New Delhi, March 9 (ANI): United Progressive Alliance chairperson Sonia Gandhi expressed her delight on the passage of the Women's Reservation Bill in the Rajya Sabha and expressed her gratitude to the Opposition for its cooperation on Tuesday.
Ms. Sonia Gandhi, who watched the day-long proceedings of the Rajya Sabha over the Bill on Tuesday, said: "I am grateful to the Opposition... the BJP has supported, the Left has supported... others will also support."
On the passage of the Bill, Ms. Gandhi said: "I am happy and relieved."
Speaking over the incident of a few members of Parliament creating ruckus and literally assaulting Rajya Sabha Chairman Hamid Ansari on Monday, Ms. Gandhi said: "It was not the right thing to do. I have not witnessed such scenes."
On UPA's allies, Ms. Sonia Gandi said: "I can only say I was told all coalition... DMK has always supported, so has Sharad Pawar... I was told Mamata was very enthusiastic. I have not spoken to Mamata yet."
Asked to mention about the agitated Lalu and Mulayam, Ms. Sonia said: "When it comes to political issues, personal relations don't count for much... we must all be generous and think of the larger picture...women empowerment is a vision of Rajivji... "
"I am proud in our time..in our government, that we have a woman President and a Speaker," Sonia Gandhi told NDTV in an interview while adding: " The first step has been taken, and then corollary of it, the next step will also be taken. We are committed." (ANI)
Wednesday, March 10, 2010
Tuesday, March 9, 2010
‘நமது-கச்சத்-தீவு’.......இப்போது பேசாமல் எப்போது பேசுவது'
கச்சத் தீவு ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒப்பந்தம், தகுந்த காரணங்கள் இல்லாமல் அதனை மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது” என்று ஏதோ ஒரு மதத்தின் புனித நூலிற்கு தரப்படும் மரியாதையுடன் பேசினார் மக்களவையில் இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.
1983ஆம் ஆண்டு முதல் சிறிலங்க கடற்படையினரால் பல நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது நமது நாட்டின் அயலுறவு அமைச்சருக்கு ‘தகுந்த காரணமாக’த் தெரியவில்லை! தமிழக மீனவர்களுக்காக எந்தக் கரிசனமும் காட்டாத அமைச்சர் கிருஷ்ணா, அதற்குக் காரணமான கச்சத் தீவு - கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தத்தை காப்பாற்றுவதில் உறுதியாக நின்றார். இது இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வு, யாரும் மறந்திருக்க முடியாது.
இந்திய அரசாலும், காங்கிரஸ் கட்சியாலும் இவ்வளவு ‘ஆழமாக’ மதிக்கப்படும் கச்சத் தீவு ஒப்பந்தம் உருவான வரலாற்றை தெரிந்து கொண்டால், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமை பறிக்கப்படக் காரணமான கச்சத் தீவை எவ்வாறு மோசடியான வழிமுறையைக் கையாண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசு என்பது தெளிவாகும்.
ஆனால் இந்தத் தெளிவைப் பெற, அந்த ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை வெளிகொணர முழுமையான ஒரு புத்தகம் இதுவரை இல்லாமல் இருந்தது. அந்த குறையைத் தீர்த்துள்ளது ‘நமது கச்சத் தீவு’.
மகத்தான ஆய்வுப் பணி
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டுத் தொல்லியல் துறையில் பேராசிரியராகவும், பின் துறைத் தலைவராகவும் 16 ஆண்டுக்காலம் பணியாற்றி ஓய்வுப் பெற்ற அறிஞர் முனைவர் செ. இராசு இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
‘நமது கச்சத் தீவு’ ஒரு புத்தகம் என்று கூறுவதைவிட, கச்சத் தீவுத் தொடர்பான வரலாற்று ஆவணமாகவும், அது தமிழ்நாட்டிற்கே சொந்தமானது என்பதை ஆணித்தரமாக நீரூபிக்க நீதிமன்றத்தில் முன்மொழியும் வாக்குமூலமாகவும் உள்ளது.
கச்சத் தீவு இராமநாதபுரம் சேதுபதி அரசாட்சிக்கு உட்பட்ட ஜமீன் சொத்தாகத்தான் இருந்து வந்துள்ளது என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அறிஞர் இராசு தொகுத்தளித்துள்ளார்.
webdunia photo
WD
சேதுபதி சீமையின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாக 1605ஆம் ஆண்டு முதல் கச்சத் தீவு இருந்து வருவதற்கான வரலாற்றையும். ஆவணங்களை தொகுத்து வழங்கியுள்ளார் அறிஞர் இராசு.
“கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சீதையை மீட்க இராமன் செல்லும்போது கட்டிய பாலமே ‘சேது’ என்று சொல்லப்படுகிறது. அதைப் பாதுகாத்த மறவர் வழியினரே ‘சேதுபதிகள்’ என்றழைக்கப்பட்டனர்.
சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.
தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது” என்று கூறியதோடு நில்லாமல், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலுக்கும் கச்சத் தீவிற்கும் உள்ள உறவையும் எடுத்துக் கூறியுள்ளார் அறிஞர் இராசு.
“சேதுபதிக்குரியது இராமேசுவரம் இராமநாத சுவாமி மலைவளர் காதலி அம்மை ஆலயம். அந்த ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத் தீவில் இருந்தது. அங்கிருந்து கோயில் பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன. இராமேசுவரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத் தீவில் மேய்சலுக்கு விடப்பட்டதன. இராமநாத சுவாமி கோயில் அபிடேகத்திற்கு பாலும், தேவையான பஞ்சகவ்யங்களும் வந்தன. இவைபற்றி இலங்கை தினகரன் நாளேட்டில் 01.05.1975 அன்று விரிவான கட்டுரை வந்துள்ளது” என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ்நாடு வெள்ளையரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர் என்றும், அவர் 1803 பட்டம் ஏற்று 1812 வரை நிர்வாகம் செய்தார் என்ற வரலாற்றையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார்.
அதுமட்டுமல்ல, கச்சத் தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்தார் என்பதை, இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்ததையும், அது இலங்கையில் இருந்து வெளிவரும் ‘டெய்லி மிர்ரர்’ நாளிதழிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வெளியிடப்பட்ட ஆதாரங்களையும் இப்புத்தகத்தில் கொண்டு வந்துள்ளார்.
1880ஆம் ஆண்டு கச்சத் தீவு குத்தகைக்கு விடப்பட்ட வரலாறு மற்றும் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குத்தகை ஆவணத்தை முழுமையாக அளித்துள்ளார் கல்வெட்டறிஞர் இராசு.
‘நமது-கச்சத்-தீவு’-புத்தக-மதிப்புரை
• கமலி - புத்தக மதிப்பீடு
• ' புத்தகம் வெளியீடு
1983ஆம் ஆண்டு முதல் சிறிலங்க கடற்படையினரால் பல நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது நமது நாட்டின் அயலுறவு அமைச்சருக்கு ‘தகுந்த காரணமாக’த் தெரியவில்லை! தமிழக மீனவர்களுக்காக எந்தக் கரிசனமும் காட்டாத அமைச்சர் கிருஷ்ணா, அதற்குக் காரணமான கச்சத் தீவு - கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தத்தை காப்பாற்றுவதில் உறுதியாக நின்றார். இது இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்வு, யாரும் மறந்திருக்க முடியாது.
இந்திய அரசாலும், காங்கிரஸ் கட்சியாலும் இவ்வளவு ‘ஆழமாக’ மதிக்கப்படும் கச்சத் தீவு ஒப்பந்தம் உருவான வரலாற்றை தெரிந்து கொண்டால், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமை பறிக்கப்படக் காரணமான கச்சத் தீவை எவ்வாறு மோசடியான வழிமுறையைக் கையாண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது மத்திய அரசு என்பது தெளிவாகும்.
ஆனால் இந்தத் தெளிவைப் பெற, அந்த ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை வெளிகொணர முழுமையான ஒரு புத்தகம் இதுவரை இல்லாமல் இருந்தது. அந்த குறையைத் தீர்த்துள்ளது ‘நமது கச்சத் தீவு’.
மகத்தான ஆய்வுப் பணி
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டுத் தொல்லியல் துறையில் பேராசிரியராகவும், பின் துறைத் தலைவராகவும் 16 ஆண்டுக்காலம் பணியாற்றி ஓய்வுப் பெற்ற அறிஞர் முனைவர் செ. இராசு இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
‘நமது கச்சத் தீவு’ ஒரு புத்தகம் என்று கூறுவதைவிட, கச்சத் தீவுத் தொடர்பான வரலாற்று ஆவணமாகவும், அது தமிழ்நாட்டிற்கே சொந்தமானது என்பதை ஆணித்தரமாக நீரூபிக்க நீதிமன்றத்தில் முன்மொழியும் வாக்குமூலமாகவும் உள்ளது.
கச்சத் தீவு இராமநாதபுரம் சேதுபதி அரசாட்சிக்கு உட்பட்ட ஜமீன் சொத்தாகத்தான் இருந்து வந்துள்ளது என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அறிஞர் இராசு தொகுத்தளித்துள்ளார்.
webdunia photo
WD
சேதுபதி சீமையின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டதாக 1605ஆம் ஆண்டு முதல் கச்சத் தீவு இருந்து வருவதற்கான வரலாற்றையும். ஆவணங்களை தொகுத்து வழங்கியுள்ளார் அறிஞர் இராசு.
“கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சீதையை மீட்க இராமன் செல்லும்போது கட்டிய பாலமே ‘சேது’ என்று சொல்லப்படுகிறது. அதைப் பாதுகாத்த மறவர் வழியினரே ‘சேதுபதிகள்’ என்றழைக்கப்பட்டனர்.
சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.
தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது” என்று கூறியதோடு நில்லாமல், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலுக்கும் கச்சத் தீவிற்கும் உள்ள உறவையும் எடுத்துக் கூறியுள்ளார் அறிஞர் இராசு.
“சேதுபதிக்குரியது இராமேசுவரம் இராமநாத சுவாமி மலைவளர் காதலி அம்மை ஆலயம். அந்த ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத் தீவில் இருந்தது. அங்கிருந்து கோயில் பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன. இராமேசுவரம் கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத் தீவில் மேய்சலுக்கு விடப்பட்டதன. இராமநாத சுவாமி கோயில் அபிடேகத்திற்கு பாலும், தேவையான பஞ்சகவ்யங்களும் வந்தன. இவைபற்றி இலங்கை தினகரன் நாளேட்டில் 01.05.1975 அன்று விரிவான கட்டுரை வந்துள்ளது” என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ்நாடு வெள்ளையரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர் என்றும், அவர் 1803 பட்டம் ஏற்று 1812 வரை நிர்வாகம் செய்தார் என்ற வரலாற்றையும் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார்.
அதுமட்டுமல்ல, கச்சத் தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்தார் என்பதை, இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்ததையும், அது இலங்கையில் இருந்து வெளிவரும் ‘டெய்லி மிர்ரர்’ நாளிதழிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் வெளியிடப்பட்ட ஆதாரங்களையும் இப்புத்தகத்தில் கொண்டு வந்துள்ளார்.
1880ஆம் ஆண்டு கச்சத் தீவு குத்தகைக்கு விடப்பட்ட வரலாறு மற்றும் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குத்தகை ஆவணத்தை முழுமையாக அளித்துள்ளார் கல்வெட்டறிஞர் இராசு.
‘நமது-கச்சத்-தீவு’-புத்தக-மதிப்புரை
• கமலி - புத்தக மதிப்பீடு
• ' புத்தகம் வெளியீடு
Sunday, March 7, 2010
Becareful in BREAD eating
In many homes of our country breakfast and Bread are complementary to each other. People eat Bread in many types like someone eat bread with butter, someone with cheese spreads, with Gem, someone put in Milk. Sandwiches are made by Bread. Burgers and pizza is also Bread. We are daily aware of bread and prepare several types of his dishes and eat.
The same flour is used most bakery items by bread is made. Do you know Bread can be harmful to our health. Many times it is a serious threat. The risk appears by Potassium Bromet substance. E924a is chemical formula of Potassium Bromet.
Be safe with Potassium Bromet.
Before making the bread mix Potassium Bromet in the Flour is a common practice in India. This practice is more prevalent in many countries of the world. Although the control amount of this material is mixed with flour. But if small amount is more than this then it is not properly digesting. This may be very harmful for us.
To improve the quality of flour Potassium Bromet is mixed. It is believed that by mixing it Brad is good rise, Looks whiter and is quickly digest. But such a beautiful bread could be so dangerous. Here we can only understand this fact, in 1990 Potassium Bromet mixing in any food is banned across Europe.
In the U.S. it was banned in 1991. But in California is required to put labels on things made from flour. This clearly has to tell that Potisiam Bromet is mixed in flour. The substance is banned in Canada was in 1994.
Regarding this substance we have to not only educate them but also to draw attention of Public and the government of country. So that companies that make bakery products to stop using this substance. After all our country’s public health is concerned.
The same flour is used most bakery items by bread is made. Do you know Bread can be harmful to our health. Many times it is a serious threat. The risk appears by Potassium Bromet substance. E924a is chemical formula of Potassium Bromet.
Be safe with Potassium Bromet.
Before making the bread mix Potassium Bromet in the Flour is a common practice in India. This practice is more prevalent in many countries of the world. Although the control amount of this material is mixed with flour. But if small amount is more than this then it is not properly digesting. This may be very harmful for us.
To improve the quality of flour Potassium Bromet is mixed. It is believed that by mixing it Brad is good rise, Looks whiter and is quickly digest. But such a beautiful bread could be so dangerous. Here we can only understand this fact, in 1990 Potassium Bromet mixing in any food is banned across Europe.
In the U.S. it was banned in 1991. But in California is required to put labels on things made from flour. This clearly has to tell that Potisiam Bromet is mixed in flour. The substance is banned in Canada was in 1994.
Regarding this substance we have to not only educate them but also to draw attention of Public and the government of country. So that companies that make bakery products to stop using this substance. After all our country’s public health is concerned.
Banana, Good for health
Banana is an effective fruit for health benefits. The mixture of carbohydrates and vitamins present in banana helps an energy increase. The natural fiber in banana also gives to the many health benefits. Here are some important benefits of banana.
Vitamins and Minerals: Banana high in Vitamins, as Vitamin A is important for development of tissue in eyes and growth of the skin. Vitamin B is also present which help in calming the nervous system. Banana
Blood Pressure: Banana is a natural source of potassium. Potassium is important for the human body as it helps in body’s fluid level, body cells and controlling in blood pressure.
Ulcers: Bananas contain protease inhibitors that help eliminate bacteria in the stomach and reduce acidity. Thus problem of ulcer reduces.
Anemia: Banana rich in iron, which improve the body’s hemoglobin function. Thus banana is ideal fruit for people who are suffering from Anemia.
Depression: Banana contains amino acid (tryptophan) which converted by the body into serotonin that relaxes a person.
Constipation: Banana is high in fiber, it is perfect remedy for constipation.
Smoking: Bananas can also help people trying to give up smoking, as it contains Vitamin C, A1, B6, B12 and potassium, which help the body recover from the effects of nicotine withdrawal.
According to Research of “New England Journal of Medicine states” – A regular intake of banana in your diet can help reduce the possibility of stroke by up to 40 percent.
Vitamins and Minerals: Banana high in Vitamins, as Vitamin A is important for development of tissue in eyes and growth of the skin. Vitamin B is also present which help in calming the nervous system. Banana
Blood Pressure: Banana is a natural source of potassium. Potassium is important for the human body as it helps in body’s fluid level, body cells and controlling in blood pressure.
Ulcers: Bananas contain protease inhibitors that help eliminate bacteria in the stomach and reduce acidity. Thus problem of ulcer reduces.
Anemia: Banana rich in iron, which improve the body’s hemoglobin function. Thus banana is ideal fruit for people who are suffering from Anemia.
Depression: Banana contains amino acid (tryptophan) which converted by the body into serotonin that relaxes a person.
Constipation: Banana is high in fiber, it is perfect remedy for constipation.
Smoking: Bananas can also help people trying to give up smoking, as it contains Vitamin C, A1, B6, B12 and potassium, which help the body recover from the effects of nicotine withdrawal.
According to Research of “New England Journal of Medicine states” – A regular intake of banana in your diet can help reduce the possibility of stroke by up to 40 percent.
Sunday, February 28, 2010
மௌனமே வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.
அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும், ரஜினிக்கு கண்டனம் என்ற தனது தீர்மானத்தை கைவிட்டிருக்கிறது பெப்சி அமைப்பு. கலையுலகின் பிதாமகன் கலைஞர் வேண்டுகோள் விடுத்ததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தெரிவித்தார்.
முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜீத், சிலர் தங்களை அரசியல் சார்பான விழாக்களில் கலந்து கொள்ளச் சொல்லி மிரட்டுவதாக தெரிவித்தார். இந்த கருத்துக்கு எழுந்து நின்று கைத்தட்டினார் ரஜினி. இது திரையுலக சங்கங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஜாகுவார் தங்கம் என்பவர் அஜீத்தை ஒருமையில் திட்டி பேட்டி அளித்ததோடு அஜீத், ரஜினியின் பூர்வீகத்தை சந்திக்கு இழுத்து இதனை இன ரீதியிலான பிரச்சனையாக மாற்ற முயன்றார். இதற்கு சில லெட்டர்பேட் கட்சிகளும் சாதி சங்கங்களும் தங்களது மேலான ஆதரவை தெரிவித்து பிரச்சனையை விசிறிவிட்டன.
