Saturday, October 10, 2009

பத்திரிகை மேதாவிகளுக்கு ஒரு நல்ல பாடம்.... இவர்களை கண்ட இடத்தில் சுடவேண்டும்.

பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் நண்பர்களே ,உங்களுக்கு தனி மனித சுதந்திரம் பற்றி தேரியாது போவதில் அட்சறியாம் ஒன்னும் இல்லை.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ,யாரிபற்றி ,எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் , இது தான் நீங்கள் சொல்லும் பத்திரிக்கை சுதந்திரம் .

நடிகை புவனேஷ்வரி விபசார வழக்கில் சிக்கியது பற்றி செய்தி போடுங்கள் , யார் உங்களை குறை சொல்ல முடிஉம். ஆனல் அத்துடன் உங்களது வக்கிர எழுத்துக்களில் சில பழைய நடிகைகளை விபசார பட்டியல் இட்டது என்ன நியாயம் ?

நடிகைகள் சீதா ,நளினி ,மஞ்சுளா ,போன்றவர்கள் வயது என்ன ? பேரன் பேத்தி எடுத்த வர்களை இப்படியா அசிங்கப்படுத்துவது ?

இதற்கு நடிகர் சங்கத்தில் அவர்கள் கூட்டம் போட்டு (அதும் நான்கு சுவர்களுக்குள் ) பேசினால் ,அதனால் உங்களுக்கு சுதந்திரம் பொய் விடும் இல்லையா.?

நம் நாட்டில் உண்மையான விபச்சாரம் செய்வது பத்திரிகைகள் மட்டுமே !

காசுக்காக நீங்கள் எழுதும் எழுத்துக்களும் உங்களை விபச்சாரர்கள் ஆக்குகின்றன !

நீங்கள் தான் இன்று நாட்டில் நடக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்!
உங்களுக்கு உடனடி தேவை ,அரசாங்கத்தால் ஒரு நல்ல தணிக்கை முறை !

முதலில் நீங்கள் திருந்துங்கள் ,அப்புறம் சுதந்தரம் பற்றி பேசுங்கள் .

ஒரு நாய் கல்லடி பட்டு ஊலை இட்டால் ,ஊர் நாய் எல்லாம் ஊலை இட்டுமாம், அப்படி உள்ளது ,உங்கள் போராட்டங்கள் .

No comments: