அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும், ரஜினிக்கு கண்டனம் என்ற தனது தீர்மானத்தை கைவிட்டிருக்கிறது பெப்சி அமைப்பு. கலையுலகின் பிதாமகன் கலைஞர் வேண்டுகோள் விடுத்ததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தெரிவித்தார்.
முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜீத், சிலர் தங்களை அரசியல் சார்பான விழாக்களில் கலந்து கொள்ளச் சொல்லி மிரட்டுவதாக தெரிவித்தார். இந்த கருத்துக்கு எழுந்து நின்று கைத்தட்டினார் ரஜினி. இது திரையுலக சங்கங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஜாகுவார் தங்கம் என்பவர் அஜீத்தை ஒருமையில் திட்டி பேட்டி அளித்ததோடு அஜீத், ரஜினியின் பூர்வீகத்தை சந்திக்கு இழுத்து இதனை இன ரீதியிலான பிரச்சனையாக மாற்ற முயன்றார். இதற்கு சில லெட்டர்பேட் கட்சிகளும் சாதி சங்கங்களும் தங்களது மேலான ஆதரவை தெரிவித்து பிரச்சனையை விசிறிவிட்டன.
அஜீத் முதல்வரை சந்தித்து தனது விளக்கத்தை தெரிவித்த பிறகு பிரச்சனை பெரிதானது. தேவைப்பட்டால் மிரட்டுவோம் உன்னால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக விழா ஒன்றில் பேசினார் வி.சி.குகநாதன். ஒட்டு மொத்த நடிகர்களையும் மிரட்டும் தொனியில் அவர் பேசியதை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. சங்கங்கள் ஒன்றுக்கொன்று மோதி வேலைநிறுத்தம் ஏற்படும் அளவுக்கு பிரச்சனை பெரிதானது.
இந்நிலையில் திரையுலகின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து ரஜினிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அஜீத் தனது உண்மையற்ற பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் வெளியிட்டன. ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது, வேண்டுமானால் சினிமாவைவிட்டே போய் விடுகிறேன் என்று தனது நிலைப்பாட்டில் அஜீத் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள் என நீண்ட அறிக்கையை வெளியிட்டார். இதற்கு மதிப்பளித்து போராட்டத்தை கைவிடுவதாகவும், ரஜினி, அஜீத் படங்களுக்கு தடையில்லா ஆதரவு வழங்குவதாகவும் வி.சி.குகநாதன் தெரிவித்தார்.
ஜாகுவார் தங்கம் போன்ற நபர்கள் உரக்க கூச்சலிட்ட போதும், உதிரி அரசியல் மற்றும் சாதி சங்கங்கள் அலம்பல் செய்த போதும் மௌனமாகவே இருந்தார் அஜீத். அந்த மௌனமே இன்று அவருக்கு இந்த பிரச்சனையில் சாதகமான வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது.
Sunday, February 28, 2010
Sunday, January 17, 2010
Getting intimate with the airport security officer
January 12, 2010
Getting intimate with the airport security officer
Don’t you just hate terrorists? Even when they fail, they make life difficult for us.New-airport-security-b
Humor Column Back in December 2001, just three months after 9/11, Richard Reid, a passenger on an American Airlines flight, tried to ignite explosives hidden in his shoes. Fortunately for everyone on board, Reid’s shoe size was considerably higher than his IQ. He brought attention to himself, was subdued by passengers and is currently serving a life sentence at a maximum security prison in Colorado, the only prisoner in America required to wear plastic see-through shoes.
Thanks to the shoe bomber, many passengers were asked to remove their shoes as they passed through airport security and, as you can imagine, some of them made quite a stink. And others made a stink about the stink. As for me, I found myself cursing the shoe bomber in several languages, thanks to the book “The Rough Guide to World Cursing.”
Me: “$#@& shoe bomber! If it weren’t for him, I’d be able to travel without showing everyone the hole in my sock.”
Security officer: “That’s a big hole. Do you mind if I look inside it?”
Millions of people removed their shoes over the last decade and not a single bomb was found, though a Kentucky man did knock several people out with the fumes from his feet.
Fast forward to December 2009 and we had another case of a failed bombing attempt aboard a plane. This time, the alleged terrorist, Umar Farouk Abdulmutallab, a 23-year-old passenger on a Northwest Airlines flight, concealed the explosives in his underwear. I say “alleged terrorist” because his lawyer will likely contend that he wasn’t trying to blow up the plane –- he was merely trying to give himself a sex change operation.
Fortunately, the explosives in his underwear failed to detonate, producing only flames and popping sounds, prompting one Christian on the plane to wonder if this was truly a miracle from God, a slightly different version of the “burning bush.”
Needless to say, many travelers were concerned that they would now need to remove their underwear at the security checkpoint. But a top U.S. security official put them at ease, saying, “We respect the rights of passengers and will not ask them to remove any undergarments. We will just use scanners to see right through them.”
The underwear bomber was not paid by the company that makes full-body scanners, but considering how much they’ve benefited from his actions, the least they could do is send him a new pair of underwear.
I’m not keen on someone using a scanner to look through my clothes, but since terrorism is such a big concern these days, I have no objection to scanners being used on everyone else on the plane. Especially the ones who seem a little too well-endowed. Yes, I’m talking about you, Miss Aspiring Model.
Thankfully, we have the option of getting a pat-down instead of a full-body scan. And if the security officer happens to be particularly attractive, we may be inclined to get a full-body pat-down.
If you think these security measures go too far, just wait until a terrorist hides explosives in one of his orifices. The full-body scan will seem mild compared to the ROP (random orifice probe). So don’t laugh when your Indian friend, who works at the airport, says, “Goodbye. I’m off to my orifice job.” It could mean that security has been tightened further.
Security officer: “Sorry for the intrusion, sir. Just want to make sure you have nothing in there.”
Me: “What would I be hiding in there?”
Officer: “That’s what I’m going to find out. Hmmm … I see some wax, but no wick.”
Me: “That’s ear wax, you idiot!”
Officer: “Yeah, sure. That’s what they all say. I’m going to have to take a sample and test it, just to make sure. It will only take three hours.”
Me: “Three hours? What am I going to do in the meantime?”
Officer: “Well, you could go shopping for a new pair of socks.”
Cartoon by Mahendra Shah
Getting intimate with the airport security officer
Don’t you just hate terrorists? Even when they fail, they make life difficult for us.New-airport-security-b
Humor Column Back in December 2001, just three months after 9/11, Richard Reid, a passenger on an American Airlines flight, tried to ignite explosives hidden in his shoes. Fortunately for everyone on board, Reid’s shoe size was considerably higher than his IQ. He brought attention to himself, was subdued by passengers and is currently serving a life sentence at a maximum security prison in Colorado, the only prisoner in America required to wear plastic see-through shoes.
Thanks to the shoe bomber, many passengers were asked to remove their shoes as they passed through airport security and, as you can imagine, some of them made quite a stink. And others made a stink about the stink. As for me, I found myself cursing the shoe bomber in several languages, thanks to the book “The Rough Guide to World Cursing.”
Me: “$#@& shoe bomber! If it weren’t for him, I’d be able to travel without showing everyone the hole in my sock.”
Security officer: “That’s a big hole. Do you mind if I look inside it?”
Millions of people removed their shoes over the last decade and not a single bomb was found, though a Kentucky man did knock several people out with the fumes from his feet.
Fast forward to December 2009 and we had another case of a failed bombing attempt aboard a plane. This time, the alleged terrorist, Umar Farouk Abdulmutallab, a 23-year-old passenger on a Northwest Airlines flight, concealed the explosives in his underwear. I say “alleged terrorist” because his lawyer will likely contend that he wasn’t trying to blow up the plane –- he was merely trying to give himself a sex change operation.
Fortunately, the explosives in his underwear failed to detonate, producing only flames and popping sounds, prompting one Christian on the plane to wonder if this was truly a miracle from God, a slightly different version of the “burning bush.”
Needless to say, many travelers were concerned that they would now need to remove their underwear at the security checkpoint. But a top U.S. security official put them at ease, saying, “We respect the rights of passengers and will not ask them to remove any undergarments. We will just use scanners to see right through them.”
The underwear bomber was not paid by the company that makes full-body scanners, but considering how much they’ve benefited from his actions, the least they could do is send him a new pair of underwear.
I’m not keen on someone using a scanner to look through my clothes, but since terrorism is such a big concern these days, I have no objection to scanners being used on everyone else on the plane. Especially the ones who seem a little too well-endowed. Yes, I’m talking about you, Miss Aspiring Model.
Thankfully, we have the option of getting a pat-down instead of a full-body scan. And if the security officer happens to be particularly attractive, we may be inclined to get a full-body pat-down.
If you think these security measures go too far, just wait until a terrorist hides explosives in one of his orifices. The full-body scan will seem mild compared to the ROP (random orifice probe). So don’t laugh when your Indian friend, who works at the airport, says, “Goodbye. I’m off to my orifice job.” It could mean that security has been tightened further.
Security officer: “Sorry for the intrusion, sir. Just want to make sure you have nothing in there.”
Me: “What would I be hiding in there?”
Officer: “That’s what I’m going to find out. Hmmm … I see some wax, but no wick.”
Me: “That’s ear wax, you idiot!”
Officer: “Yeah, sure. That’s what they all say. I’m going to have to take a sample and test it, just to make sure. It will only take three hours.”
Me: “Three hours? What am I going to do in the meantime?”
Officer: “Well, you could go shopping for a new pair of socks.”
Cartoon by Mahendra Shah
Tuesday, December 8, 2009
நாசம் பண்ணுறதுக்குன்னே இந்த வங்கிகள் சபதம் எடுத்திருக்கிறார்
பாமரனின் பக்கங்கள் என்ற வலை பூவிலிருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டது
மனுசப்பயல சபலப் படுத்தி நாசம் பண்ணுறதுக்குன்னே இந்த வங்கிகள் சபதம் எடுத்திருக்கிறார் போல் இருக்கிறது. ஏதோ வங்கிக் கணக்கிருக்கும் நம் வங்கியில் கடன் அட்டை கொடுக்கிறான், டெபிட் கார்ட் கொடுக்கிறான், இந்த வசதி போதும் என்றிருக்க விடுகிறார்களா?
ஒரு நாள் லேண்ட்மார்க்கில் புத்தகம் வாங்கப் போனபோது ஒரு பையன் பாவமாக, சார்! உங்க பயோடாடா நிரப்பித் தருவீங்களா. ஜஸ்ட் 5 நிமிஷம் என்றான். எதற்கு என்றால் லேண்ட்மார்க் கார்ட் கொடுப்பாங்க சார். நீங்க தள்ளுபடியில் வாங்கலாம். நான் படிக்கிறேன் சார். இந்த வேலை செய்தால் எனக்கு ஃபீஸ் கட்ட காசு வரும் சார் என்றான்.
சரி என்ன கிழிக்க போகிறோம் என்று நிரப்பி கையொப்பம் இட்டதும் தோரணையே மாறிவிட்டது. உங்க ரேஷன் அட்டை ஒரு காபி, 2 புகைப்படம் ரெடியா வெச்சிக்கோங்க. நாளைக்கு அல்லது நாளன்னைக்கு டாய்ச் வங்கியிலிருந்து ஒரு முகவர் வருவார். கடன் அட்டை தருவார். அதை பயன் படுத்தி பொருட்கள் வாங்கும் போது சேரும் புள்ளிகளை லேண்ட்மார்க்கில் எது வேண்டுமானாலும் வாங்கப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றான்.
வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு, வீடு போய் சேர்ந்தேன். 2 நாட்களில் எப்படி எங்கு விபரம் எடுத்தார்களோ தெரியவில்லை. பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து எனக்கு ஒரு கடன் அட்டையும், என் மனைவியும் ரயில்வே என்பதால் ஒரு கூடுதல் அட்டையும் தபாலில் வந்தது. என் விண்ணப்பமோ, புகைப்படமோ, கையெழுத்தோ ஒன்றுமே இல்லாமல் எப்படிக் கொடுத்தார்கள் என்பதே புதிரானது.
பார்க்டவுன் வங்கியில் போய் கேட்டபோது, ரயில்வே ஊழியர்கள் மேல் பாசம் பீறிட்டு கொடுத்ததாக சொன்னார்கள். இத்தனைக்கு எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு கூட இல்லை. அந்த அட்டையை ஆக்டிவேட் கூட செய்யாமல் அப்படியே விட்டேன். இது வரை ஒரு பொருளும் அதில் வாங்கியதும் இல்லை.
வெள்ளிக் கிழமையன்று ஒரு தபால் வந்தது.அதே வங்கிதான். ஆக்டிவேட் கூட செய்யப்படாத அட்டைக்கு உண்டான கடன் தொகையளவான 84,000 ரூபாய் என் பெயரில் சாங்க்ஷன் ஆகி நான் கடனாளியாக்கப் பட்டிருக்கிறேனாம்.
மஞ்சத் தண்ணி நானே தெளிச்சி, மாலை போட்டுக் கொண்டு அந்தக் கடிதத்தைக் கொண்டு போய் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கொடுத்து, இதற்குள் எவ்வளவு ரூபாய்க்கு கடனாளியாவது என்ற உரிமை எனக்கிருப்பதால் அந்தத் தொகையைச் சொன்னால் போதுமாம்.
கூடுதல் கட்டணம் இல்லை. படிவங்கள் நிரப்பத் தேவையில்லை. ஆவணங்கள் தேவையில்லை. வந்து கடன் வாங்கிக் கொண்டால் போதும். திருப்பித் தரும் காலத்தை நானே தேர்வு செய்து கொள்ளலாம். எப்புடீடா என் மேல இவ்வளவு பாசம். அரசாங்க வங்கிக்கு நான் இவ்வளவு நம்பகமான ஆளா என்று புளகாங்கிதம் அடைந்தேன்.
ஆனாலும், அதே குளத்து மட்டைதானே. இதெல்லாம் நம்பிடுவேனா என்று பார்த்த பொழுது, மிக மிகச் சிறிய எழுத்தில் கடன் தொகை பின்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டது என்று எழுதி இருந்தது.
காசோலை அல்லது டிராஃப்ட் மூலமாகவே கடன் வழங்கப் படுமாம். குறைந்த பட்சம் 10000 ரூபாய் கடனாகப் பெறவேண்டுமாம். கடன் அட்டைக்கான கடன் தொகைக்குட்பட்டு இந்தத் தொகை இருக்குமாம். அதாவது 84,000 ரூபாயில் 20000 ரூ கடன் வாங்கினால், மீதம் 64000 ரூபாய் வரை மட்டுமே நான் கடன் அட்டையைப் பயன் படுத்தலாமாம்.
அப்புறம் வருகிறது ஆப்பு. ப்ராசசிங் கட்டணம் 1500 அதிக பட்சம் குறைந்த பட்சம் 499ரூ வரை வசூலிக்கப் படுமாம். (அதான் ஒரு கடுதாசி போட்டுதானே கடன் சேங்க்ஷன் பண்ணியது? விண்ணப்பமும் வேண்டாமாம். அப்புறம் என்ன ப்ராஸஸ் பண்ணப் போகிறானோ?). அப்புறம் வந்தது வட்டிக் கதை. சரி கடன் வாங்கினா வட்டி கட்டாம முடியுமா?
அப்புறம் வெச்சாங்க ஆப்பு. 3 வருஷம் கடனாளியா இருக்கேன்னு எழுதிக் கொடுத்து அப்புறம் முன்னாடியே கட்டிடுறேன்னா அதுக்கு தண்டனையாம். 3.85 சதவீதம் மாதத்துக்கு. என்ன கொடுமை சரவணா? அப்புறம், ஏதோ காரணத்துக்கு ஒரு மாதம் கட்ட முடியாமல் போனால் அதற்கும் அதே சதவீதத்தில் தண்டம் அழ வேண்டுமாம்.
மேற்கொண்டு வரிசையாக ஆப்புக்கள் காத்திருக்கிறது. இக்கட்டில் இருக்கும் ஒரு நபரைத் தூண்டுவது இருக்கட்டும். வணிகத்தில் நியாயமான நடைமுறை என்று ஒன்று இருக்கிறதா இல்லையா? ஒரு அரசு வங்கி என் விண்ணப்பமின்றி, என் விருப்பின்றி எப்படி ஒரு கடன் அட்டையை தர முடியும். அப்படியானால் என்னுடைய தகவல்களை என் கவனத்திற்கு கொண்டு வராமல் எப்படிப் பெறலாம்?
கூடுதல் கட்டணமில்லை, விண்ணப் படிவமில்லை என்று ஏமாற்றுவது தண்டனைக்கு உரியதா இல்லையா. சீக்கிரம் கட்டினாலும் தண்டனை. ஒரு மாதம் கட்டாமல் விட்டலும் தண்டனை எனில், தனிமனிதனின் சக்கர வட்டி மோசடிதான் தண்டனைக்கு உரியதா? வங்கிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?
இதே நாம் தேடிப் போய் கடன் என்று நின்றால் ஆயிரம் ஆவணங்கள், ஆயிரம் சோதனைகள், பிணையாளர்கள் என்று எப்படி அலைக்கழிக்கிறார்கள். தனிநபர் கடன் என்ற ஒன்றை ஆரம்பித்து, வெறும் சம்பளச் சான்றிதழ், தன்னுடைய வங்கியின் மூலம் சம்பளம் பெறுவதற்கான சம்மதம், தன்னுடைய வங்கியிலிருந்து கடனாளியில்லை என்ற சான்றிதழின்றி வேறு வங்கிக்கு சம்பளப் பணத்தை மாற்ற மாட்டேன் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட சம்மதம் மட்டுமே போதும் என்றார்கள்.
இந்த அடிப்படையில் எத்தனைகோடி ரூபாய் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான கடன் திட்டம் என்று கொண்டு வந்து, எத்தனை கோடி ரூபாய் போலி ஆவணங்களைக் கொடுத்து ஊழியர்கள் கடனாகப் பெற்றிருக்கிறார்கள் தெரியுமா?
அரசு அலுவலகத்தில் இம்மாதிரிக் கடன் பிடித்தம் செய்ய முடியாதென்பதோ, ஊழியர் விரும்பும் பட்சத்தில் வேறு வங்கிக்கு மாற்ற மறுக்க முடியாதென்பதோ கூடத் தெரியாமலா கடன் வழங்கினார்கள்? எத்தனைக் குடும்பங்களை கடனாளியாக்கி நாசம் செய்கிற வியாபாரத் தந்திரம் இது? சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது.
மனுசப்பயல சபலப் படுத்தி நாசம் பண்ணுறதுக்குன்னே இந்த வங்கிகள் சபதம் எடுத்திருக்கிறார் போல் இருக்கிறது. ஏதோ வங்கிக் கணக்கிருக்கும் நம் வங்கியில் கடன் அட்டை கொடுக்கிறான், டெபிட் கார்ட் கொடுக்கிறான், இந்த வசதி போதும் என்றிருக்க விடுகிறார்களா?
ஒரு நாள் லேண்ட்மார்க்கில் புத்தகம் வாங்கப் போனபோது ஒரு பையன் பாவமாக, சார்! உங்க பயோடாடா நிரப்பித் தருவீங்களா. ஜஸ்ட் 5 நிமிஷம் என்றான். எதற்கு என்றால் லேண்ட்மார்க் கார்ட் கொடுப்பாங்க சார். நீங்க தள்ளுபடியில் வாங்கலாம். நான் படிக்கிறேன் சார். இந்த வேலை செய்தால் எனக்கு ஃபீஸ் கட்ட காசு வரும் சார் என்றான்.
சரி என்ன கிழிக்க போகிறோம் என்று நிரப்பி கையொப்பம் இட்டதும் தோரணையே மாறிவிட்டது. உங்க ரேஷன் அட்டை ஒரு காபி, 2 புகைப்படம் ரெடியா வெச்சிக்கோங்க. நாளைக்கு அல்லது நாளன்னைக்கு டாய்ச் வங்கியிலிருந்து ஒரு முகவர் வருவார். கடன் அட்டை தருவார். அதை பயன் படுத்தி பொருட்கள் வாங்கும் போது சேரும் புள்ளிகளை லேண்ட்மார்க்கில் எது வேண்டுமானாலும் வாங்கப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றான்.
வந்த கோவத்தை அடக்கிக் கொண்டு, வீடு போய் சேர்ந்தேன். 2 நாட்களில் எப்படி எங்கு விபரம் எடுத்தார்களோ தெரியவில்லை. பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து எனக்கு ஒரு கடன் அட்டையும், என் மனைவியும் ரயில்வே என்பதால் ஒரு கூடுதல் அட்டையும் தபாலில் வந்தது. என் விண்ணப்பமோ, புகைப்படமோ, கையெழுத்தோ ஒன்றுமே இல்லாமல் எப்படிக் கொடுத்தார்கள் என்பதே புதிரானது.
பார்க்டவுன் வங்கியில் போய் கேட்டபோது, ரயில்வே ஊழியர்கள் மேல் பாசம் பீறிட்டு கொடுத்ததாக சொன்னார்கள். இத்தனைக்கு எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு கூட இல்லை. அந்த அட்டையை ஆக்டிவேட் கூட செய்யாமல் அப்படியே விட்டேன். இது வரை ஒரு பொருளும் அதில் வாங்கியதும் இல்லை.
வெள்ளிக் கிழமையன்று ஒரு தபால் வந்தது.அதே வங்கிதான். ஆக்டிவேட் கூட செய்யப்படாத அட்டைக்கு உண்டான கடன் தொகையளவான 84,000 ரூபாய் என் பெயரில் சாங்க்ஷன் ஆகி நான் கடனாளியாக்கப் பட்டிருக்கிறேனாம்.
மஞ்சத் தண்ணி நானே தெளிச்சி, மாலை போட்டுக் கொண்டு அந்தக் கடிதத்தைக் கொண்டு போய் அருகிலுள்ள வங்கிக் கிளையில் கொடுத்து, இதற்குள் எவ்வளவு ரூபாய்க்கு கடனாளியாவது என்ற உரிமை எனக்கிருப்பதால் அந்தத் தொகையைச் சொன்னால் போதுமாம்.
கூடுதல் கட்டணம் இல்லை. படிவங்கள் நிரப்பத் தேவையில்லை. ஆவணங்கள் தேவையில்லை. வந்து கடன் வாங்கிக் கொண்டால் போதும். திருப்பித் தரும் காலத்தை நானே தேர்வு செய்து கொள்ளலாம். எப்புடீடா என் மேல இவ்வளவு பாசம். அரசாங்க வங்கிக்கு நான் இவ்வளவு நம்பகமான ஆளா என்று புளகாங்கிதம் அடைந்தேன்.
ஆனாலும், அதே குளத்து மட்டைதானே. இதெல்லாம் நம்பிடுவேனா என்று பார்த்த பொழுது, மிக மிகச் சிறிய எழுத்தில் கடன் தொகை பின்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டது என்று எழுதி இருந்தது.
காசோலை அல்லது டிராஃப்ட் மூலமாகவே கடன் வழங்கப் படுமாம். குறைந்த பட்சம் 10000 ரூபாய் கடனாகப் பெறவேண்டுமாம். கடன் அட்டைக்கான கடன் தொகைக்குட்பட்டு இந்தத் தொகை இருக்குமாம். அதாவது 84,000 ரூபாயில் 20000 ரூ கடன் வாங்கினால், மீதம் 64000 ரூபாய் வரை மட்டுமே நான் கடன் அட்டையைப் பயன் படுத்தலாமாம்.
அப்புறம் வருகிறது ஆப்பு. ப்ராசசிங் கட்டணம் 1500 அதிக பட்சம் குறைந்த பட்சம் 499ரூ வரை வசூலிக்கப் படுமாம். (அதான் ஒரு கடுதாசி போட்டுதானே கடன் சேங்க்ஷன் பண்ணியது? விண்ணப்பமும் வேண்டாமாம். அப்புறம் என்ன ப்ராஸஸ் பண்ணப் போகிறானோ?). அப்புறம் வந்தது வட்டிக் கதை. சரி கடன் வாங்கினா வட்டி கட்டாம முடியுமா?
அப்புறம் வெச்சாங்க ஆப்பு. 3 வருஷம் கடனாளியா இருக்கேன்னு எழுதிக் கொடுத்து அப்புறம் முன்னாடியே கட்டிடுறேன்னா அதுக்கு தண்டனையாம். 3.85 சதவீதம் மாதத்துக்கு. என்ன கொடுமை சரவணா? அப்புறம், ஏதோ காரணத்துக்கு ஒரு மாதம் கட்ட முடியாமல் போனால் அதற்கும் அதே சதவீதத்தில் தண்டம் அழ வேண்டுமாம்.
மேற்கொண்டு வரிசையாக ஆப்புக்கள் காத்திருக்கிறது. இக்கட்டில் இருக்கும் ஒரு நபரைத் தூண்டுவது இருக்கட்டும். வணிகத்தில் நியாயமான நடைமுறை என்று ஒன்று இருக்கிறதா இல்லையா? ஒரு அரசு வங்கி என் விண்ணப்பமின்றி, என் விருப்பின்றி எப்படி ஒரு கடன் அட்டையை தர முடியும். அப்படியானால் என்னுடைய தகவல்களை என் கவனத்திற்கு கொண்டு வராமல் எப்படிப் பெறலாம்?
கூடுதல் கட்டணமில்லை, விண்ணப் படிவமில்லை என்று ஏமாற்றுவது தண்டனைக்கு உரியதா இல்லையா. சீக்கிரம் கட்டினாலும் தண்டனை. ஒரு மாதம் கட்டாமல் விட்டலும் தண்டனை எனில், தனிமனிதனின் சக்கர வட்டி மோசடிதான் தண்டனைக்கு உரியதா? வங்கிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?
இதே நாம் தேடிப் போய் கடன் என்று நின்றால் ஆயிரம் ஆவணங்கள், ஆயிரம் சோதனைகள், பிணையாளர்கள் என்று எப்படி அலைக்கழிக்கிறார்கள். தனிநபர் கடன் என்ற ஒன்றை ஆரம்பித்து, வெறும் சம்பளச் சான்றிதழ், தன்னுடைய வங்கியின் மூலம் சம்பளம் பெறுவதற்கான சம்மதம், தன்னுடைய வங்கியிலிருந்து கடனாளியில்லை என்ற சான்றிதழின்றி வேறு வங்கிக்கு சம்பளப் பணத்தை மாற்ற மாட்டேன் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட சம்மதம் மட்டுமே போதும் என்றார்கள்.
இந்த அடிப்படையில் எத்தனைகோடி ரூபாய் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான கடன் திட்டம் என்று கொண்டு வந்து, எத்தனை கோடி ரூபாய் போலி ஆவணங்களைக் கொடுத்து ஊழியர்கள் கடனாகப் பெற்றிருக்கிறார்கள் தெரியுமா?
அரசு அலுவலகத்தில் இம்மாதிரிக் கடன் பிடித்தம் செய்ய முடியாதென்பதோ, ஊழியர் விரும்பும் பட்சத்தில் வேறு வங்கிக்கு மாற்ற மறுக்க முடியாதென்பதோ கூடத் தெரியாமலா கடன் வழங்கினார்கள்? எத்தனைக் குடும்பங்களை கடனாளியாக்கி நாசம் செய்கிற வியாபாரத் தந்திரம் இது? சட்டப்படி இது செல்லுமா என்று யாரைப் போய் கேட்பது.
Thursday, October 22, 2009
மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் கேரள அதிகாரிகள்: ராமதாஸ் சாடல்
சென்னை, புதன், 21 அக்டோபர் 2009( 17:01 IST )
மத்திய அரசின் முக்கிய பணிகளில் அமர்ந்துள்ள கேரள அதிகாரிகள் மத்திய அரசை ஆட்டிப்படைத்து வருவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லை பெரியாறு அணை விடயத்தில் சட்டத்தை மதிக்காமலும், நீதிக்கு தலை வணங்காமலும் கேரள அரசு நடந்து கொள்வதையும், அதனை தமிழகம் தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்படுவதையும் பார்க்கும் போது, இப்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற மாநிலம் எது? என்ற சந்தேகத்திற்கு மக்கள் ஆட்பட நேரிடும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்திருக்கிறார்.
FILE
இலங்கை தமிழர் பிரச்சனையில் நடைபெற்று வந்த காரியங்களைப் பார்த்து, என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து சொல்லி வந்த கருத்தை இப்பொழுது முதல்வரும் உணரத் தொடங்கியிருக்கிறார் என்பதையே அவரது இந்தக் குற்றச்சாட்டு எடுத்துக்காட்டுகிறது. இதில் நமக்கு சந்தேகமே வேண்டாம். இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது கேரளாதான்.
30 மாநிலங்களையும், 3 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட மத்திய அரசின் செயலகங்களா? அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகமா? என்று பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு, இன்றைக்கு கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் டெல்லியில் நிரம்பி வழிகிறார்கள்.
இந்தியாவா? அல்லது கேரள தேசமா? என்று எண்ணும் அளவுக்கு மலையாள மொழி பேசுகிற கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் சட்டத்தின்படி நாட்டின் முதல்குடிமகனாக விளங்குபவர் குடியரசு தலைவர். இப்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபா பாட்டீலுக்கு செயலாளராக இருப்பவர் கிறிஸ்டி பெர்னாண்டஸ். இவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் வயதை தாண்டிய நிலையில், 4 ஆண்டுகள் பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டு பிரதீபா பாட்டீல் பதவியில் இருக்கும் வரையில், இவரும் செயலாளராக பதவியில் நீடிப்பார் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.
குடியரசு தலைவருக்கு அடுத்ததாக ஆட்சித் தலைவராக இருப்பவர் பிரதமர். பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக இருப்பவர் டி.கே.ஏ.நாயர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விளக்கத் தேவையில்லை. பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், ஆட்சியை வழி நடத்திச் செல்பவராகவும் விளங்கி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செயலாளராக இருப்பவர் வின்சென்ட் ஜார்ஜ். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
-------------------------------------------------------------------------------------Please Read all the comments from Readers:
not only there in central goverment all over tamilnadu ,even in government jobs why this politicians are give jod for them , why tht idiets are coming here. let them go to thier place, who will take care of that to push the away from tamilnadu. now their saying munnaru is for them. and then they will say coimbatore, ooty, everything is thiers ,and our stuipied politicicans they will sit ,and still the money from ours. not only malayalees , now u can see the north indians also in tamilnadu, for tamil mens if the girl has white skin and sexy they will give the job , and all. but for our people they will not give anything. bludy fools. some one hace to takecare of this. when it will be. our young generations have to do somthing for that. whatever it si im ready for that
Reply Report Abuse
21-10-09 (11:23 PM)
Rafiq
Above news is 100% true.Even in our so called national carrier air india whether it is flying towards chennai or trichi you would find all instructions,magazines all in malayalam language.They simply ignore the fact that this flight is going to Chennai and carrying tamilians. It is very sad we are helpless and have no guts to raise our voice against them. These malayaleese people are so dominant in all field.
Reply Report Abuse
21-10-09 (09:36 PM)
raj
one can see some psus and state govt posts in tamilnadu are headed by other states people, who promote their castes and the people who come from there and leave innocent tamils in promotions. periyar shd agian come back as poilticians do not have the courage to fight. i do not understand even after 60 years we are not nationalists. we view with coloured eyes. if true nationalism previals in everyones mind we can step towards a good society
Reply Report Abuse
21-10-09 (09:30 PM)
payanthankulitamilin
தமிழ் நாட்டை ஆட்டிப்படைக்கும் மலையாள அதிகாரிகள் பட்ரி ராமதாஸ் மௌனம் சாதிப்பது நல்லதா
Reply Report Abuse
21-10-09 (09:23 PM)
J C Raj
Even in Tamilnadu itself what is happening? Look at Cine field for example. First let us rectify there before we look at the Centre. That will be an ideal thing todo it. "Vandarai vazha vaikum Tamilakam' is being cheated by many ways. If any awareness comes in the minds of people it would be a great thing in the history of Tamilnadu.
மத்திய அரசின் முக்கிய பணிகளில் அமர்ந்துள்ள கேரள அதிகாரிகள் மத்திய அரசை ஆட்டிப்படைத்து வருவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லை பெரியாறு அணை விடயத்தில் சட்டத்தை மதிக்காமலும், நீதிக்கு தலை வணங்காமலும் கேரள அரசு நடந்து கொள்வதையும், அதனை தமிழகம் தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்படுவதையும் பார்க்கும் போது, இப்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற மாநிலம் எது? என்ற சந்தேகத்திற்கு மக்கள் ஆட்பட நேரிடும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்திருக்கிறார்.
FILE
இலங்கை தமிழர் பிரச்சனையில் நடைபெற்று வந்த காரியங்களைப் பார்த்து, என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து சொல்லி வந்த கருத்தை இப்பொழுது முதல்வரும் உணரத் தொடங்கியிருக்கிறார் என்பதையே அவரது இந்தக் குற்றச்சாட்டு எடுத்துக்காட்டுகிறது. இதில் நமக்கு சந்தேகமே வேண்டாம். இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது கேரளாதான்.
30 மாநிலங்களையும், 3 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட மத்திய அரசின் செயலகங்களா? அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகமா? என்று பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு, இன்றைக்கு கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் டெல்லியில் நிரம்பி வழிகிறார்கள்.
இந்தியாவா? அல்லது கேரள தேசமா? என்று எண்ணும் அளவுக்கு மலையாள மொழி பேசுகிற கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் சட்டத்தின்படி நாட்டின் முதல்குடிமகனாக விளங்குபவர் குடியரசு தலைவர். இப்போது குடியரசு தலைவராக இருக்கும் பிரதீபா பாட்டீலுக்கு செயலாளராக இருப்பவர் கிறிஸ்டி பெர்னாண்டஸ். இவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் வயதை தாண்டிய நிலையில், 4 ஆண்டுகள் பதவி நீடிப்பு கொடுக்கப்பட்டு பிரதீபா பாட்டீல் பதவியில் இருக்கும் வரையில், இவரும் செயலாளராக பதவியில் நீடிப்பார் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.
குடியரசு தலைவருக்கு அடுத்ததாக ஆட்சித் தலைவராக இருப்பவர் பிரதமர். பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளராக இருப்பவர் டி.கே.ஏ.நாயர். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று விளக்கத் தேவையில்லை. பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியாக செயல்படும் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், ஆட்சியை வழி நடத்திச் செல்பவராகவும் விளங்கி வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செயலாளராக இருப்பவர் வின்சென்ட் ஜார்ஜ். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்.
-------------------------------------------------------------------------------------Please Read all the comments from Readers:
not only there in central goverment all over tamilnadu ,even in government jobs why this politicians are give jod for them , why tht idiets are coming here. let them go to thier place, who will take care of that to push the away from tamilnadu. now their saying munnaru is for them. and then they will say coimbatore, ooty, everything is thiers ,and our stuipied politicicans they will sit ,and still the money from ours. not only malayalees , now u can see the north indians also in tamilnadu, for tamil mens if the girl has white skin and sexy they will give the job , and all. but for our people they will not give anything. bludy fools. some one hace to takecare of this. when it will be. our young generations have to do somthing for that. whatever it si im ready for that
Reply Report Abuse
21-10-09 (11:23 PM)
Rafiq
Above news is 100% true.Even in our so called national carrier air india whether it is flying towards chennai or trichi you would find all instructions,magazines all in malayalam language.They simply ignore the fact that this flight is going to Chennai and carrying tamilians. It is very sad we are helpless and have no guts to raise our voice against them. These malayaleese people are so dominant in all field.
Reply Report Abuse
21-10-09 (09:36 PM)
raj
one can see some psus and state govt posts in tamilnadu are headed by other states people, who promote their castes and the people who come from there and leave innocent tamils in promotions. periyar shd agian come back as poilticians do not have the courage to fight. i do not understand even after 60 years we are not nationalists. we view with coloured eyes. if true nationalism previals in everyones mind we can step towards a good society
Reply Report Abuse
21-10-09 (09:30 PM)
payanthankulitamilin
தமிழ் நாட்டை ஆட்டிப்படைக்கும் மலையாள அதிகாரிகள் பட்ரி ராமதாஸ் மௌனம் சாதிப்பது நல்லதா
Reply Report Abuse
21-10-09 (09:23 PM)
J C Raj
Even in Tamilnadu itself what is happening? Look at Cine field for example. First let us rectify there before we look at the Centre. That will be an ideal thing todo it. "Vandarai vazha vaikum Tamilakam' is being cheated by many ways. If any awareness comes in the minds of people it would be a great thing in the history of Tamilnadu.
Saturday, October 10, 2009
பத்திரிகை மேதாவிகளுக்கு ஒரு நல்ல பாடம்.... இவர்களை கண்ட இடத்தில் சுடவேண்டும்.
பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் நண்பர்களே ,உங்களுக்கு தனி மனித சுதந்திரம் பற்றி தேரியாது போவதில் அட்சறியாம் ஒன்னும் இல்லை.
நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ,யாரிபற்றி ,எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் , இது தான் நீங்கள் சொல்லும் பத்திரிக்கை சுதந்திரம் .
நடிகை புவனேஷ்வரி விபசார வழக்கில் சிக்கியது பற்றி செய்தி போடுங்கள் , யார் உங்களை குறை சொல்ல முடிஉம். ஆனல் அத்துடன் உங்களது வக்கிர எழுத்துக்களில் சில பழைய நடிகைகளை விபசார பட்டியல் இட்டது என்ன நியாயம் ?
நடிகைகள் சீதா ,நளினி ,மஞ்சுளா ,போன்றவர்கள் வயது என்ன ? பேரன் பேத்தி எடுத்த வர்களை இப்படியா அசிங்கப்படுத்துவது ?