அஜீத் முதல்வரை சந்தித்து தனது விளக்கத்தை தெரிவித்த பிறகு பிரச்சனை பெரிதானது. தேவைப்பட்டால் மிரட்டுவோம் உன்னால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக விழா ஒன்றில் பேசினார் வி.சி.குகநாதன். ஒட்டு மொத்த நடிகர்களையும் மிரட்டும் தொனியில் அவர் பேசியதை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. சங்கங்கள் ஒன்றுக்கொன்று மோதி வேலைநிறுத்தம் ஏற்படும் அளவுக்கு பிரச்சனை பெரிதானது.
இந்நிலையில் திரையுலகின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து ரஜினிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அஜீத் தனது உண்மையற்ற பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் வெளியிட்டன. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது, வேண்டுமானால் சினிமாவைவிட்டே போய் விடுகிறேன் என்று தனது நிலைப்பாட்டில் அஜீத் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள் என நீண்ட அறிக்கையை வெளியிட்டார். இதற்கு மதிப்பளித்து போராட்டத்தை கைவிடுவதாகவும், ரஜினி, அஜீத் படங்களுக்கு தடையில்லா ஆதரவு வழங்குவதாகவும் வி.சி.குகநாதன் தெரிவித்தார்.
ஜாகுவார் தங்கம் போன்ற நபர்கள் உரக்க கூச்சலிட்ட போதும், உதிரி அரசியல் மற்றும் சாதி சங்கங்கள் அலம்பல் செய்த போதும் மௌனமாகவே இருந்தார் அஜீத். அந்த மௌனமே இன்று அவருக்கு இந்த பிரச்சனையில் சாதகமான வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.
முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜீத், சிலர் தங்களை அரசியல் சார்பான விழாக்களில் கலந்து கொள்ளச் சொல்லி மிரட்டுவதாக தெரிவித்தார். இந்த கருத்துக்கு எழுந்து நின்று கைத்தட்டினார் ரஜினி. இது திரையுலக சங்கங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஜாகுவார் தங்கம் என்பவர் அஜீத்தை ஒருமையில் திட்டி பேட்டி அளித்ததோடு அஜீத், ரஜினியின் பூர்வீகத்தை சந்திக்கு இழுத்து இதனை இன ரீதியிலான பிரச்சனையாக மாற்ற முயன்றார். இதற்கு சில லெட்டர்பேட் கட்சிகளும் சாதி சங்கங்களும் தங்களது மேலான ஆதரவை தெரிவித்து பிரச்சனையை விசிறிவிட்டன.
அஜீத் முதல்வரை சந்தித்து தனது விளக்கத்தை தெரிவித்த பிறகு பிரச்சனை பெரிதானது. தேவைப்பட்டால் மிரட்டுவோம் உன்னால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக விழா ஒன்றில் பேசினார் வி.சி.குகநாதன். ஒட்டு மொத்த நடிகர்களையும் மிரட்டும் தொனியில் அவர் பேசியதை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. சங்கங்கள் ஒன்றுக்கொன்று மோதி வேலைநிறுத்தம் ஏற்படும் அளவுக்கு பிரச்சனை பெரிதானது.
இந்நிலையில் திரையுலகின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து ரஜினிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அஜீத் தனது உண்மையற்ற பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் வெளியிட்டன. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது, வேண்டுமானால் சினிமாவைவிட்டே போய் விடுகிறேன் என்று தனது நிலைப்பாட்டில் அஜீத் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள் என நீண்ட அறிக்கையை வெளியிட்டார். இதற்கு மதிப்பளித்து போராட்டத்தை கைவிடுவதாகவும், ரஜினி, அஜீத் படங்களுக்கு தடையில்லா ஆதரவு வழங்குவதாகவும் வி.சி.குகநாதன் தெரிவித்தார்.
ஜாகுவார் தங்கம் போன்ற நபர்கள் உரக்க கூச்சலிட்ட போதும், உதிரி அரசியல் மற்றும் சாதி சங்கங்கள் அலம்பல் செய்த போதும் மௌனமாகவே இருந்தார் அஜீத். அந்த மௌனமே இன்று அவருக்கு இந்த பிரச்சனையில் சாதகமான வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.
Sunday, January 17, 2010
Getting intimate with the airport security officer
January 12, 2010
Getting intimate with the airport security officer
Don’t you just hate terrorists? Even when they fail, they make life difficult for us.New-airport-security-b
Humor Column Back in December 2001, just three months after 9/11, Richard Reid, a passenger on an American Airlines flight, tried to ignite explosives hidden in his shoes. Fortunately for everyone on board, Reid’s shoe size was considerably higher than his IQ. He brought attention to himself, was subdued by passengers and is currently serving a life sentence at a maximum security prison in Colorado, the only prisoner in America required to wear plastic see-through shoes.
Thanks to the shoe bomber, many passengers were asked to remove their shoes as they passed through airport security and, as you can imagine, some of them made quite a stink. And others made a stink about the stink. As for me, I found myself cursing the shoe bomber in several languages, thanks to the book “The Rough Guide to World Cursing.”
Me: “$#@& shoe bomber! If it weren’t for him, I’d be able to travel without showing everyone the hole in my sock.”
Security officer: “That’s a big hole. Do you mind if I look inside it?”
Millions of people removed their shoes over the last decade and not a single bomb was found, though a Kentucky man did knock several people out with the fumes from his feet.
Fast forward to December 2009 and we had another case of a failed bombing attempt aboard a plane. This time, the alleged terrorist, Umar Farouk Abdulmutallab, a 23-year-old passenger on a Northwest Airlines flight, concealed the explosives in his underwear. I say “alleged terrorist” because his lawyer will likely contend that he wasn’t trying to blow up the plane –- he was merely trying to give himself a sex change operation.
Fortunately, the explosives in his underwear failed to detonate, producing only flames and popping sounds, prompting one Christian on the plane to wonder if this was truly a miracle from God, a slightly different version of the “burning bush.”
Needless to say, many travelers were concerned that they would now need to remove their underwear at the security checkpoint. But a top U.S. security official put them at ease, saying, “We respect the rights of passengers and will not ask them to remove any undergarments. We will just use scanners to see right through them.”
The underwear bomber was not paid by the company that makes full-body scanners, but considering how much they’ve benefited from his actions, the least they could do is send him a new pair of underwear.
I’m not keen on someone using a scanner to look through my clothes, but since terrorism is such a big concern these days, I have no objection to scanners being used on everyone else on the plane. Especially the ones who seem a little too well-endowed. Yes, I’m talking about you, Miss Aspiring Model.
Thankfully, we have the option of getting a pat-down instead of a full-body scan. And if the security officer happens to be particularly attractive, we may be inclined to get a full-body pat-down.
If you think these security measures go too far, just wait until a terrorist hides explosives in one of his orifices. The full-body scan will seem mild compared to the ROP (random orifice probe). So don’t laugh when your Indian friend, who works at the airport, says, “Goodbye. I’m off to my orifice job.” It could mean that security has been tightened further.
Security officer: “Sorry for the intrusion, sir. Just want to make sure you have nothing in there.”
Me: “What would I be hiding in there?”
Officer: “That’s what I’m going to find out. Hmmm … I see some wax, but no wick.”
Me: “That’s ear wax, you idiot!”
Officer: “Yeah, sure. That’s what they all say. I’m going to have to take a sample and test it, just to make sure. It will only take three hours.”
Me: “Three hours? What am I going to do in the meantime?”
Officer: “Well, you could go shopping for a new pair of socks.”
Cartoon by Mahendra Shah
Getting intimate with the airport security officer
Don’t you just hate terrorists? Even when they fail, they make life difficult for us.New-airport-security-b
Humor Column Back in December 2001, just three months after 9/11, Richard Reid, a passenger on an American Airlines flight, tried to ignite explosives hidden in his shoes. Fortunately for everyone on board, Reid’s shoe size was considerably higher than his IQ. He brought attention to himself, was subdued by passengers and is currently serving a life sentence at a maximum security prison in Colorado, the only prisoner in America required to wear plastic see-through shoes.
Thanks to the shoe bomber, many passengers were asked to remove their shoes as they passed through airport security and, as you can imagine, some of them made quite a stink. And others made a stink about the stink. As for me, I found myself cursing the shoe bomber in several languages, thanks to the book “The Rough Guide to World Cursing.”
Me: “$#@& shoe bomber! If it weren’t for him, I’d be able to travel without showing everyone the hole in my sock.”
Security officer: “That’s a big hole. Do you mind if I look inside it?”
Millions of people removed their shoes over the last decade and not a single bomb was found, though a Kentucky man did knock several people out with the fumes from his feet.
Fast forward to December 2009 and we had another case of a failed bombing attempt aboard a plane. This time, the alleged terrorist, Umar Farouk Abdulmutallab, a 23-year-old passenger on a Northwest Airlines flight, concealed the explosives in his underwear. I say “alleged terrorist” because his lawyer will likely contend that he wasn’t trying to blow up the plane –- he was merely trying to give himself a sex change operation.
Fortunately, the explosives in his underwear failed to detonate, producing only flames and popping sounds, prompting one Christian on the plane to wonder if this was truly a miracle from God, a slightly different version of the “burning bush.”
Needless to say, many travelers were concerned that they would now need to remove their underwear at the security checkpoint. But a top U.S. security official put them at ease, saying, “We respect the rights of passengers and will not ask them to remove any undergarments. We will just use scanners to see right through them.”
The underwear bomber was not paid by the company that makes full-body scanners, but considering how much they’ve benefited from his actions, the least they could do is send him a new pair of underwear.
I’m not keen on someone using a scanner to look through my clothes, but since terrorism is such a big concern these days, I have no objection to scanners being used on everyone else on the plane. Especially the ones who seem a little too well-endowed. Yes, I’m talking about you, Miss Aspiring Model.
Thankfully, we have the option of getting a pat-down instead of a full-body scan. And if the security officer happens to be particularly attractive, we may be inclined to get a full-body pat-down.
If you think these security measures go too far, just wait until a terrorist hides explosives in one of his orifices. The full-body scan will seem mild compared to the ROP (random orifice probe). So don’t laugh when your Indian friend, who works at the airport, says, “Goodbye. I’m off to my orifice job.” It could mean that security has been tightened further.
Security officer: “Sorry for the intrusion, sir. Just want to make sure you have nothing in there.”
Me: “What would I be hiding in there?”
Officer: “That’s what I’m going to find out. Hmmm … I see some wax, but no wick.”
Me: “That’s ear wax, you idiot!”
Officer: “Yeah, sure. That’s what they all say. I’m going to have to take a sample and test it, just to make sure. It will only take three hours.”
Me: “Three hours? What am I going to do in the meantime?”
Officer: “Well, you could go shopping for a new pair of socks.”
Cartoon by Mahendra Shah
Tuesday, December 8, 2009
நாசம் பண்ணுறதுக்குன்னே இந்த வங்கிகள் சபதம் எடுத்திருக்கிறார்
பாமரனின் பக்கங்கள் என்ற வலை பூவிலிருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டது
மனுசப்பயல சபலப் படுத்தி நாசம் பண்ணுறதுக்குன்னே இந்த வங்கிகள் சபதம் எடுத்திருக்கிறார் போல் இருக்கிறது. ஏதோ வங்கிக் கணக்கிருக்கும் நம் வங்கியில் கடன் அட்டை கொடுக்கிறான், டெபிட் கார்ட் கொடுக்கிறான், இந்த வசதி போதும் என்றிருக்க விடுகிறார்களா?
ஒரு நாள் லேண்ட்மார்க்கில் புத்தகம் வாங்கப் போனபோது ஒரு பையன் பாவமாக, சார்! உங்க பயோடாடா நிரப்பித் தருவீங்களா. ஜஸ்ட் 5 நிமிஷம் என்றான். எதற்கு என்றால் லேண்ட்மார்க் கார்ட் கொடுப்பாங்க சார். நீங்க தள்ளுபடியில் வாங்கலாம். நான் படிக்கிறேன் சார். இந்த வேலை செய்தால் எனக்கு ஃபீஸ் கட்ட காசு வரும் சார் என்றான்.
சரி என்ன கிழிக்க போகிறோம் என்று நிரப்பி கையொப்பம் இட்டதும் தோரணையே மாறிவிட்டது. உங்க ரேஷன் அட்டை ஒரு காபி, 2 புகைப்படம் ரெடியா வெச்சிக்கோங்க. நாளைக்கு அல்லது நாளன்னைக்கு டாய்ச் வங்கியிலிருந்து ஒரு முகவர் வருவார். கடன் அட்டை தருவார். அதை பயன் படுத்தி பொருட்கள் வாங்கும் போது சேரும் புள்ளிகளை லேண்ட்மார்க்கில் எது வேண்டுமானாலும் வாங்கப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றான்.
வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு, வீடு போய் சேர்ந்தேன். 2 நாட்களில் எப்படி எங்கு விபரம் எடுத்தார்களோ தெரியவில்லை. பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து எனக்கு ஒரு கடன் அட்டையும், என் மனைவியும் ரயில்வே என்பதால் ஒரு கூடுதல் அட்டையும் தபாலில் வந்தது. என் விண்ணப்பமோ, புகைப்படமோ, கையெழுத்தோ ஒன்றுமே இல்லாமல் எப்படிக் கொடுத்தார்கள் என்பதே புதிரானது.
பார்க்டவுன் வங்கியில் போய் கேட்டபோது, ரயில்வே ஊழியர்கள் மேல் பாசம் பீறிட்டு கொடுத்ததாக சொன்னார்கள். இத்தனைக்கு எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு கூட இல்லை. அந்த அட்டையை ஆக்டிவேட் கூட செய்யாமல் அப்படியே விட்டேன். இது வரை ஒரு பொருளும் அதில் வாங்கியதும் இல்லை.
வெள்ளிக் கிழமையன்று ஒரு தபால் வந்தது.அதே வங்கிதான். ஆக்டிவேட் கூட செய்யப்படாத அட்டைக்கு உண்டான கடன் தொகையளவான 84,000 ரூபாய் என் பெயரில் சாங்க்ஷன் ஆகி நான் கடனாளியாக்கப் பட்டிருக்கிறேனாம்.
மஞ்சத் தண்ணி நானே தெளிச்சி, மாலை போட்டுக் கொண்டு அந்தக் கடிதத்தைக் கொண்டு போய் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கொடுத்து, இதற்குள் எவ்வளவு ரூபாய்க்கு கடனாளியாவது என்ற உரிமை எனக்கிருப்பதால் அந்தத் தொகையைச் சொன்னால் போதுமாம்.
கூடுதல் கட்டணம் இல்லை. படிவங்கள் நிரப்பத் தேவையில்லை. ஆவணங்கள் தேவையில்லை. வந்து கடன் வாங்கிக் கொண்டால் போதும். திருப்பித் தரும் காலத்தை நானே தேர்வு செய்து கொள்ளலாம். எப்புடீடா என் மேல இவ்வளவு பாசம். அரசாங்க வங்கிக்கு நான் இவ்வளவு நம்பகமான ஆளா என்று புளகாங்கிதம் அடைந்தேன்.
ஆனாலும், அதே குளத்து மட்டைதானே. இதெல்லாம் நம்பிடுவேனா என்று பார்த்த பொழுது, மிக மிகச் சிறிய எழுத்தில் கடன் தொகை பின்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டது என்று எழுதி இருந்தது.
காசோலை அல்லது டிராஃப்ட் மூலமாகவே கடன் வழங்கப் படுமாம். குறைந்த பட்சம் 10000 ரூபாய் கடனாகப் பெறவேண்டுமாம். கடன் அட்டைக்கான கடன் தொகைக்குட்பட்டு இந்தத் தொகை இருக்குமாம். அதாவது 84,000 ரூபாயில் 20000 ரூ கடன் வாங்கினால், மீதம் 64000 ரூபாய் வரை மட்டுமே நான் கடன் அட்டையைப் பயன் படுத்தலாமாம்.
அப்புறம் வருகிறது ஆப்பு. ப்ராசசிங் கட்டணம் 1500 அதிக பட்சம் குறைந்த பட்சம் 499ரூ வரை வசூலிக்கப் படுமாம். (அதான் ஒரு கடுதாசி போட்டுதானே கடன் சேங்க்ஷன் பண்ணியது? விண்ணப்பமும் வேண்டாமாம். அப்புறம் என்ன ப்ராஸஸ் பண்ணப் போகிறானோ?). அப்புறம் வந்தது வட்டிக் கதை. சரி கடன் வாங்கினா வட்டி கட்டாம முடியுமா?
அப்புறம் வெச்சாங்க ஆப்பு. 3 வருஷம் கடனாளியா இருக்கேன்னு எழுதிக் கொடுத்து அப்புறம் முன்னாடியே கட்டிடுறேன்னா அதுக்கு தண்டனையாம். 3.85 சதவீதம் மாதத்துக்கு. என்ன கொடுமை சரவணா? அப்புறம், ஏதோ காரணத்துக்கு ஒரு மாதம் கட்ட முடியாமல் போனால் அதற்கும் அதே சதவீதத்தில் தண்டம் அழ வேண்டுமாம்.
