Thursday, July 21, 2011

இது எப்படி இருக்கு கருணாநிதி தாத்தா?

முதல்வர் ஜெயலலிதாவை இன்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கைவிடுமாறு ஜெயலலிதா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அயலுறவுச் செய்லர் ஹிலாரி கிளின்டன் ஜெயலலிதாவும் சந்தித்தபோது இலங்கைப் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதனையடுத்து இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் ஜெயலலிதாவைச் சந்தித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இந்தச் சந்திப்பின் போது துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியும் உடன் இருந்தார்.

No comments: