொன்னால், இது முழுக்க முழுக்கக் கற்பனையில் புனையப்பட்ட மிகப் பெரிய அற்புதம் என்றும் அது போலவே இலங்கையைப் பற்றியும் கருத வேண்டும்.
லால்கூறும் கருத்து
லால் தெளிவாகத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்: தெற்கு ஆசியாவின் ஆகப் பழைய நாகரிகம் எனும் நூலில் (இலங்கையின்) வட முனையான யாழ்ப்பாணம் (இந்திய) எல்லைப் பகுதியிலி ருந்து 30 கி.மீ. தூரமே உள்ளது. இதனிடையில் உள்ள கடல் பகுதி ஆழம் அற்றது, இமய மலைப் பகுதியில் கடல் நீர் பனிக்கட்டியாக உறைந்து இருந்த காலத்திலும் கூட, நிலப் பகுதியுடன் இலங்கை இணைந்திருக்கும் வகையில் சில நிலப் பகுதிகள் தோன்றியிருக்கலாம் என்று எழுதியுள்ளார்.
கவிஞனின் கற்பனை தான் பாலம் என எழுதிப் பாலம் கட்டிய கதையைப் புறம் தள் ளிய பார்க்கர், மிகச் சிறிய அஸ்திவாரத்தின் மேல் தெற்கத்திய இனத்தாரிடம் இந்து மதம் அல்லது ஆரிய கலாச் சாரத்தைப் பரப்பிவிடுவது இலங்கையைப் பொறுத்த மட்டில் அழிந்துபட்டது; எப்படி என்றால், தீவின் பூர்வக் குடிகளின் வழி வந்தவர்கள் - உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்த வேத்தர்கள் எப்போதுமே இந்துக் கடவுள்களைக் கும்பிட வில்லை. வரலாறு அறிந்தவரை ஆரிய கலாச்சாரத்தைப் பின் பற்றவில்லை என்று எழுதுகிறார்.
"ஆதாம் பாலம் என்பது பவழப் பூச்சித் தொகுப்புகள் கடல் மட்டம் உயர்ந்ததால் கொல்லப்பட்டுப் பவழப் பாறைகளாகிவிட்டவை" என்றுதான் ஸ்பேட் கூறியுள்ளார்.
------------------------- நன்றி: "டைம்ஸ் ஆஃப் இந்தியா", 29.7.2008
Posted by தமிழ் ஓவியா at 19:14
தொல்லியல், புவியியல் அறிஞர்களின் தெளிவான கருத்து இது!
அரசு இதன் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் கூறியுள்ளது
"டைம்ஸ் ஆப் இந்தியா"வின் படப்பிடிப்பு
புதுடில்லி, ஜூலை 29- "ராம சேது" என ஒன்று இருந்ததே கிடை யாது என்று அரசு கூறியதற்கு அடிப்படையான ஆதாரமே புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள், பூகோளவியல் அறிஞர்களின் கருத்துக் குறிப் புகள்தான்; இவ்வகை ஆய்வா ளர்களில் ஆர்.எஸ்.எஸ்.கார ரான பி.பி. லால் என்பவரும் அடக்கம். ராமசேனை பாலம் கட்டியது என்பதை மறுத்து இவர் அசைக்க முடியாத ஆதாரங்களைத் தந்துள்ளார்.
(இந்திய அரசின்) பண் பாட்டு அமைச்சகம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கூறி, இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தை (ICHR) அணுகி அதன் கருத்துகளைப் பெறு மாறு கேட்டுக்கொண்டது. இந்திய வரலாற்று ஆய்வு மய்யம் தொல்லியலாளர்களாகிய எச்.டி.சங்காலியா, பி.பி. லால், எச்.பார்க்கர், பூகோளவியலாளர் ஓ.எச்.கே. ஸ்பேட் மற்றும் 1909 ஆம் ஆண்டைய இந்திய அரசு கெஜட்டீர் ஆகியவற்றை மேற்கோள் காண்பித்து பாலம் என்பது கற்பனைப் புனைவு என்றும் அதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடை யாது என்றும் தெரிவித்தது.
சங்காலியாவின் ஆராய்ச்சி நூலான வரலாற்றுப் பார்வை யில் ராமாயணம் எனும் நூல் ராமன் தன் அம்புகளால் கட லைப் பணிய வைக்கத் தன் அக்னி அஸ்திர அம்புகளை விட்டது, மனித உருவில் கடல் ராமன் முன்பு தோன்றியது, பாலம் கட்ட உதவி செய்வேன் என உறுதி கூறியது போன்ற வற்றை விளக்குகிறது. பின்னர், வானரங்கள் எல்லா வகை யான மரங்களைக் கொண்டும் (சால், அசுவாபரணா, குடாஜூ, அர்ஜூனா, தடா, ரிலோகா, திமிடா, வில்வகா, சடாபரணா, கார்னிகாரா, சூடா அசோகா முதலியவை) கடலைத் தூர்த் தன. அதன்பின், பெரிய பாறைக் கற்கள் கடலில் போடப்பட்டன. இப்படியாக பெரிய பாலம் ஒன்று (மகா சேது) பத்து யோஜனை அக லம், நூறு யோஜனை நீளத்தில் நளனால் கட்டப் பட்டது என்றும் அந்நூலில் உள்ளது.
மணல்மேடுதான்
இவற்றை ஆதாரமாகக் கொண்டு - நிலவியல் எப்படி இருக்கிறது என்பதையும் சங் காலியா கூறுகிறார்: ராமேசு வரத்தில் தேரி எனப்படும் மணல்மேடுகளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை; இவையும் மூன்று வகையாக இருக்கின் றன - செம்பு போன்ற சிகப்பு, பழுப்பு மற்றும் வெண்மை அல்லது சாம்பல் நிறம் - முதல் வகை மிகப் பழைமையானது. அந்தப் பகுதி எப்படி அந்தக் காலத்தில் இருந்தது, அதாவது 5 ஆயிரம், 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இருந்தது என்ப தைக் காண்பிக்கிறது. இன் றைக்கும் கூட, அந்தப் பகுதி யில், சில பனைமரங்களும் ஒன்றிரண்டு வேறு வகை மரங் களும் மட்டுமே இருக்கின்றன, வேறு எதுவுமே அங்கு முளைத்து வளர்வதில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். கல் அந்தப் பகுதியில் காணக் கிடைக்கவில்லை, பல மைல் கள் தூரம் உள்ளே போனால் தான் கல் இருக்கிறது. அங்கே யும்கூட, பாறைக் குன்றுகளை உடைத்துத்தான் கல் பாளங்களைக் கொண்டு வர முடியும் எனவும் எழுதுகிறார்.
பாலத்தின் நீளம் (100 யோஜனா) அகலம் (10 யோஜனா) பற்றி இதிகாசத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும், அந்த இடத்தைப் பார்க்கும் எவரும், அந்த இரண்டு முனை களுக்கிடையே உள்ள தூரத்தை அறிந்த எவரும், உலகில் எந்த இடத்திலும் இல் லாத வகையில் மரத்துண்டு களையும் கல்பாளங்க ளையும் வைத்துக் கட்டப்பட்ட பாலம் இதுவாகத்தான் இருக்க முடி யும் என்று எளிதாகச் சொல்லி விடுவார்கள்(!). உண்மையைச் சொன்னால், இது முழுக்க முழுக்கக் கற்பனையில் புனையப்பட்ட மிகப் பெரிய அற்புதம் என்றும் அது போலவே இலங்கையைப் பற்றியும் கருத வேண்டும்.
லால்கூறும் கருத்து
லால் தெளிவாகத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்: தெற்கு ஆசியாவின் ஆகப் பழைய நாகரிகம் எனும் நூலில் (இலங்கையின்) வட முனையான யாழ்ப்பாணம் (இந்திய) எல்லைப் பகுதியிலி ருந்து 30 கி.மீ. தூரமே உள்ளது. இதனிடையில் உள்ள கடல் பகுதி ஆழம் அற்றது, இமய மலைப் பகுதியில் கடல் நீர் பனிக்கட்டியாக உறைந்து இருந்த காலத்திலும் கூட, நிலப் பகுதியுடன் இலங்கை இணைந்திருக்கும் வகையில் சில நிலப் பகுதிகள் தோன்றியிருக்கலாம் என்று எழுதியுள்ளார்.
கவிஞனின் கற்பனை தான் பாலம் என எழுதிப் பாலம் கட்டிய கதையைப் புறம் தள் ளிய பார்க்கர், மிகச் சிறிய அஸ்திவாரத்தின் மேல் தெற்கத்திய இனத்தாரிடம் இந்து மதம் அல்லது ஆரிய கலாச் சாரத்தைப் பரப்பிவிடுவது இலங்கையைப் பொறுத்த மட்டில் அழிந்துபட்டது; எப்படி என்றால், தீவின் பூர்வக் குடிகளின் வழி வந்தவர்கள் - உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்த வேத்தர்கள் எப்போதுமே இந்துக் கடவுள்களைக் கும்பிட வில்லை. வரலாறு அறிந்தவரை ஆரிய கலாச்சாரத்தைப் பின் பற்றவில்லை என்று எழுதுகிறார்.
"ஆதாம் பாலம் என்பது பவழப் பூச்சித் தொகுப்புகள் கடல் மட்டம் உயர்ந்ததால் கொல்லப்பட்டுப் பவழப் பாறைகளாகிவிட்டவை" என்றுதான் ஸ்பேட் கூறியுள்ளார்.
------------------------- நன்றி: "டைம்ஸ் ஆஃப் இந்தியா", 29.7.2008
Posted by தமிழ் ஓவியா at 19:14
Subscribe to:
Posts (Atom)