மேற்கொண்டு வரிசையாக ஆப்புக்கள் காத்திருக்கிறது. இக்கட்டில் இருக்கும் ஒரு நபரைத் தூண்டுவது இருக்கட்டும். வணிகத்தில் நியாயமான நடைமுறை என்று ஒன்று இருக்கிறதா இல்லையா? ஒரு அரசு வங்கி என் விண்ணப்பமின்றி, என் விருப்பின்றி எப்படி ஒரு கடன் அட்டையை தர முடியும். அப்படியானால் என்னுடைய தகவல்களை என் கவனத்திற்கு கொண்டு வராமல் எப்படிப் பெறலாம்?
கூடுதல் கட்டணமில்லை, விண்ணப் படிவமில்லை என்று ஏமாற்றுவது தண்டனைக்கு உரியதா இல்லையா. சீக்கிரம் கட்டினாலும் தண்டனை. ஒரு மாதம் கட்டாமல் விட்டலும் தண்டனை எனில், தனிமனிதனின் சக்கர வட்டி மோசடிதான் தண்டனைக்கு உரியதா? வங்கிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?
இதே நாம் தேடிப் போய் கடன் என்று நின்றால் ஆயிரம் ஆவணங்கள், ஆயிரம் சோதனைகள், பிணையாளர்கள் என்று எப்படி அலைக்கழிக்கிறார்கள். தனிநபர் கடன் என்ற ஒன்றை ஆரம்பித்து, வெறும் சம்பளச் சான்றிதழ், தன்னுடைய வங்கியின் மூலம் சம்பளம் பெறுவதற்கான சம்மதம், தன்னுடைய வங்கியிலிருந்து கடனாளியில்லை என்ற சான்றிதழின்றி வேறு வங்கிக்கு சம்பளப் பணத்தை மாற்ற மாட்டேன் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட சம்மதம் மட்டுமே போதும் என்றார்கள்.
இந்த அடிப்படையில் எத்தனைகோடி ரூபாய் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான கடன் திட்டம் என்று கொண்டு வந்து, எத்தனை கோடி ரூபாய் போலி ஆவணங்களைக் கொடுத்து ஊழியர்கள் கடனாகப் பெற்றிருக்கிறார்கள் தெரியுமா?
அரசு அலுவலகத்தில் இம்மாதிரிக் கடன் பிடித்தம் செய்ய முடியாதென்பதோ, ஊழியர் விரும்பும் பட்சத்தில் வேறு வங்கிக்கு மாற்ற மறுக்க முடியாதென்பதோ கூடத் தெரியாமலா கடன் வழங்கினார்கள்? எத்தனைக் குடும்பங்களை கடனாளியாக்கி நாசம் செய்கிற வியாபாரத் தந்திரம் இது? சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது.
மனுசப்பயல சபலப் படுத்தி நாசம் பண்ணுறதுக்குன்னே இந்த வங்கிகள் சபதம் எடுத்திருக்கிறார் போல் இருக்கிறது. ஏதோ வங்கிக் கணக்கிருக்கும் நம் வங்கியில் கடன் அட்டை கொடுக்கிறான், டெபிட் கார்ட் கொடுக்கிறான், இந்த வசதி போதும் என்றிருக்க விடுகிறார்களா?
ஒரு நாள் லேண்ட்மார்க்கில் புத்தகம் வாங்கப் போனபோது ஒரு பையன் பாவமாக, சார்! உங்க பயோடாடா நிரப்பித் தருவீங்களா. ஜஸ்ட் 5 நிமிஷம் என்றான். எதற்கு என்றால் லேண்ட்மார்க் கார்ட் கொடுப்பாங்க சார். நீங்க தள்ளுபடியில் வாங்கலாம். நான் படிக்கிறேன் சார். இந்த வேலை செய்தால் எனக்கு ஃபீஸ் கட்ட காசு வரும் சார் என்றான்.
சரி என்ன கிழிக்க போகிறோம் என்று நிரப்பி கையொப்பம் இட்டதும் தோரணையே மாறிவிட்டது. உங்க ரேஷன் அட்டை ஒரு காபி, 2 புகைப்படம் ரெடியா வெச்சிக்கோங்க. நாளைக்கு அல்லது நாளன்னைக்கு டாய்ச் வங்கியிலிருந்து ஒரு முகவர் வருவார். கடன் அட்டை தருவார். அதை பயன் படுத்தி பொருட்கள் வாங்கும் போது சேரும் புள்ளிகளை லேண்ட்மார்க்கில் எது வேண்டுமானாலும் வாங்கப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றான்.
வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு, வீடு போய் சேர்ந்தேன். 2 நாட்களில் எப்படி எங்கு விபரம் எடுத்தார்களோ தெரியவில்லை. பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து எனக்கு ஒரு கடன் அட்டையும், என் மனைவியும் ரயில்வே என்பதால் ஒரு கூடுதல் அட்டையும் தபாலில் வந்தது. என் விண்ணப்பமோ, புகைப்படமோ, கையெழுத்தோ ஒன்றுமே இல்லாமல் எப்படிக் கொடுத்தார்கள் என்பதே புதிரானது.
பார்க்டவுன் வங்கியில் போய் கேட்டபோது, ரயில்வே ஊழியர்கள் மேல் பாசம் பீறிட்டு கொடுத்ததாக சொன்னார்கள். இத்தனைக்கு எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு கூட இல்லை. அந்த அட்டையை ஆக்டிவேட் கூட செய்யாமல் அப்படியே விட்டேன். இது வரை ஒரு பொருளும் அதில் வாங்கியதும் இல்லை.
வெள்ளிக் கிழமையன்று ஒரு தபால் வந்தது.அதே வங்கிதான். ஆக்டிவேட் கூட செய்யப்படாத அட்டைக்கு உண்டான கடன் தொகையளவான 84,000 ரூபாய் என் பெயரில் சாங்க்ஷன் ஆகி நான் கடனாளியாக்கப் பட்டிருக்கிறேனாம்.
மஞ்சத் தண்ணி நானே தெளிச்சி, மாலை போட்டுக் கொண்டு அந்தக் கடிதத்தைக் கொண்டு போய் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கொடுத்து, இதற்குள் எவ்வளவு ரூபாய்க்கு கடனாளியாவது என்ற உரிமை எனக்கிருப்பதால் அந்தத் தொகையைச் சொன்னால் போதுமாம்.
கூடுதல் கட்டணம் இல்லை. படிவங்கள் நிரப்பத் தேவையில்லை. ஆவணங்கள் தேவையில்லை. வந்து கடன் வாங்கிக் கொண்டால் போதும். திருப்பித் தரும் காலத்தை நானே தேர்வு செய்து கொள்ளலாம். எப்புடீடா என் மேல இவ்வளவு பாசம். அரசாங்க வங்கிக்கு நான் இவ்வளவு நம்பகமான ஆளா என்று புளகாங்கிதம் அடைந்தேன்.
ஆனாலும், அதே குளத்து மட்டைதானே. இதெல்லாம் நம்பிடுவேனா என்று பார்த்த பொழுது, மிக மிகச் சிறிய எழுத்தில் கடன் தொகை பின்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டது என்று எழுதி இருந்தது.
காசோலை அல்லது டிராஃப்ட் மூலமாகவே கடன் வழங்கப் படுமாம். குறைந்த பட்சம் 10000 ரூபாய் கடனாகப் பெறவேண்டுமாம். கடன் அட்டைக்கான கடன் தொகைக்குட்பட்டு இந்தத் தொகை இருக்குமாம். அதாவது 84,000 ரூபாயில் 20000 ரூ கடன் வாங்கினால், மீதம் 64000 ரூபாய் வரை மட்டுமே நான் கடன் அட்டையைப் பயன் படுத்தலாமாம்.
அப்புறம் வருகிறது ஆப்பு. ப்ராசசிங் கட்டணம் 1500 அதிக பட்சம் குறைந்த பட்சம் 499ரூ வரை வசூலிக்கப் படுமாம். (அதான் ஒரு கடுதாசி போட்டுதானே கடன் சேங்க்ஷன் பண்ணியது? விண்ணப்பமும் வேண்டாமாம். அப்புறம் என்ன ப்ராஸஸ் பண்ணப் போகிறானோ?). அப்புறம் வந்தது வட்டிக் கதை. சரி கடன் வாங்கினா வட்டி கட்டாம முடியுமா?
அப்புறம் வெச்சாங்க ஆப்பு. 3 வருஷம் கடனாளியா இருக்கேன்னு எழுதிக் கொடுத்து அப்புறம் முன்னாடியே கட்டிடுறேன்னா அதுக்கு தண்டனையாம். 3.85 சதவீதம் மாதத்துக்கு. என்ன கொடுமை சரவணா? அப்புறம், ஏதோ காரணத்துக்கு ஒரு மாதம் கட்ட முடியாமல் போனால் அதற்கும் அதே சதவீதத்தில் தண்டம் அழ வேண்டுமாம்.
மேற்கொண்டு வரிசையாக ஆப்புக்கள் காத்திருக்கிறது. இக்கட்டில் இருக்கும் ஒரு நபரைத் தூண்டுவது இருக்கட்டும். வணிகத்தில் நியாயமான நடைமுறை என்று ஒன்று இருக்கிறதா இல்லையா? ஒரு அரசு வங்கி என் விண்ணப்பமின்றி, என் விருப்பின்றி எப்படி ஒரு கடன் அட்டையை தர முடியும். அப்படியானால் என்னுடைய தகவல்களை என் கவனத்திற்கு கொண்டு வராமல் எப்படிப் பெறலாம்?
கூடுதல் கட்டணமில்லை, விண்ணப் படிவமில்லை என்று ஏமாற்றுவது தண்டனைக்கு உரியதா இல்லையா. சீக்கிரம் கட்டினாலும் தண்டனை. ஒரு மாதம் கட்டாமல் விட்டலும் தண்டனை எனில், தனிமனிதனின் சக்கர வட்டி மோசடிதான் தண்டனைக்கு உரியதா? வங்கிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?
இதே நாம் தேடிப் போய் கடன் என்று நின்றால் ஆயிரம் ஆவணங்கள், ஆயிரம் சோதனைகள், பிணையாளர்கள் என்று எப்படி அலைக்கழிக்கிறார்கள். தனிநபர் கடன் என்ற ஒன்றை ஆரம்பித்து, வெறும் சம்பளச் சான்றிதழ், தன்னுடைய வங்கியின் மூலம் சம்பளம் பெறுவதற்கான சம்மதம், தன்னுடைய வங்கியிலிருந்து கடனாளியில்லை என்ற சான்றிதழின்றி வேறு வங்கிக்கு சம்பளப் பணத்தை மாற்ற மாட்டேன் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட சம்மதம் மட்டுமே போதும் என்றார்கள்.
இந்த அடிப்படையில் எத்தனைகோடி ரூபாய் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான கடன் திட்டம் என்று கொண்டு வந்து, எத்தனை கோடி ரூபாய் போலி ஆவணங்களைக் கொடுத்து ஊழியர்கள் கடனாகப் பெற்றிருக்கிறார்கள் தெரியுமா?
அரசு அலுவலகத்தில் இம்மாதிரிக் கடன் பிடித்தம் செய்ய முடியாதென்பதோ, ஊழியர் விரும்பும் பட்சத்தில் வேறு வங்கிக்கு மாற்ற மறுக்க முடியாதென்பதோ கூடத் தெரியாமலா கடன் வழங்கினார்கள்? எத்தனைக் குடும்பங்களை கடனாளியாக்கி நாசம் செய்கிற வியாபாரத் தந்திரம் இது? சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது.
Subscribe to:
Posts (Atom)