இதற்கு நடிகர் சங்கத்தில் அவர்கள் கூட்டம் போட்டு (அதும் நான்கு சுவர்களுக்குள் ) பேசினால் ,அதனால் உங்களுக்கு சுதந்திரம் பொய் விடும் இல்லையா.?
நம் நாட்டில் உண்மையான விபச்சாரம் செய்வது பத்திரிகைகள் மட்டுமே !
காசுக்காக நீங்கள் எழுதும் எழுத்துக்களும் உங்களை விபச்சாரர்கள் ஆக்குகின்றன !
நீங்கள் தான் இன்று நாட்டில் நடக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்!
உங்களுக்கு உடனடி தேவை ,அரசாங்கத்தால் ஒரு நல்ல தணிக்கை முறை !
முதலில் நீங்கள் திருந்துங்கள் ,அப்புறம் சுதந்தரம் பற்றி பேசுங்கள் .
ஒரு நாய் கல்லடி பட்டு ஊலை இட்டால் ,ஊர் நாய் எல்லாம் ஊலை இட்டுமாம், அப்படி உள்ளது ,உங்கள் போராட்டங்கள் .
நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ,யாரிபற்றி ,எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் , இது தான் நீங்கள் சொல்லும் பத்திரிக்கை சுதந்திரம் .
நடிகை புவனேஷ்வரி விபசார வழக்கில் சிக்கியது பற்றி செய்தி போடுங்கள் , யார் உங்களை குறை சொல்ல முடிஉம். ஆனல் அத்துடன் உங்களது வக்கிர எழுத்துக்களில் சில பழைய நடிகைகளை விபசார பட்டியல் இட்டது என்ன நியாயம் ?
நடிகைகள் சீதா ,நளினி ,மஞ்சுளா ,போன்றவர்கள் வயது என்ன ? பேரன் பேத்தி எடுத்த வர்களை இப்படியா அசிங்கப்படுத்துவது ?
இதற்கு நடிகர் சங்கத்தில் அவர்கள் கூட்டம் போட்டு (அதும் நான்கு சுவர்களுக்குள் ) பேசினால் ,அதனால் உங்களுக்கு சுதந்திரம் பொய் விடும் இல்லையா.?
நம் நாட்டில் உண்மையான விபச்சாரம் செய்வது பத்திரிகைகள் மட்டுமே !
காசுக்காக நீங்கள் எழுதும் எழுத்துக்களும் உங்களை விபச்சாரர்கள் ஆக்குகின்றன !
நீங்கள் தான் இன்று நாட்டில் நடக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்!
உங்களுக்கு உடனடி தேவை ,அரசாங்கத்தால் ஒரு நல்ல தணிக்கை முறை !
முதலில் நீங்கள் திருந்துங்கள் ,அப்புறம் சுதந்தரம் பற்றி பேசுங்கள் .
ஒரு நாய் கல்லடி பட்டு ஊலை இட்டால் ,ஊர் நாய் எல்லாம் ஊலை இட்டுமாம், அப்படி உள்ளது ,உங்கள் போராட்டங்கள் .
Thursday, October 8, 2009
பிள்ளைகளை பொறியியல் படிப்பில் சேர்த்த காவல் அதிகாரிகள்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
புதன், 7 அக்டோபர் 2009( 21:02 IST )
பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை பொறியியல் கல்வியில் சேர்த்த காவல் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற மனுவிற்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசிற்கு சென்ன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை நடந்த பொறியியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையில் பல முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், அதனை மத்திய புலனாய்வுக் கழகத்தைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும் கோரி ஒய்வு பெற்ற பேராசிரியர் பிரபா கல்விமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல மனு இன்று நீதிபதிகள் ஹெச். எல். கோகலே, டி. முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அண்ணா பல்கலையில் அரசுக்கு இருந்த பொதுத் தொகுப்பில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என்று தனது மனுவில் கூறியிருந்த பேரா. பிரபா கல்விமணி, தமிழக காவல் துறையின் இரண்டு மூத்த அதிகாரிகள், நுழைவுத் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்த தங்கள் பிள்ளைகளுக்கு அரசுத் தொகுப்பில் இடம் பெற்றுத் தந்ததை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழகக் காவல் துறையின் ஆயுதப் பிரிவு காவல் படையின் கூடுதல் தலைமை இயக்குனராக இருந்த நரீந்தர் பால் சிங், தனது மகள் குர்பானி சிங்கிற்கு 2004-05 கல்வியாண்டில் அரசுத் தொகுப்பில் இடம் பெற்றுச் சேர்த்துள்ளார். குர்பானி சிங் பெற்ற மொத்த மதிப்பெண் 300க்கு 229.44 ஆகும். ஆனால் அது தாழ்த்ததப்பட்டோருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தகுதி மதிப்பெண் 241.44 விட மிகவும் குறைவானதாகும். இருந்தும் அவர் அரசுத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரண்டாவதாக, தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்குப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குனராக இருந்த கே.இராதாகிருஷ்ணன் தனது மகன் ஆர். சந்தீப்பை 2005-06 நிதியாண்டில் அரசுத் தொகுப்பில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் படிப்பில் சேர்த்துள்ளார். சந்தீப் பெற்ற மதிப்பெண் 300க்கு 188.31ஆகும்.
இப்பிரிவில் தாழ்த்தப்பட்டோருக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண் 246.92. இந்த அளவிற்கு குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தும் தனது மகனை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பொறியியல் பட்டப்படிப்பில் சேர்த்துள்ளார் இராதாகிருஷ்ணன் என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார் பிரபா கல்விமணி.
வழக்கிலிருந்து அமைச்சர்களை காப்பாற்றிய அதிகாரிகள்!
2004ஆம் ஆண்டு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு 2இன் தலைமை ஆய்வாளராக இருந்த நரீந்தர் பால் சிங், அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களான கே.ஏ. செங்கோட்டையன், பா. வளர்மதி ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து வந்தார். தனது மகளுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் பெற்றுத் தந்த இவ்விரு அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்க அவர்களுக்கு எதிரான வழக்குகளில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை முடித்துவிட்டார் என்று கல்விமணி குற்றம் சாற்றியுள்ளார்.
இதேபோல் சிறப்பு புலனாய்வுப் பிரிவு 1இன் தலைமை ஆய்வாளராக இருந்த கே. இராதாகிருஷ்ணன், அன்றைய முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவிற்கு எதிரான வருவாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை முடித்து, அதற்கு பரிசாக தனது மகனுக்கு பொறியியல் பட்டப்படிப்பிற்கான இடத்தைப் பெற்றுள்ளார் என்று கல்வி மணி குற்றம் சாற்றியுள்ளார்.
இந்த ஆதரங்களையெல்லாம் தமிழக அரசிடம் அளித்த பின்னரும் அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தனது மனுவில் கூறியுள்ள கல்விமணி, இவ்விரு அதிகாரிகள் மீதும் 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 7, 13 (1), (2) இன் கீழ் வழக்குப் பதிவுச் செய்து விசாரிக்க வேண்டும் என்றும், அந்த விசாரணைப் பொறுப்பை ம.பு.க.விடம் ஒப்படைக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.
இம்மனு மீது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறுக் கோரி வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்
பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை பொறியியல் கல்வியில் சேர்த்த காவல் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற மனுவிற்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசிற்கு சென்ன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை நடந்த பொறியியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையில் பல முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், அதனை மத்திய புலனாய்வுக் கழகத்தைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும் கோரி ஒய்வு பெற்ற பேராசிரியர் பிரபா கல்விமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல மனு இன்று நீதிபதிகள் ஹெச். எல். கோகலே, டி. முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அண்ணா பல்கலையில் அரசுக்கு இருந்த பொதுத் தொகுப்பில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என்று தனது மனுவில் கூறியிருந்த பேரா. பிரபா கல்விமணி, தமிழக காவல் துறையின் இரண்டு மூத்த அதிகாரிகள், நுழைவுத் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்த தங்கள் பிள்ளைகளுக்கு அரசுத் தொகுப்பில் இடம் பெற்றுத் தந்ததை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழகக் காவல் துறையின் ஆயுதப் பிரிவு காவல் படையின் கூடுதல் தலைமை இயக்குனராக இருந்த நரீந்தர் பால் சிங், தனது மகள் குர்பானி சிங்கிற்கு 2004-05 கல்வியாண்டில் அரசுத் தொகுப்பில் இடம் பெற்றுச் சேர்த்துள்ளார். குர்பானி சிங் பெற்ற மொத்த மதிப்பெண் 300க்கு 229.44 ஆகும். ஆனால் அது தாழ்த்ததப்பட்டோருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தகுதி மதிப்பெண் 241.44 விட மிகவும் குறைவானதாகும். இருந்தும் அவர் அரசுத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரண்டாவதாக, தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்குப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குனராக இருந்த கே.இராதாகிருஷ்ணன் தனது மகன் ஆர். சந்தீப்பை 2005-06 நிதியாண்டில் அரசுத் தொகுப்பில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் படிப்பில் சேர்த்துள்ளார். சந்தீப் பெற்ற மதிப்பெண் 300க்கு 188.31ஆகும்.
இப்பிரிவில் தாழ்த்தப்பட்டோருக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண் 246.92. இந்த அளவிற்கு குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தும் தனது மகனை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பொறியியல் பட்டப்படிப்பில் சேர்த்துள்ளார் இராதாகிருஷ்ணன் என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார் பிரபா கல்விமணி.
வழக்கிலிருந்து அமைச்சர்களை காப்பாற்றிய அதிகாரிகள்!
2004ஆம் ஆண்டு சிறப்புப் புலனாய்வுப் பிரிவு 2இன் தலைமை ஆய்வாளராக இருந்த நரீந்தர் பால் சிங், அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களான கே.ஏ. செங்கோட்டையன், பா. வளர்மதி ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து வந்தார். தனது மகளுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் பெற்றுத் தந்த இவ்விரு அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்க அவர்களுக்கு எதிரான வழக்குகளில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை முடித்துவிட்டார் என்று கல்விமணி குற்றம் சாற்றியுள்ளார்.
இதேபோல் சிறப்பு புலனாய்வுப் பிரிவு 1இன் தலைமை ஆய்வாளராக இருந்த கே. இராதாகிருஷ்ணன், அன்றைய முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாவிற்கு எதிரான வருவாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை முடித்து, அதற்கு பரிசாக தனது மகனுக்கு பொறியியல் பட்டப்படிப்பிற்கான இடத்தைப் பெற்றுள்ளார் என்று கல்வி மணி குற்றம் சாற்றியுள்ளார்.
இந்த ஆதரங்களையெல்லாம் தமிழக அரசிடம் அளித்த பின்னரும் அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தனது மனுவில் கூறியுள்ள கல்விமணி, இவ்விரு அதிகாரிகள் மீதும் 1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 7, 13 (1), (2) இன் கீழ் வழக்குப் பதிவுச் செய்து விசாரிக்க வேண்டும் என்றும், அந்த விசாரணைப் பொறுப்பை ம.பு.க.விடம் ஒப்படைக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.
இம்மனு மீது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறுக் கோரி வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்
தமிழக விஞ்ஞானிக்கு வேதியலுக்கான நோபல் பரிசு!
புதன்கிழமை, 7, அக்டோபர் 2009 (19:25 IST)
சென்னை:
தமிழக விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணனுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் பிறந்த இராமகிருஷ்ணன் வதோத்தராவில் வேதியல் பட்டப்படிப்பை முடித்தார்,
இங்கிலாந்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்ற அவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான வேதியலுக்கான மதிப்பு மிக்க நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவரோடு சேர்த்து 3 பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோபல் பரிசு பட்டயமும் சுமார் 2.25 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் அவருக்கு கிடைக்கும். நோபல் பரிசு பெற்றுள்ள 3 வது தமிழர் இராமகிருஷ்ணன் ஆவார்,
சர் சி.வி.இராமனும், இயற்பியலுக்கு 1983 ஆண்டு சந்திரசேகரனும் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
சென்னை:
தமிழக விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணனுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் பிறந்த இராமகிருஷ்ணன் வதோத்தராவில் வேதியல் பட்டப்படிப்பை முடித்தார்,
இங்கிலாந்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்ற அவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான வேதியலுக்கான மதிப்பு மிக்க நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவரோடு சேர்த்து 3 பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோபல் பரிசு பட்டயமும் சுமார் 2.25 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் அவருக்கு கிடைக்கும். நோபல் பரிசு பெற்றுள்ள 3 வது தமிழர் இராமகிருஷ்ணன் ஆவார்,
சர் சி.வி.இராமனும், இயற்பியலுக்கு 1983 ஆண்டு சந்திரசேகரனும் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)
