Thursday, July 31, 2008

What is mistake done by Rajini to Tamil nadu?

thatstamil.com ல ஒரு வாசகரின் கருத்து இது.

//1995 - batsha:

இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....!

2007 - Sivaji:

பன்னிங்கதான் கூட்டமா வரும்....!

1996 - during election:

ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....!

2004 - during parliment election and film fraternity thanks giving function to jayalalitha:

சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....!

சகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....!

2008 - hogenakkal fasting meet:

நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?

2008 -During kususelan release - A TV appel to kannada people:

அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....! ஐய்யா....அம்மா....!

இந்த மாதிரி ஒரு பச்சோந்தி பின்னாடி அவனுடைய ரசிகர்கள் என்ன நினைப்புல போறானுங்க....? அவனுக்குத்தான் மூளை இல்லேன்னா உங்களுக்கு எங்கடா போச்சு அறிவு கெட்ட மடயனுங்களா? //

Do you think this comment is correct? I think most of the political and film world personals using Rajini for their benefits. TamilNadu Actors Association is also keeping silent , It always keeping silent when ever a personal problem comes to a senior actor like Rajini, Ajit, etc.

Here is a another version of comment.


குசேலன் படத்தை பெங்களூருவில் திரையிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று குசேலன் படக்குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒகேனக்கல் பிரச்னையில் கர்நாடகாவை கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த பிரச்னைக்கு காரணமானவர்களை அடிக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார். இது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பை சேர்ந்தவர்களை பெரிய மன கஷ்டத்தை கொடுத்துள்ளதாம். இதனால் ரஜினிகாந்த கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அப்போதில் இருந்தே வேதிகே அமைப்பு கோரி வருகிறது,

இந்நிலையில் குசேலன் படத்தை கர்நாடகாவில் திரையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ள வேதிகே அமைப்பு, மீறி திரையிடப்படும் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் குசேலன் படத்தை வாங்கியுள்ள தியேட்டர்களின் உரிமையாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையில் கன்னட வெறியர்களின் இந்த மிரட்டலைத் தொடர்ந்து குசேலன் திரையிடப்படவுள்ள தியேட்டர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. பாதுகாப்பு அதிகரித்திருப்பதால் குசேலன் படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடுவதில் எந்த சிக்கலும் இல்லை. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ம் தேதி குசேலன் படம் உலகமெங்கிலும் ரீலிஸ் ஆகும் என்று குசேலன் படக்குழுவை சேர்ந்தவர்கள் கூறினார்கள்.

Posted by சினிமா நிருபர் at 6:19 AM

Labels: Kuselan, rajini, rajinikanth

2 Comments:

சினிமா நிருபர் said...

இந்த செய்தி குறித்த உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே...!
July 25, 2008 6:26 AM
கிரி said...

படம் வெளியிட்ட பிறகு எப்படியும் திரை அரங்கை நொறுக்க போறாங்க
July 25, 2008 3:02 PM

So over all nobody helps Rajini, because of his popularity ,he survives in Tamil Nadu, Really it is pitiable phase of a nice person.But one thing we have to remember that Rajini is not a Kannadian , he works as a conductor in Karnataka, Thats all.
Now in TamilNadu his profession is cine actor.Is he ever asked the people of Tamil Nadu to Worship him?

No comments: