Wednesday, August 10, 2011

நெருக்கடியான நேரத்தில்தான், ஸ்டாலினுக்கே நல்ல யோசனைகள் வருமோ?

'ஒரே ஒரு மாணவன் பள்ளிக்குப் போகாமல் இருந்து விபத்தில் பலியானதற்கு திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரைக் கைது செய்தால்... ஒன்றரைக் கோடி மாணவர்கள் எதைப் படிப்பது என்று தெரியாமல் திணறுவதற்குக் காரணமான ஜெயலலிதாவை அந்தமான் சிறையிலா அடைப்பது?’ என்று கேட்கிறாரே மு.க.ஸ்டாலின்?

நீண்ட காலத்துக்குப் பிறகு ஸ்டாலின் கேட்ட செம லாஜிக்கான கேள்வி இது!

No comments: