Thursday, April 18, 2013

காசன்காடு கிராம கோழி குழம்பு


நபர்கள்: 4
சமைக்கும் நேரம்: 30 நிமிடம்

தேவையான பொருட்கள்:
  1. கோழி இறைச்சி - 1/2 கிலோ
  2. தக்காளி - 1 எண்ணிக்கை
  3. வெங்கயாம் நறுக்கியது - 1/2 கப்
  4. இஞ்சி - 1/2 விரல் நீளம் ( 1" Inch)
  5. பூண்டு - 4 பள்ளு
  6. மஞ்சள்  பொடி - 1/4 தேக்கரண்டி
  7. மல்லி பொடி - 3 மேசை கரண்டி
  8. மிளகாய் தூள் - 1/2 மேசை கரண்டி அல்லது தேவைகேற்றவாறு
  9. சோம்பு - 1 மேசை கரண்டி
  10. சீரகம் - 1/2 மேசை கரண்டி
  11. மிளகு - 2 மேசை கரண்டி
  12. கொத்தமல்லி தலை -  2 தலைகள் -  தேவைகேற்றவாறு
  13. துருவிய தேங்காய் - 1/4 கப்
  14. உப்பு - தேவைகேற்றவாறு
தாளிக்க:
  1. எண்ணெய் - 1 மேசை கரண்டி
  2. சோம்பு - 1 தேக்கரண்டி
  3. கருவேப்பில்லை இலை - 10 இலைகள்
சமைக்கும்  முறை:

  1. சோம்பு, சீரகம், மிளகு போன்றவற்றை (மிளகு வெடிக்கும் வரை) வறுத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
  2. தேங்காய், மல்லிபொடி, மிளகாய்பொடி, மேலே அரைத்த பொடி, சிறிய வெங்கயாம் (1) சேர்த்து நேவாக அரைத்து கொள்ளவும்.
  3. இஞ்சி, பூண்டு துவையலாகும் வரை அரைத்து கொள்ளவும்.
  4. குழம்பு வைக்கும் பத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் வைக்கவும்.
  5. எண்ணெய் காய்ந்தவுடன் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
  6. அதனுடன் கோழி, இஞ்சி பூண்டு துவையல்,  மஞ்சத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கிளறிவிடவும்.
  7. 10 - 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  8. கறி நன்றாக வெந்தவுடன் (Step 2) அரைத்த மசாலாவை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. 5 - 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  10. வாணலியில் எண்ணையை ஊற்றி மிதமான சூடு செய்யவும்.
  11. எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு, கருவேப்பில்லை இலை சேர்த்து முன்பு கொதித்த குழம்பில் ஊற்றவும்.
  12. நன்றாக குழம்பை கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  13. சுவையான காசாங்காடு கிராம கோழி குழம்பு தயார்.

Sunday, March 25, 2012

Bangalore Sambhar Recipe

Bangalore Sambhar Recipe
1/2 cup toor dal
1/4 teaspoon turmeric powder
1 cup peeled and cubed Idaho potato
1 cup frozen Fordhook (large size) lima beans
1/4 cup coconut, fresh or powdered
5 dried red chili peppers
2 garlic cloves
1 teaspoon cumin
1 teaspoon salt (more, if desired)
1/4 cup tomato sauce
1/4 cup chopped fresh coriander
1 tablespoon corn oil
1/4 teaspoon asafoetida powder
1 teaspoon black mustard seeds
1 teaspoon urad dal

Boil 4 cups of water in a tall saucepan over medium heat. Add toor dal and turmeric powder. Reduce heat to medium and cook, uncovered, for about 30 minutes until dal becomes creamy. If water evaporates during the cooking process, add another cup of water and cook until dal becomes creamy.

When dal is cooked, place creamy dal in a saucepan and add potatoes and lima beans with 2 cups of water to cover the vegetables.

Cook over medium heat until vegetables are tender, about 10 minutes. Place coconut, 4 red chili peppers, garlic, and cumin in blender. Add about 1/2 cup of warm water to facilitate the grinding. Grind until smooth.

Pour contents of blender into saucepan. Add salt and tomato sauce. Stir well. Add coriander and continue to simmer, covered, until potatoes are tender.

Place corn oil in a small skillet and heat oil over medium heat. When oil is hot, but not smoking, add asafoetida, curry leaves, remaining I red chili pepper, mustard seeds, and urad dal. Fry until mustard seeds pop and urad dal is golden brown. Pour fried mustard seeds and urad dal into sambhar. Stir and let it simmer for a few minutes. If sambhar seems too thick, add 1/2 to 1 cup of warm water as desired and stir. Let it simmer for anther minutes or two.

Andhra Country Chicken Curry

Andhra Country Chicken Curry
Serves 4 to 6

2 lbs skinless bone-in chicken thighs
½ cup plain non-fat yogurt, at room temperature
½ tsp cornstarch
2 tbsp oil
2 cups finely chopped onions
6 whole cloves
4 green cardamom pods, cracked open
1 tbsp minced peeled gingerroot
1 tbsp minced garlic
2 tsp coriander powder
1 tsp cayenne pepper
1 tsp salt or to taste
1 ½ tsp Andhra garam masala
3 tbsp cilantro, chopped


Rinse chicken and pat dry thoroughly. In a bowl, stir together yogurt and cornstarch to a creamy consistency. Set aside

In a saucepan, heat oil over medium heat. Add onions, cloves and cardamom and sauté for 2 minutes. Add chicken and mix well. Saute until chicken is browned on both sides, 6 to 8 minutes.

Add coriander and cayenne and sauté for 2 minutes. Add 1½ cups (375mL) water. Add yogurt and salt. Cover and bring to a boil. Reduce heat to low. Cook, stirring occasionally until chicken is no longer pink inside and gravy is thickened, 20 to 25 minutes. Sprinkle garam masala over top. Garnish with cilantro. Serve over steamed rice.

Chettinad Chicken Kulambu

Chettinad Chicken Kulambu

3 tablespoons corn or canola oil

2 to 3 small pieces cinnamon stick

1 bay leaf, crumbled

¼ teaspoon fennel seeds

½ teaspoon whole cumin seeds

½ teaspoon urad dal

½ cup chopped onion

¼ cup chopped tomato

3 cloves garlic, quartered

1 tablespoon minced fresh ginger

¼ teaspoon turmeric powder

2 pounds (boneless, skinless) chicken breasts or thighs

2 teaspoons curry powder

1 teaspoon cayenne powder

1 teaspoon vindaloo curry paste (more, if desired)

1 cup tomato sauce

½ teaspoon black pepper and cumin powder

1 teaspoon salt

¼ cup chopped fresh coriander

Heat oil in a wide saucepan over medium heat. When oil is hot, but not smoking, add cinnamon stick, bay leaf, fennel seeds, cumin, and urad dal. Fry until dal turns golden. Add onion, tomato, garlic, and ginger and sauté for a few minutes. Add turmeric powder

Cut chicken into small (stew-size pieces). Add chicken pieces to saucepan and continue to sauté for several minutes until chicken turns opaque.

Add curry powder, cayenne powder, vinadloo curry paste, and tomato sauce with approximately 2 cups of water. Stir in back pepper and cumin powder. Add salt and continue cooking over medium-low heat for several minutes.

Add coriander. Reduce heat to low. Cook, covered, stirring often until chicken is tender (approximately 20 minutes). If the sauce becomes too thick, you may add an additional small amount of both water and tomato sauce as desired.

 

Tuesday, March 20, 2012

அமராவதி அணை... சப்தமில்லாமல் தமிழர்களிடம் விளையாடும் கேரள அரசு...! ஒரு அலசல்...! ~ .

அமராவதி மிக அழகான பெயர் ! அம்பிகாபதியோட அமராவதி இல்லைங்க நம்ம உடுமலை பேட்டை இருக்குதா அங்க இருக்கிற அழகான ஒரு அணைதான் அமராவதி. மறுபடியும் அணையா ?! ஒரு அணை பிரச்சனைக்கே இன்னும் விடை தெரியல...இதுல இன்னொரு அணைக்கு என்ன ஆச்சுன்னு நீங்க பதறது புரியுது...புது பிரச்சனை இல்ல ரொம்ப நாளாவே போயிட்டு இருக்கிற ஒண்ணுதான். இன்னும் ஒரு தீர்வும் எட்டபடாமல் இழுத்துட்டே போகுது. தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானாம், யாருக்கு புரியுதோ இல்லையோ மத்த மாநிலக்காரங்க நம்மள நல்லா எடை போட்டு வச்சிட்டாங்க. கர்நாடகத்துகிட்ட காவிர கொடுன்னு கெஞ்சி, கேரளாக்கிட்ட அணையை ஒடச்சிடாதனு போராடி, ஆந்திராக்கிட்ட கொஞ்சம் தண்ணி கொடுன்னு கை ஏந்தி இன்னும் எத்தனை காலந்தான் நாம இப்படியே இருக்க போறோமோ தெரியல !

அப்படி என்ன பிரச்சனை?!

44 டி எம் சி அளவு தண்ணீரை தேக்கி வச்சிருக்கிற அமராவதி அணைக்கும் ஆபத்து வந்து நாளாகிவிட்டது . திருப்பூர், கரூர் மக்களின் உயிர் நாடியாகவும் 70,000 ஏக்கர் விளைநிலங்களை காப்பாத்துகிற இந்த அணைக்கு தண்ணீர் பாம்பாற்றில் இருந்து வருது. இந்த பாம்பாற்றின் குறுக்கே மறையூர் அருகே கோவில்கடவு பகுதியில் புதிய அணை கட்டணும் என்று கேரளா அரசு 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டசபைல தீர்மானத்தை நிறைவேற்றி வேலையை வேற தொடங்கிட்டதாக சொல்றாங்க ?! (இரண்டு வருடமாக போயிட்டு இருக்கு இந்த விவகாரம் !!)

கேரளாவுக்கு அங்கே சொந்தமான வயல்வெளிகளும் இல்லை வெறும் காடுதான் ! பின் வேறு என்ன தேவைக்காக இருக்கும் என்று பார்த்தால் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க...தண்ணியில இருந்து மின்சாரம் தயாரிக்க போறதா ஒரு பேச்சும், தண்ணீரை பாட்டில பிடிச்சி விக்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு தாரை வார்த்துகிறதுக்காகவும் அணைகட்ட போறாங்கனு சொல்றாங்க.

அடடா அமராவதி!

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, சின்னாறு, காட்டாறு , பாம்பாறு போன்ற ஆறுகளின் நீரை தேக்கி வைக்க கட்டப்பட்டதுதான் அமராவதி அணை. இதில் அதிகபடியான நீரைத் தருவது, எக்காலத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் பாம்பாறு தான். இதன் உதவியால் தான் அமராவதி அணை நிறைகிறது.

170 கி.மி நீளம் கொண்ட இந்த ஆறு ஆனைமுடி சிகரங்களில் உற்பத்தியாகிறது. இரண்டு சிகரங்களுக்கிடையே வெள்ளியை உருக்கி விட்டது போல ஓடிவரும்அழகே அழகு !

ஆனைமுடி சிகரத்தில் இருந்து அமராவதி வரை இருக்கக்கூடிய இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள் என்ற பட்டியலில் இருக்கிறது. சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம் , இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை வேறு அமைந்திருக்கின்றன. இங்கே எது செய்வதாக இருந்தாலும் மத்தியச்சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். இவையெல்லாம் தெரிந்தும் என்ன தைரியத்தில் சட்டமன்றத்தில் அணைகட்ட போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்களோ தெரியவில்லை ?! (ஒருவேளை மத்தியில் பெரும்பாலோர் கேரளாக்காரர்கள் தானே சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தானோ ?!)

110 ஏக்கர் பரப்பளவில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது...நான்கு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம்.

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்டுகளை வைத்து நீரேற்று விவசாயம் செய்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள் ! இந்த அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் கொஞ்சமும் இரக்கமின்றி அடிக்க பார்க்கிறது கேரளா. விவசாயத்திற்கு எவையெல்லாம் பாதிப்பை கொடுக்கிறது என பகுத்தறிந்து அதனை களைந்து விட்டாலே விவசாயத் தொழில் நிமிர்ந்து விடும்.

70,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கபடுவதுடன், நூற்றுக்கணக்கான தமிழக கிராமங்கள் குடிநீர் இன்றி தவிக்கும். வனவிலங்குகளும் குடிநீரின்றி அவதியுற நேரும். அமராவதி சர்க்கரை ஆலையை நம்பி உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வு பாதிக்கப்படலாம்.

நம்ம தலைஎழுத்து நம் மாநிலம் வழியா போனாலும் அள்ளி குடிக்க வகையற்று போய் கொண்டிருக்கிறோம். மேற்கே இருந்து உற்பத்தியாகி கிழக்கு கடலில் கலக்கும் அனைத்து நதிகளும் நமக்கு வேண்டாதவையாக பிறரால் எடுத்துக் கொள்ளபடுகிறது. காலங்காலமாக தண்ணீருக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஏன் எந்த அரசும் வாழ்வாதாரமான இப்பிரச்சனையில் ஏகமனதாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரவர் ஆட்சிகாலத்தில் எதையாவது ஒன்னு இரண்டு தற்காலிக சமாதானம் செய்து கொண்டு போய்விடுகிறார்கள், நிரந்தர தீர்வு எட்டபடாமலேயே !!

நெய்யாறு அணை ?!!

எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத மற்றொரு ஆற்றின் பிரச்சனைஇருக்கிறது. குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நெய்யாறு அணையை திருவாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு கட்டியது. பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இடதுகரை கால்வாய் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. குமரி மாவட்டம் நெய்யாறு அணை தண்ணீரை கட்டாயம் பெறுவதற்கான உரிமையும் உள்ளது.

சேமிக்கப்படும் நீரில் 60 % கேரளாவில் இருந்தும், 40 % குமரி மாவட்டத்தில் இருந்தும் வருகிறது. தண்ணீரில் பாதி அளவாவது குமரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டமே நெய்யாறு கால்வாய் திட்டம் . ஒன்பது வருவாய் கிராமங்கள், 9 ஆயிரத்து 204 ஏக்கர் நிலங்களும் 162 குளங்களும் பாசனம் பெற்றன.

ஆரம்பத்தில் நிர்ணயித்த படி இந்த கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கியது.ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு முற்றிலும் நிறுத்த பட்டது...!!?

என்ன ஒரு முரண்பாடு ?!

மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக ஆந்திராவை அடைந்து கடலில் கலக்கும் கிருஷ்ணா நதியின் நடுவே ஆல்மாட்டி என்ற இடத்தில் 173 கொள்ளளவு கொண்ட அணையை கட்டியது கர்நாடகா...உடனே வீறு கொண்டு எழுந்த ஆந்திரா உச்சநீதிமன்றம் சென்று 123 தி.எம்.சி தண்ணீரை தான் தேக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுவிட்டது. இதுவரை அந்த அளவைத்தாண்டி தேக்குவதில்லை கர்நாடகா. இதே கர்நாடகா தமிழ்நாட்டுகிட்ட என்ன ஆட்டம் காட்டுது ?!!!

2007 இல் காவேரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பின் படி அமராவதி அணையில் இருந்து ஏற்கனவே 5 டி.எம்.சி மட்டும் பயன்படுத்தி வந்த கேரளாவிற்கு 30 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்க வேண்டுமாம்...!!!? இதை எதிர்த்து இதுவரை நம் அரசு எதுவும்(?) நடுவர் மன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்தவில்லை என தெரிகிறது. அந்த தீர்ப்பை வைத்து கொண்டு கேரளா அணைகட்ட போறேன், தண்ணி தரமாட்டோம்னு சொல்லிக்கொண்டு இருக்கிறது...!!!?

உப்பு பெறாத விசயத்துக்கு எல்லாம் கொடிப்பிடிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளும், தேவையற்ற ஈகோ போராட்டங்கள், பதவியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய துணியும் அரசியல்வாதிகள், வறட்டு ஜம்பங்கள், காட்டுக் கூச்சல்கள், கேட்டு கேட்டு புளித்துப் போன வாக்குறுதிகள், வீணான ஆர்ப்பாட்டங்கள் விதியே என்று சகித்து போய் கொண்டிருக்கும் மக்கள் !!! இத்தனையில் ஒன்று கூட மாற சாத்தியமில்லையா?!

முல்லைபெரியாறு அணை பிரச்சனை என்னவாயிற்று என்று தெரியவில்லை...?! ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்...என்று அரசு இதை எல்லாம் கவனித்து, நடவடிக்கை எடுத்து நல்லதொரு முடிவை எட்ட போகிறதோ ?!

சேர ,சோழ , பாண்டிய , பல்லவ மன்னர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் 39,000 ஏரிகளை வெட்டினார்களாம். அந்த ஏரிகளின் மேல் தான் இன்று அரசு அலுவலகங்க கட்டடங்களும் , புதிய பேருந்து நிலையங்களும் இருக்கிறது. மிச்ச ஏரிகளில் கருவேலமரங்களையும், தைல மரங்களையும் அரசே வளர்க்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சபட்டு வறண்டு போய்விட்டன.மரங்களை வளர்க்க வேறு இடமா இல்லை. ஏரி,குளங்களில் உள்ள மணலை சுரண்டுவது ஒருபக்கம் அமோகமாக நடைபெறுகிறது. தூர்வாருகிறேன் என்று சொல்லி கொள்ளும் நூறுநாள் வேலை தொழிலாளர்கள் உறங்கி கழிக்கிறார்கள் மரத்தடியில்...!

இவர்கள் தூர் வாரி முடிப்பதற்குள் மழை வந்து, நின்றும் போய்விடும்.வழக்கம் போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடும்.உண்மையில் அரசிற்கு அக்கறை இருந்தால், இயந்திரங்களின் உதவி கொண்டு வேகமாக முடிக்கலாம். மக்களின் வாழ்வாதார விசயத்தில் தூங்கி வழிகிறது அரசு இயந்திரம் !!

நதிகள் இணைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

2002 இல் பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய், வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களுக்கு திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் இரண்டு திட்டங்கள் போடப்பட்டன. ஒன்று தீபகற்ப நதிகள் இணைப்பு, மகாநதி, கோதாவரி நதிகளில் வெள்ளம் வந்து வீணாகும் தண்ணீரை கிருஷ்ணா, வைகை, காவேரி உள்ளிட்ட 16 நதிகளுக்கு திருப்பி விடுவது. 2 வது திட்டம் வட இந்தியாவில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுத்து நீர்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த பெரிய நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவது.

அருமையான இந்த திட்டங்கள் இதுவரை ஏனோ நிறைவேற்றப்படவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட் "நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேறவேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது !!

மத்திய அரசு என்ன செய்ய காத்திருக்கிறதோ ?!!

நதிகள் இணைப்பு என்பது நிறைவேறுதோ இல்லையோ அதற்கு முன் இங்கே தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளின் இரு மருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள், அதில் கலக்கும் கழிவு நீர், நடக்கும் மணல் கொள்ளை போன்றவற்றில் கவனம் செலுத்தபடவேண்டும். ஏரி,குளம், குட்டைகளை தூர்வாருவதும்,புதிதாக குளங்களை வெட்டுவதும் அவசியம். அப்போதுதான் பூமியில் விழும் மழைநீர் கடலில் சென்று வீணாகாமல் சேகரிக்கப்படும்.மேலும் நமது அணைகளின் மீதுள்ள பிரச்சனைகளை அரசாங்கம் முயன்றால் முழுமையாக சரிசெய்ய இயலும். நாட்டின் தற்போதைய இன்றியமையாத முக்கிய பிரச்சனை இவையே...! கவனிக்குமா மத்திய, மாநில அரசுகள் ?!

என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்...?!!

சிக்கன் லாலி பாப்

சிக்கன் லாலி பாப் - 10 துண்டு
உப்பு தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு மேசைகரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
ஓமம் பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை சிறிது
எலுமிச்சை - 1/2 + 1/2
தயிர் - ஒரு மேசைகரண்டி

அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு மேசை கரண்டி
கார்ன் மாவு - ஒரு மேசை கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி

எண்ணை + பட்டர் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் லாலிபாப்பை நன்கு 6 முறை கழுவி ஆங்காங்கே கிறி விட்டு அரை பழம் லெமன் பிழிந்து ஊற வைக்கவும்.1 0 நிமிடம் கழித்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

சிக்கன் ஆயில் தவிர அனைத்து மசாலா, பவுடர் வகைகளை நன்கு பேஸ்ட் போல் குழைத்து சிக்கனில் பிறட்டி ஆலிவ் ஆயிலும் சேர்த்து விறவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
எண்ணை + பட்டரை சூடு படுத்தி வானலியில் கொள்ளும் அளவு முன்று துண்டுகளாக போட்டு டீப் பிரை செய்யவும்.

சுவையான மருத்துவ குணமுள்ள ஓமம் லாலிபாப் ரெடி.






Monday, March 19, 2012

Badam kheer

Any dish made using almonds is unfailingly rich, quite befitting royalty! keep the spices such as cardamom to a minimum in this recipe, so as to highlight the creamy, soothing texture and flavour of almonds. Authentic ‘badam kheer’ made the south indian way omits cardamoms and nutmeg and uses a pinch of raw camphor and saffron (both added after the kheer is removed from the fire) instead. But if you do not find raw camphor, fret not; just go ahead with this recipe as it is!
Add your private note

Soaking Time: 2 Hours
Preparation Time: 10 mins
Cooking Time: 30 mins
Makes 6 servings
Show me for servings

Ingredients
3/4 cup almonds (badam)
5 cups (1 litre) milk
1/2 cup sugar
1/2 tsp cardamom (elaichi) powder (optional)
1 tsp nutmeg (jaiphal) powder (optional)
1 tsp saffron (kesar) strands

Method

Soak the almonds in hot water for 2 hours. Drain, remove the skin and blend in a mixer to a fine paste. Keep aside.
Boil the milk in a heavy-bottomed vessel till it is reduced to ¾ of its quantity, while stirring continuously.
Add the almond paste, sugar, cardamom powder, nutmeg powder and saffron, mix well and simmer for 5 minutes, while stirring continuously. Keep aside.
When it cools completely, refrigerate at least for 2 hours.
Serve chilled.